புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 15:29

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Today at 14:58

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 13:37

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 10:24

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 10:22

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 10:20

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 10:18

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 10:16

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 20:05

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 13:32

» books needed
by Manimegala Yesterday at 11:59

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 9:29

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun 12 May 2024 - 23:59

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun 12 May 2024 - 23:33

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun 12 May 2024 - 22:52

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun 12 May 2024 - 22:40

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun 12 May 2024 - 22:07

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun 12 May 2024 - 21:55

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun 12 May 2024 - 21:08

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun 12 May 2024 - 21:04

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun 12 May 2024 - 21:02

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun 12 May 2024 - 20:57

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun 12 May 2024 - 20:55

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun 12 May 2024 - 18:05

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 12 May 2024 - 17:54

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun 12 May 2024 - 14:58

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun 12 May 2024 - 14:57

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 12 May 2024 - 13:50

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 12 May 2024 - 13:32

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun 12 May 2024 - 13:16

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 12 May 2024 - 12:56

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun 12 May 2024 - 0:32

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:18

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:11

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:00

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat 11 May 2024 - 20:37

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat 11 May 2024 - 20:19

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat 11 May 2024 - 20:14

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:34

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:27

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:26

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:25

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:23

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:22

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:20

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:18

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:15

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:13

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:09

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri 10 May 2024 - 19:32

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மண்ணுக்கல்ல பெண் குழந்தை !  நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் மரியா தெரசா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10மண்ணுக்கல்ல பெண் குழந்தை !  நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் மரியா தெரசா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10மண்ணுக்கல்ல பெண் குழந்தை !  நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் மரியா தெரசா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
15 Posts - 88%
Manimegala
மண்ணுக்கல்ல பெண் குழந்தை !  நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் மரியா தெரசா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10மண்ணுக்கல்ல பெண் குழந்தை !  நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் மரியா தெரசா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10மண்ணுக்கல்ல பெண் குழந்தை !  நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் மரியா தெரசா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
1 Post - 6%
ஜாஹீதாபானு
மண்ணுக்கல்ல பெண் குழந்தை !  நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் மரியா தெரசா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10மண்ணுக்கல்ல பெண் குழந்தை !  நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் மரியா தெரசா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10மண்ணுக்கல்ல பெண் குழந்தை !  நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் மரியா தெரசா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மண்ணுக்கல்ல பெண் குழந்தை !  நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் மரியா தெரசா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10மண்ணுக்கல்ல பெண் குழந்தை !  நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் மரியா தெரசா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10மண்ணுக்கல்ல பெண் குழந்தை !  நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் மரியா தெரசா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
130 Posts - 49%
ayyasamy ram
மண்ணுக்கல்ல பெண் குழந்தை !  நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் மரியா தெரசா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10மண்ணுக்கல்ல பெண் குழந்தை !  நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் மரியா தெரசா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10மண்ணுக்கல்ல பெண் குழந்தை !  நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் மரியா தெரசா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
98 Posts - 37%
mohamed nizamudeen
மண்ணுக்கல்ல பெண் குழந்தை !  நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் மரியா தெரசா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10மண்ணுக்கல்ல பெண் குழந்தை !  நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் மரியா தெரசா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10மண்ணுக்கல்ல பெண் குழந்தை !  நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் மரியா தெரசா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
11 Posts - 4%
prajai
மண்ணுக்கல்ல பெண் குழந்தை !  நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் மரியா தெரசா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10மண்ணுக்கல்ல பெண் குழந்தை !  நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் மரியா தெரசா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10மண்ணுக்கல்ல பெண் குழந்தை !  நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் மரியா தெரசா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
10 Posts - 4%
Jenila
மண்ணுக்கல்ல பெண் குழந்தை !  நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் மரியா தெரசா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10மண்ணுக்கல்ல பெண் குழந்தை !  நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் மரியா தெரசா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10மண்ணுக்கல்ல பெண் குழந்தை !  நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் மரியா தெரசா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
4 Posts - 2%
Baarushree
மண்ணுக்கல்ல பெண் குழந்தை !  நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் மரியா தெரசா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10மண்ணுக்கல்ல பெண் குழந்தை !  நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் மரியா தெரசா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10மண்ணுக்கல்ல பெண் குழந்தை !  நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் மரியா தெரசா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
3 Posts - 1%
Rutu
மண்ணுக்கல்ல பெண் குழந்தை !  நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் மரியா தெரசா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10மண்ணுக்கல்ல பெண் குழந்தை !  நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் மரியா தெரசா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10மண்ணுக்கல்ல பெண் குழந்தை !  நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் மரியா தெரசா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
மண்ணுக்கல்ல பெண் குழந்தை !  நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் மரியா தெரசா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10மண்ணுக்கல்ல பெண் குழந்தை !  நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் மரியா தெரசா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10மண்ணுக்கல்ல பெண் குழந்தை !  நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் மரியா தெரசா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
2 Posts - 1%
jairam
மண்ணுக்கல்ல பெண் குழந்தை !  நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் மரியா தெரசா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10மண்ணுக்கல்ல பெண் குழந்தை !  நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் மரியா தெரசா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10மண்ணுக்கல்ல பெண் குழந்தை !  நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் மரியா தெரசா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
மண்ணுக்கல்ல பெண் குழந்தை !  நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் மரியா தெரசா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10மண்ணுக்கல்ல பெண் குழந்தை !  நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் மரியா தெரசா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10மண்ணுக்கல்ல பெண் குழந்தை !  நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் மரியா தெரசா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மண்ணுக்கல்ல பெண் குழந்தை ! நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் மரியா தெரசா ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1816
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Tue 24 Jun 2014 - 0:12

