புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
by ayyasamy ram Today at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
PriyadharsiniP | ||||
Guna.D | ||||
Shivanya | ||||
D. sivatharan |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
Jenila | ||||
jairam | ||||
Guna.D | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கலைஞர் தொலைக்காட்சிக்கு – வந்து போன 214…..!!
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34983
இணைந்தது : 03/02/2010
கலைஞர் தொலைக்காட்சிக்கு – வந்து போன 214…..!!
கலைஞர் தொலைக்காட்சிக்கு 2ஜி ஸ்பெக்டரம் பங்காக
சுமார் 214 கோடி ரூபாய் பணம் வந்த விதம், மற்றும் அது திரும்ப
போன விதம் பற்றி தவணை முறையில் பலமுறை, பல
ஊடகங்களில் வெளிவந்த செய்திகளின் மூலம் ஓரளவு தெரிந்து
கொண்டோம்.
kalaignar tv
கிடைத்த செய்திகள் எல்லாவற்றையும் ஒன்றாகத் திரட்டிப்
பார்க்கும்போது தான் – எவ்வளவு அழகாகத் திட்டம்
போட்டு வாங்கி இருக்கிறார்கள் என்பது தெரிய வருகிறது.
ராஜா மாட்டிக்கொண்டதும், சிபிஐ கிரிமினல் வழக்கு பதிந்து
விசாரணையை சீரியஸாக முடுக்கி விடுகிறது என்பது தெரிய
வந்ததும், அவசர அவசரமாக அந்தப்பணம் திரும்பக்
கொடுக்கப்படுகிறது. அதாவது திரும்பக் கொடுக்கப்பட்டுவிட்டதாக
ரெக்கார்டு தயார் செய்யப்படுகிறது.
அதுவும் மிகவும் புத்திசாலித்தனமாகத் திட்டம் போட்டுத்தான்
செய்யப்பட்டிருக்கிறது. ஆனாலும், என்ன தான் மறைக்க
முயன்றாலும், சில அடிப்படை விஷயங்கள், காலம் கடந்து
விட்டதால் மறைக்கப்பட முடியாமல் நடந்ததென்ன என்பதை
சுலபமாக விளக்குகின்றன.
முழுக்கதை கீழே – ( இதில் என் பங்கு ஒன்றுமில்லை….!
பல இடங்களில் கிடைத்த தகவல்களை ஒன்று திரட்டி இங்கு
தொகுத்ததைத் தவிர …!! )
————————
அமலாக்கத்துறை அலுவலகம் (Enforcement Directorate)
மூலம் வெளியாகியுள்ள தகவல்கள் -
2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ராஜாவின் மூலம்
பலன் அடைந்தவர்களின் ஒரு பகுதி லாபம் – சுமார் 214 கோடி,
கலைஞர் தொலைக்காட்சிக்கு மறைமுகமாக பல கம்பெனிகள்
மூலம் சென்றடைந்திருக்கிறது.
ஸ்வான் டெலிகாம் ப்ரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு
யூஏஎஸ் எல் எனப்படும் சேவைக்கான லைசென்ஸ் வழங்குவதற்காக
கொடுக்கப்பட்ட சட்டவிரோதமான பணப்பரிமாற்றம் தான்
இந்த 214 கோடி. இந்த ஸ்வான் டெலிகாம் நிறுவனதின்
பெரும்பான்மை பங்குகளை வைத்திருந்தவர்கள் என்கிற முறையில்
அதன் சொந்தக்காரர்களாக இயங்குபவர்கள் தான் சாஹித் பல்வா
குழுவினர். டைனமிக் ரியலிடி என்கிற நிறுவனமும் இவர்களது
டிபிஆரெல் குழுமத்துக்குச் சொந்தமானது.
இந்த டைனமிக் ரியலிடி – குசேகான் என்கிற காய்கனி கொள்முதல்
செய்து விற்கிற (காய்கறி விற்கிற நிறுவனம்) நிறுவனத்திற்கு
200 கோடியைக் கொடுத்துள்ளது. இந்த காய்கனி குசேகான்
நிறுவனம், தனக்கு வந்த பணத்தை அப்படியே சினியுக் பிலிம்ஸ்
என்கிற நிறுவனத்திற்கு அனுப்பி இருக்கிறது… சினியுக் நிறுவனம்
அதை அப்படியே கலைஞர் நிறுவனத்திற்கு கொடுத்து விட்டது….!!
நேரடியாகக் கொடுத்தால் வெளிப்படையாகத் தெரியும் என்பதால்,
இரண்டு மூன்று கம்பெனிகள் வழியாக குழப்ப ட்ரான்ஸ்வர்.
இந்த மொத்த பணப்பரிமாற்றமும் டிசம்பர் 2008-ல் துவங்கி
ஆகஸ்ட் 2009 க்கு உட்பட்ட ஒன்பது மாதங்களில் நடந்து
முடிந்திருக்கிறது.
ராஜா மீது சிபிஐ விசாரணை தீவிரமாகிறது என்பது தெரிய
வந்ததும், அதாவது டிசம்பர் 2010 -ல் இந்த 214 கோடி
பணப்பரிமாற்றத்தை சட்டபூர்வமாக்கும்
முயற்சியாக, முன்தேதியிட்ட (19/12/2008) வெற்று
வெள்ளைதாளில் கலைஞர் டிவியின் 37 % சதவீத பங்குகளை
வாங்குவதற்காக இந்த நிறுவனங்கள் கொடுத்த அட்வான்ஸ் தொகை
இது என்று பத்திரங்கள் தயார் செய்யப்படுகின்றன.
(முன்தேதியிட்ட முத்திரைத்தாள்கள் கிடைக்காததால், வெற்று
வெள்ளைத்தாளில் பத்திரம் தயார் பண்ணி இருக்கிறார்கள்.)
214 கோடி ரூபாய்க்கு வெறும் வெள்ளைத்தாளில் பத்திரம் …..!!
இதில் இன்னொரு வீக் பாயிண்ட் – கலைஞர் டிவியின் மொத்த
மூலதனமே சுமார் 10 கோடி தான். இதன் 37% பங்குகளை
வாங்க இந்த நிறுவனங்கள் 214 கோடி அட்வான்ஸ் கொடுத்ததாக
ரெக்கார்டு தயார் செய்யப்பட்டிருக்கிறது….!
ராஜாவை சிபிஐ விசாரணக்கு அழைத்தவுடன் – அதாவது,
23/12/2010 முதல், பணத்தை திரும்பக்கொடுக்கும்
process துவங்கி இருக்கிறது. மொத்தத் தொகையும் ஒரு
மாத கால அவகாசத்திற்குள், சில தவணைகளில், திரும்பக்
கொடுக்கப்பட்டிருக்கிறது. ராஜா 02/02/2011 அன்று கைது
செய்யப்பட்டார். அதற்குள் முழு பணமும் திரும்பக் கொடுக்கப்பட்டு
இருக்கிறது.
சரி – திரும்பக் கொடுக்க கலைஞர் டிவிக்கு இவ்வளவு பணம்
திடீரென்று கிடைத்தது எப்படி …..?
இந்தியா சிமெண்ட்ஸ் (BCCI புகழ் திருவாளர் சீனிவாசன்)
5 ஆண்டுகள் தொடர்ந்து கலைஞர் டிவியில் விளம்பரம் செய்ய
அட்வான்சாக கொடுத்த தொகை வகையில் -60 கோடி.
அடுத்து சாராய அதிபர் விஜய் மால்யாவின் யுனைடட் ஸ்பிரிட்ஸ்
நிறுவனத்திற்கு இதே போல் அடுத்த 5 ஆண்டுகளுக்கு தொடர்ந்து
கலைஞர் டிவியில் விளம்பரம் செய்ய அட்வான்சாக கொடுத்த
தொகை வகையில் – 65 கோடி.
அடுத்து அமிர்தம் (மாறன் சகோதரர்களின் சித்தப்பா ) பிலிம்ஸ்
ப்ரைவேட் லிமிடெட் நிறுவனம் ஏற்பாடு செய்து கொடுத்த
அட்வான்ஸ் பணம் வகையில் – 83 கோடியும்,
ஜெமினி இண்டஸ்ட்ரீஸ் அண்ட் இமேஜிங் நிறுவனம் சார்பில்
கிடைத்த – 45 கோடியும்.
ஆக மொத்தம் – பணம் வாங்கியது கலைஞர் டிவியின் 37%
பங்குகளை விற்பதற்கான அட்வான்ஸ் தொகையே என்றும்,
விற்பனை பேரம் சரிவராததால், அட்வான்ஸ் தொகை முழுவதும்,
வட்டியுடன் திரும்பக் கொடுக்கப்பட்டு விட்டது என்பது
கலைஞர் டிவியின் வாதம்.
இந்த வாதத்தில் உள்ள இன்னொரு ஓட்டை என்னவென்றால் -
வாங்கிய அட்வான்ஸ் பணத்திற்கு வட்டி கொடுத்திருந்தால்,
அதற்கான வருமானவரியை (அதாவது TDS ) கழித்துக் கொண்டு
மீதியைத்தான் அந்த நிறுவனத்திற்கு கொடுத்திருக்க வேண்டும்.
அந்த வரியும் வருமான வரி அலுவலகத்திற்கு உரிய statement
-உடன் உரிய காலத்தில் செலுத்தப்பட்டு இருக்க வேண்டும். அது
செய்யப்படவில்லை.
இதில் உள்ள மற்ற சிறப்பு அம்சங்கள் -
214 கோடி ரூபாய் அட்வான்ஸ் கொடுத்தவர்கள், அதற்குரிய
ஆவணங்கள் எதையும் முறைப்படி தயாரிக்கவில்லை. இவ்வளவு
பெரிய தொகைக்கு ஈடாக செக்யூரிடி எதுவும் பெறப்படவில்லை.
10 கோடி முதலில் செயல்படும் ஒரு நிறுவனத்தில் 214 கோடி
ரூபாய் முதலீடு செய்திருக்கிறார்கள்…..
பணம் கொடுத்த ஒரு நிறுவனத்திற்கும், இவ்வளவு பெரிய
தொகையை கடன் கொடுக்க அருகதை இல்லை. காய்கனி
கொள்முதல் செய்யும் ஒரு நிறுவனம் 214 கோடி ரூபாய்
பெற்று, கடன் கொடுத்தது என்பது நம்பத்தக்கதாக இல்லை.
பணம் கொடுப்பது என்பது இந்த நிறுவன ஆவணங்களின்
(Memorandum of Understanding) ஒரு நோக்கமாகப்
பதிவு செய்யப்படவும் இல்லை….!!
உம்ம் …..“கடலில் தூக்கிப் போட்டாலும், கட்டுமரமாகப்
பயன்படக்கூடிய”வர்கள் … சமூகத்திற்கு செய்யும் தொண்டு இது…!
இதில் பரிதாபம் என்னவென்றால், வீட்டுப் பெண்களை
வழக்கில் சிக்கித்தவிக்க விட்டுவிட்டு, ஆண்கள் தங்களுக்கு
இதில் எந்த சம்பந்தமும் இல்லாதது போல்,
ஜம்பமாக உலா வருகிறார்கள். அந்த ஆண்களது சம்மதமோ,
சம்பந்தமோ இன்றியா இத்தனை பரிவர்த்தனைகளும்
நடந்திருக்கும்….?
நன்றி : காவிரிமைந்தன் /தமிழ்வெளி
ரமணியன்
கலைஞர் தொலைக்காட்சிக்கு 2ஜி ஸ்பெக்டரம் பங்காக
சுமார் 214 கோடி ரூபாய் பணம் வந்த விதம், மற்றும் அது திரும்ப
போன விதம் பற்றி தவணை முறையில் பலமுறை, பல
ஊடகங்களில் வெளிவந்த செய்திகளின் மூலம் ஓரளவு தெரிந்து
கொண்டோம்.
kalaignar tv
கிடைத்த செய்திகள் எல்லாவற்றையும் ஒன்றாகத் திரட்டிப்
பார்க்கும்போது தான் – எவ்வளவு அழகாகத் திட்டம்
போட்டு வாங்கி இருக்கிறார்கள் என்பது தெரிய வருகிறது.
ராஜா மாட்டிக்கொண்டதும், சிபிஐ கிரிமினல் வழக்கு பதிந்து
விசாரணையை சீரியஸாக முடுக்கி விடுகிறது என்பது தெரிய
வந்ததும், அவசர அவசரமாக அந்தப்பணம் திரும்பக்
கொடுக்கப்படுகிறது. அதாவது திரும்பக் கொடுக்கப்பட்டுவிட்டதாக
ரெக்கார்டு தயார் செய்யப்படுகிறது.
அதுவும் மிகவும் புத்திசாலித்தனமாகத் திட்டம் போட்டுத்தான்
செய்யப்பட்டிருக்கிறது. ஆனாலும், என்ன தான் மறைக்க
முயன்றாலும், சில அடிப்படை விஷயங்கள், காலம் கடந்து
விட்டதால் மறைக்கப்பட முடியாமல் நடந்ததென்ன என்பதை
சுலபமாக விளக்குகின்றன.
முழுக்கதை கீழே – ( இதில் என் பங்கு ஒன்றுமில்லை….!
பல இடங்களில் கிடைத்த தகவல்களை ஒன்று திரட்டி இங்கு
தொகுத்ததைத் தவிர …!! )
————————
அமலாக்கத்துறை அலுவலகம் (Enforcement Directorate)
மூலம் வெளியாகியுள்ள தகவல்கள் -
2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ராஜாவின் மூலம்
பலன் அடைந்தவர்களின் ஒரு பகுதி லாபம் – சுமார் 214 கோடி,
கலைஞர் தொலைக்காட்சிக்கு மறைமுகமாக பல கம்பெனிகள்
மூலம் சென்றடைந்திருக்கிறது.
ஸ்வான் டெலிகாம் ப்ரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு
யூஏஎஸ் எல் எனப்படும் சேவைக்கான லைசென்ஸ் வழங்குவதற்காக
கொடுக்கப்பட்ட சட்டவிரோதமான பணப்பரிமாற்றம் தான்
இந்த 214 கோடி. இந்த ஸ்வான் டெலிகாம் நிறுவனதின்
பெரும்பான்மை பங்குகளை வைத்திருந்தவர்கள் என்கிற முறையில்
அதன் சொந்தக்காரர்களாக இயங்குபவர்கள் தான் சாஹித் பல்வா
குழுவினர். டைனமிக் ரியலிடி என்கிற நிறுவனமும் இவர்களது
டிபிஆரெல் குழுமத்துக்குச் சொந்தமானது.
இந்த டைனமிக் ரியலிடி – குசேகான் என்கிற காய்கனி கொள்முதல்
செய்து விற்கிற (காய்கறி விற்கிற நிறுவனம்) நிறுவனத்திற்கு
200 கோடியைக் கொடுத்துள்ளது. இந்த காய்கனி குசேகான்
நிறுவனம், தனக்கு வந்த பணத்தை அப்படியே சினியுக் பிலிம்ஸ்
என்கிற நிறுவனத்திற்கு அனுப்பி இருக்கிறது… சினியுக் நிறுவனம்
அதை அப்படியே கலைஞர் நிறுவனத்திற்கு கொடுத்து விட்டது….!!
நேரடியாகக் கொடுத்தால் வெளிப்படையாகத் தெரியும் என்பதால்,
இரண்டு மூன்று கம்பெனிகள் வழியாக குழப்ப ட்ரான்ஸ்வர்.
இந்த மொத்த பணப்பரிமாற்றமும் டிசம்பர் 2008-ல் துவங்கி
ஆகஸ்ட் 2009 க்கு உட்பட்ட ஒன்பது மாதங்களில் நடந்து
முடிந்திருக்கிறது.
ராஜா மீது சிபிஐ விசாரணை தீவிரமாகிறது என்பது தெரிய
வந்ததும், அதாவது டிசம்பர் 2010 -ல் இந்த 214 கோடி
பணப்பரிமாற்றத்தை சட்டபூர்வமாக்கும்
முயற்சியாக, முன்தேதியிட்ட (19/12/2008) வெற்று
வெள்ளைதாளில் கலைஞர் டிவியின் 37 % சதவீத பங்குகளை
வாங்குவதற்காக இந்த நிறுவனங்கள் கொடுத்த அட்வான்ஸ் தொகை
இது என்று பத்திரங்கள் தயார் செய்யப்படுகின்றன.
(முன்தேதியிட்ட முத்திரைத்தாள்கள் கிடைக்காததால், வெற்று
வெள்ளைத்தாளில் பத்திரம் தயார் பண்ணி இருக்கிறார்கள்.)
214 கோடி ரூபாய்க்கு வெறும் வெள்ளைத்தாளில் பத்திரம் …..!!
இதில் இன்னொரு வீக் பாயிண்ட் – கலைஞர் டிவியின் மொத்த
மூலதனமே சுமார் 10 கோடி தான். இதன் 37% பங்குகளை
வாங்க இந்த நிறுவனங்கள் 214 கோடி அட்வான்ஸ் கொடுத்ததாக
ரெக்கார்டு தயார் செய்யப்பட்டிருக்கிறது….!
ராஜாவை சிபிஐ விசாரணக்கு அழைத்தவுடன் – அதாவது,
23/12/2010 முதல், பணத்தை திரும்பக்கொடுக்கும்
process துவங்கி இருக்கிறது. மொத்தத் தொகையும் ஒரு
மாத கால அவகாசத்திற்குள், சில தவணைகளில், திரும்பக்
கொடுக்கப்பட்டிருக்கிறது. ராஜா 02/02/2011 அன்று கைது
செய்யப்பட்டார். அதற்குள் முழு பணமும் திரும்பக் கொடுக்கப்பட்டு
இருக்கிறது.
சரி – திரும்பக் கொடுக்க கலைஞர் டிவிக்கு இவ்வளவு பணம்
திடீரென்று கிடைத்தது எப்படி …..?
இந்தியா சிமெண்ட்ஸ் (BCCI புகழ் திருவாளர் சீனிவாசன்)
5 ஆண்டுகள் தொடர்ந்து கலைஞர் டிவியில் விளம்பரம் செய்ய
அட்வான்சாக கொடுத்த தொகை வகையில் -60 கோடி.
அடுத்து சாராய அதிபர் விஜய் மால்யாவின் யுனைடட் ஸ்பிரிட்ஸ்
நிறுவனத்திற்கு இதே போல் அடுத்த 5 ஆண்டுகளுக்கு தொடர்ந்து
கலைஞர் டிவியில் விளம்பரம் செய்ய அட்வான்சாக கொடுத்த
தொகை வகையில் – 65 கோடி.
அடுத்து அமிர்தம் (மாறன் சகோதரர்களின் சித்தப்பா ) பிலிம்ஸ்
ப்ரைவேட் லிமிடெட் நிறுவனம் ஏற்பாடு செய்து கொடுத்த
அட்வான்ஸ் பணம் வகையில் – 83 கோடியும்,
ஜெமினி இண்டஸ்ட்ரீஸ் அண்ட் இமேஜிங் நிறுவனம் சார்பில்
கிடைத்த – 45 கோடியும்.
ஆக மொத்தம் – பணம் வாங்கியது கலைஞர் டிவியின் 37%
பங்குகளை விற்பதற்கான அட்வான்ஸ் தொகையே என்றும்,
விற்பனை பேரம் சரிவராததால், அட்வான்ஸ் தொகை முழுவதும்,
வட்டியுடன் திரும்பக் கொடுக்கப்பட்டு விட்டது என்பது
கலைஞர் டிவியின் வாதம்.