மண்ணுக்கல்ல பெண் குழந்தை !

நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் மரியா தெரசா !

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

9.சிந்தாமணி தெரு ,ஐயப்பன் கணபதி அடுக்ககம் ,செந்தில் நகர், திருமுல்லைவாயில் ,சென்னை . 600062. விலை ரூபாய் 45.

இந்த நூல் 3 வருடங்களுக்கு முன்பு சென்னை சென்ற போது இனிய நண்பர் கவிஞர் வசீகரன் கொடுத்து அனுப்பினார்கள் .விமர்சனம் எழுதலாம் என்று எடுத்துப் படித்த போது இன்ப அதிர்ச்சி .இந்த நூலை எனக்கு காணிக்கை ஆக்கி இருந்தார்கள் நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் மரியா தெரசா அவர்கள் .நூல் காணிக்கை ஆக்கும் அளவிற்கு நான் பெரியவன் அல்ல சிறியவன்தான் .இருந்தபோதும் அன்பில் மிகுதியால் காணிக்கை ஆக்கி உள்ளார்கள் . நன்றி . எனக்கு காணிக்கையான முதல் நூல் இது .தாமதமான பதிவிற்கு மன்னிக்க வேண்டுகிறேன் .

" ஹைக்கூப் பூக்களாய் தன் இதயத்தை அலங்கரித்து வரும் சகோதரர் இரா .இரவி அவர்களுக்கு ." என்று எழுதி உள்ளார்கள் .

ஹைக்கூ கவிதை எழுதுவது ஒரு வகை நுட்பம் .அதையும் தாண்டிய நுட்பம் லிமரைக்கூ கவிதை எழுதுவது .மூன்று வரிகளில் முதல் வரியின் இறுதி எழுத்தும் மூன்றாவது வரியின் இறுதி எழுத்தும் ஒன்றி வருதல் .இறுதி எழுத்து ஒன்றி வரும் இயைபு நயம் நல்குவது லிமரைக்கூ.

மனிதநேயமற்ற பெண் சிசுக் கொலையை மையக் கருவாகக் கொண்டு மிகச் சிறப்பாக லிமரைக்கூ.வடித்துள்ளார்கள் .நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் மரியா தெரசா அவர்களுக்கு இந்த நூல் 29 வது நூல். தொடர்ந்து எழுதி வரும் படைப்பாளி .பல்வேறு இதழ்களில் எழுதி வரும் உழைப்பாளி .

பாவலர் மணிமேகலை குப்புசாமி ,முனைவர் சு .மணி இருவரின் அணிந்துரை மிக நன்று .பொதிகை மின்னல் ஆசிரியர் கவிஞர் வசீகரன் அவர்களின் பதிப்புரையும் மிக நன்று .

பெண்களின் பிறப்பு விகிதம் வருடா வருடம் குறைந்து வருகின்றது. இதற்கு மூல காரணம் பெண் சிசுக் கொலைதான் .இந்தக் குறைவு இயற்கை அல்ல செயற்கை .மனிதநேய மாண்பாளர்கள் அனைவரும் உரக்கக் குரல் கொடுத்து பெண் குழந்தை பிறப்பு விகிதம் குறையாமல் காக்க வேண்டும் . அவசர அவசியமாகும் .

பிறந்த பெண் குழந்தையின் வாயில் நெல் போட்டுக் கொள்ளும் அவலம் இன்றும் நடைபெற்று வருவது இழுக்கு .அதனை உணர்த்தும் லிமரைக்கூ .

உணவாகி வாழ வைக்கும் நெல்
உனது உயிரையே பறிக்க பயன்படுத்துகிறாய்
நியாயமா இது சொல் !