இந்த வாதத்தில் உள்ள இன்னொரு ஓட்டை என்னவென்றால் -
வாங்கிய அட்வான்ஸ் பணத்திற்கு வட்டி கொடுத்திருந்தால்,
அதற்கான வருமானவரியை (அதாவது TDS ) கழித்துக் கொண்டு
மீதியைத்தான் அந்த நிறுவனத்திற்கு கொடுத்திருக்க வேண்டும்.
அந்த வரியும் வருமான வரி அலுவலகத்திற்கு உரிய statement
-உடன் உரிய காலத்தில் செலுத்தப்பட்டு இருக்க வேண்டும். அது
செய்யப்படவில்லை.
இதில் உள்ள மற்ற சிறப்பு அம்சங்கள் -
214 கோடி ரூபாய் அட்வான்ஸ் கொடுத்தவர்கள், அதற்குரிய
ஆவணங்கள் எதையும் முறைப்படி தயாரிக்கவில்லை. இவ்வளவு
பெரிய தொகைக்கு ஈடாக செக்யூரிடி எதுவும் பெறப்படவில்லை.
10 கோடி முதலில் செயல்படும் ஒரு நிறுவனத்தில் 214 கோடி
ரூபாய் முதலீடு செய்திருக்கிறார்கள்…..
பணம் கொடுத்த ஒரு நிறுவனத்திற்கும், இவ்வளவு பெரிய
தொகையை கடன் கொடுக்க அருகதை இல்லை. காய்கனி
கொள்முதல் செய்யும் ஒரு நிறுவனம் 214 கோடி ரூபாய்
பெற்று, கடன் கொடுத்தது என்பது நம்பத்தக்கதாக இல்லை.
பணம் கொடுப்பது என்பது இந்த நிறுவன ஆவணங்களின்
(Memorandum of Understanding) ஒரு நோக்கமாகப்
பதிவு செய்யப்படவும் இல்லை….!!
உம்ம் …..“கடலில் தூக்கிப் போட்டாலும், கட்டுமரமாகப்
பயன்படக்கூடிய”வர்கள் … சமூகத்திற்கு செய்யும் தொண்டு இது…!
இதில் பரிதாபம் என்னவென்றால், வீட்டுப் பெண்களை
வழக்கில் சிக்கித்தவிக்க விட்டுவிட்டு, ஆண்கள் தங்களுக்கு
இதில் எந்த சம்பந்தமும் இல்லாதது போல்,
ஜம்பமாக உலா வருகிறார்கள். அந்த ஆண்களது சம்மதமோ,
சம்பந்தமோ இன்றியா இத்தனை பரிவர்த்தனைகளும்
நடந்திருக்கும்….?
நன்றி : காவிரிமைந்தன் /தமிழ்வெளி
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
மிக அழகாகவும், தெளிவாகவும் கூறியுள்ளீர்கள். கடலில் எறிந்தாலும் கட்டு மரமாக பயன்படுத்தலாம் அது தங்க கட்டு மரமாகக் கூட இருக்கலாம் அல்லவா??
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
Similar topics
» கஷ்டம் எப்போதும் இருக்கும், சந்தோஷம் வந்து வந்து போகும்...!!
» வேட்டி அணிந்து வந்து நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜி - சேலையில் வந்து அசத்திய மனைவி
» சேனல் 4 தொலைக்காட்சிக்கு 2 சர்வதேச விருது
» சனல்4 தொலைக்காட்சிக்கு எதிராக சிங்களவர் லண்டனில் ஆர்ப்பாட்டம்
» யுவதியின் கன்னித்தன்மையை ஏலமிட்ட தொலைக்காட்சிக்கு எதிராக நடவடிக்கை
» வேட்டி அணிந்து வந்து நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜி - சேலையில் வந்து அசத்திய மனைவி
» சேனல் 4 தொலைக்காட்சிக்கு 2 சர்வதேச விருது
» சனல்4 தொலைக்காட்சிக்கு எதிராக சிங்களவர் லண்டனில் ஆர்ப்பாட்டம்
» யுவதியின் கன்னித்தன்மையை ஏலமிட்ட தொலைக்காட்சிக்கு எதிராக நடவடிக்கை
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|