மனிதநேயமற்ற மிருகத்தனமான செயலை கண்டிக்கும் அல்ல அல்ல மிருகங்கள் கூட தன் குட்டியைக் கொல்வது இல்லை . எனவே மிருகத்திற்கும் கீழான செயல் செய்வோர் மனிதர்களா ? மறுபரிசீலனை செய்ய வேண்டும் .

குழந்தை என்பது புனிதம்
பெற்ற குழந்தையைக் கொல்வதா - ஐயோ
எங்கே செல்கிறது மனிதம் !
.
பெண் குழந்தையை செலவு என்றும் துன்பம் என்றும் மூட நம்பிக்கைக்கு முடிவு கட்டுவோம் .

பெண் என்றால் பாரம்
கருத்தை மாற்றுதல் அதி அவசியம்
பெண்தானே புவிக்கு ஆதாரம் !

அயல் நாட்டில் பிறந்து, இந்திய நாட்டில் சிறந்து, உலகப் புகழ் நோபல் பரிசு வென்ற அன்னை தெரசாவின் பெயரை தன் பெயரில் வைத்து இருப்பதால் ,நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் மரியா தெரசா அவர்கள் அன்புள்ளத்துடன் லிமரைக்கூ வடித்துள்ளார்கள். பாராட்டுக்கள்

பெண் குழந்தைகள் பாசம் மிக்கவர்கள் .நேசம் மிக்கவர்கள் .அறிவு மிக்கவர்கள் .ஆற்றல் மிக்கவர்கள் .மனித சமுதாயம் இதனை உணர்ந்திட வேண்டும் .

பெண் ஒரு தேன்கூடு
இதனை அறியாமல் நீ உடன்
அனுப்பி வைக்கிறாய் சுடுகாடு !

ஆணாதிக்க சிந்தனை அகற்றப்பட வேண்டும் .பெண்ணிய சிந்தனை விதைக்கப்பட வேண்டும் .பெண்ணை சக மனுசியாக மதிக்க வேண்டும் .அவளுக்கும் மனசு உள்ளது . அவள் கருத்துக்கும் மதிப்பு அளிக்க வேண்டும் .

பெண் ஒரு குல விளக்கு
பெண்ணால் கஷ்டம் நஷ்டம் என்ற
மூட நம்பிக்கையை உடன் விலக்கு !

படைப்பாளிகள் அனைவருமே பெண் சிசுக் கொலைக்கு எதிராக படைப்புகள் படைக்க வேண்டும் எண்டு வலியுறுத்தும் விதமான லிமரைக்கூ .

பெண்சிசுக் கொலை என்பது மடமை
இதை மாற்றிட பாடுபடுதல் ஒவ்வொரு
எழுத்தாளனின் தலையாய கடமை !

பிறந்த பெண் குழந்தை எந்தத் தவறும் செய்யவில்லை .ஆனால் அதற்கு தண்டனை தருவது முறையோ ? இது தகுமோ ? என்பதை உணர்த்தும் லிமரைக்கூ .

பெண் செய்தது என்ன பழி ?
பிறந்த உடன் சமுதாயம் அவளுக்கு
ஏன் காண்பிக்கிறது குழி ?

அறிவியல் வளர்ச்சியை மனித சமுதாயம் ஆக்க வழிகளுக்கு மட்டுமே பயன்படுத்து வேண்டும் .அறிவியல் வளர்ச்சியை அழிவுக்குப் பயன்படுத்துவது மடமை .இன்று கருவில் இருப்பது ஆணா ? பெண்ணா ? என்பதை அறிந்து பெண் என்று தெரிந்ததும் கருவிலேயே கதை முடிக்கும் அவலம் நகரங்களில் நடந்து வருகின்றது .அந்த அவலத்தையும் சாடி உள்ளார் .

கள்ளிப்பாலும் நெல்லும் உயிர் குடிக்கும்
பிறப்பதற்கு முன்பே ஸ்கேன் கருவி
பெண் குழைந்தையின் உயிர் முடிக்கும் !

சொல் விளையாட்டு விளையாடி லிமரைக்கூ .வடித்துள்ளார். தாய்மை உள்ளத்தையும் படம் பிடித்துக் காட்டி உள்ளார் .

பாட இயலாது தாலாட்டு
தாய்மனம் சோர்ந்து துவண்டு
இசைக்கிறது துயர் பாட்டு !

நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் மரியா தெரசா அவர்களுக்கு பாராட்டுக்கள் .ஓய்வின்றி தொடர்ந்து எழுதி வரும் படைப்பாளி இன்னும் இன்னும் படைக்க வாழ்த்துக்கள் .


.

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue 24 Jun 2014 - 0:35

கவிதைகள் அனைத்தும் அருமை.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1816
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Tue 24 Jun 2014 - 9:33

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

Similar topics

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக