புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -109) - Page 78 Poll_c10படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -109) - Page 78 Poll_m10படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -109) - Page 78 Poll_c10 
22 Posts - 52%
ayyasamy ram
படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -109) - Page 78 Poll_c10படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -109) - Page 78 Poll_m10படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -109) - Page 78 Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -109) - Page 78 Poll_c10படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -109) - Page 78 Poll_m10படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -109) - Page 78 Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -109) - Page 78 Poll_c10படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -109) - Page 78 Poll_m10படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -109) - Page 78 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -109) - Page 78 Poll_c10படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -109) - Page 78 Poll_m10படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -109) - Page 78 Poll_c10 
22 Posts - 52%
ayyasamy ram
படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -109) - Page 78 Poll_c10படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -109) - Page 78 Poll_m10படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -109) - Page 78 Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -109) - Page 78 Poll_c10படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -109) - Page 78 Poll_m10படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -109) - Page 78 Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -109) - Page 78 Poll_c10படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -109) - Page 78 Poll_m10படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -109) - Page 78 Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -109)


   
   

Page 78 of 100 Previous  1 ... 40 ... 77, 78, 79 ... 89 ... 100  Next

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Sep 09, 2013 11:21 am

First topic message reminder :



வணக்கம் ஈகரை உறவுகளே ..  :வணக்கம்: 

இது படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி - 3 என்பதன் தொடர்ச்சி .. பகுதி -3 வெற்றி பெற செய்த அனைவருக்கும் அன்பு நன்றிகள்.நன்றி நன்றி நன்றி 

மீண்டும் ஒரு புதிய திரியில் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி .    

தினந்தோறும் ஒரு படம் இங்கு பதியப்படும் .. அந்த படத்தை பார்த்தவுடன் உங்கள் மனதில் ஏற்படும் பஞ்ச் வசனத்தைப் இங்கு பதிய வேண்டும் .

இந்த திரி மாபெரும் வெற்றி பெறும் என்பதில் சந்தேகமே இல்லை


குறிப்பு :
நிறைய படங்கள் பதிவு இட்டு உள்ளதால் ஏற்கனவே பதிவுயிட்ட படங்கள் மீண்டும் இடம்பெறுவது தவிர்க்க இயலாது . அப்படி ஏற்கனவே படங்கள் பதிவுயிடபட்டுயிருந்தால் எங்களுக்கு தெரியபடுத்துங்கள் . முடிந்த வரை படங்களை மாற்றிதருகின்றோம்
.

நன்றியுடன்
வை.பா

என்னுடைய பழைய திரிகளை பார்வையிட

1. படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3

2. பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று!

3. கதை எழுதுவோம் வாங்க

4. கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள்

5. சொன்னவர் யார் என்று கண்டுபிடியுங்கள்



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...



பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Feb 05, 2014 12:38 pm

M.M.SENTHIL wrote:
பாலாஜி wrote:படம் எண் -88


படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -109) - Page 78 01-1391231986-34copy

ம். ஒன்னு எங்கள கூண்டுல அடச்சு வச்சு, நீங்க வேடிக்கை பார்க்குறீங்க சர்க்கஸ்ங்கற பேர்ல,
இல்லண்ணா கூண்டு போட்ட வண்டில ஏறி எங்க இடத்துக்கு வறீங்க. ஆக மொத்தம் பயம்தாண்டா, இந்த மனுஷ பயனுக பொழப்பே.

சிறப்பான வசனம் .... நீங்க சொல்லுவது முற்றிலும் உண்மை ....




http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Feb 05, 2014 12:40 pm

krishnaamma wrote:
பாலாஜி wrote:படம் எண் -88


படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -109) - Page 78 01-1391231986-34copy

குட்டி சிங்கம் : அப்பா, விஷமம் பண்ணா கூண்டு வண்டில பிடிச்சுட்டு போய் 'ஜூ' விலே விட்டுடுவாங்க என்று சொன்னியே அந்த கூண்டு வண்டி இதுதானா??? அப்ப இவங்க என்ன செய்தாங்க நு பிடிச்சி உள்ளே போட்டிருக்காங்க????????

appaa singm :  அநியாயம் அநியாயம் அநியாயம்

நல்ல வசனம் ...... அவுங்க மனுஷன பிறந்துவிட்டார்கள் ..... அதனால்தான் என்று நினைக்கின்றேன் ..




http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Feb 05, 2014 12:41 pm

T.N.Balasubramanian wrote:
பாலாஜி wrote:படம் எண் -88


படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -109) - Page 78 01-1391231986-34copy

நிற்கும் இருக்கும் சிங்கம்:நம்மளை எல்லாம் படம் புடிச்சு போட்ட பெரிய மனுஷன் வை பா பாவங்க. படம் போட்டு 16 நிமிடத்துக்குள்ளே யாரோ அவரை மப்பு ன்னு சொல்லி கலாய்க்கிறாங்க.
உட்கார்ந்து இருக்கும் சிங்கம்.: எனக்கு தெரியும், எதிரிலே ,சின்னப்பொண்ணு மாதிரி முதுகை வளைத்துக்கொண்டு நிக்கிற பானுதான் கலாய்ச்சாங்கலாம் .
நிற்கும் சிங்கம். : வளைத்துக்கொண்டு நிக்கலே அவங்க. முதுகு கூன். சின்னப்பொண்ணு மாதிரி டிரெஸ் பண்ணா சின்னப்பொண்ணா?

(பானு பாக்கிறதுக்கு முன்னாலே ஐயா ---எஸ்கேப்)

ரமணியன்

 சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிரிப்பு சிரிப்பு சிரிப்பு 



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Feb 05, 2014 12:42 pm

ஜாஹீதாபானு wrote:
பாலாஜி wrote:படம் எண் -88


படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -109) - Page 78 01-1391231986-34copy

சிங்கம் 1; ஈகரையில இருக்கும் எல்லாரும் வந்தாச்சானு எண்ணிப் பாருங்க...

சிங்கம் 2; இல்லடா மச்சி ராஜாவும் வை.பாவும் எஸ்கேப்

சிங்கம் 3; தலைமையே அவுங்க தானே ஏன் வரல? என்னவாம் அவுங்களுக்கு?

சிங்கம் 4; 2 பேரும்  படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -109) - Page 78 676261 மப்புல உருண்டுகிட்டு இருக்காங்களாம் தெளிஞ்சதும் வருவாங்க.


நல்ல வசனம் மாமி ...

இதுக்கெல்லாம் நாங்க அசரமாட்டோம் .. நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் 



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Feb 05, 2014 12:43 pm

ராஜா wrote:
பாலாஜி wrote:படம் எண் -88
படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -109) - Page 78 01-1391231986-34copy
 

உட்கார்ந்து இருக்கும் சிங்கம் : பசங்களா எல்லோரும் நல்லா பார்த்துக்குங்கடா இவங்க தான் மனிதர்கள் , ஆறறிவு மிக்கவர்கள் , மிகுந்த புத்திசாலிகள் புன்னகை

சிங்க குட்டிகள் : என்ன டாடி விளையாடுறீங்களா கோபம் ஐந்தறிவு இருக்கிற நாம எவ்வளவு ஒற்றுமையா எல்லோரும் ஒரே மாதிரி இருக்குறோம் ஆனால் இந்த ஆறறிவு மிக்க மனிதர்களிடம் ஏன் நிறம் , மதம் , மொழி , இனம் என இத்தனை வித்தியாசம் ????!!!

கலக்கல் தல ....



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Feb 05, 2014 12:45 pm

ராஜா wrote:
பாலாஜி wrote:படம் எண் -88
படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -109) - Page 78 01-1391231986-34copy
 

இன்னொன்று :-

சிங்கம் 1 : டேய் பசங்களா .... ஈகரை குருப் மொத்தத்தையும் நம்ம டிரைவர் அண்ணன் தள்ளிட்டு வந்துட்டார் , அவசரபடாம ஆறஅமர சாப்பிடுங்க. ஆனா அதோ அந்த மூலையில் ரெண்டு பேரு நிற்கிறானுங்க பாருங்க அவனுங்கள மட்டும் தொட்டுடாதீங்க. போன வாரம் அவனுங்கரெண்டு பேரும் காட்டுக்கு படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -109) - Page 78 676261 படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -109) - Page 78 676261வந்ததும் ஒரே பாய்ச்சலா பாஞ்சு கடிக்க போனேன் அப்ப அவனுங்க ரெண்டு பேரும் சேர்ந்து என் முகத்த பார்த்து ஊதுனானுங்க அவ்வளவு தான் ஒரு வாரம் கழிச்சு தான் கண்ண முழிச்சேன். மப்பு ஏறிப்போச்சு மப்பு ஏறிப்போச்சு


(இதில் வரும் ரெண்டு பேர் யாரென்று உங்களுக்கு தெரியவில்லை என்றால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல)

 ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் 



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Feb 05, 2014 12:49 pm

T.N.Balasubramanian wrote: பானு உங்களுக்கு நடந்த விஷயம் தெரியாது.!

இன்று காலை எனக்கும் இன்னொருவருக்கும்  ஒரு சிறிய விவாதம். உங்களை பற்றி கூறுகையில் ,பானு அவர்கள் , நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையும், நிலத்தில் யாருக்கும் அஞ்சாத நெறிகளும் உள்ளவர் , என்று நான் கூற, மற்றவர் அதெல்லாம் உண்மைதாங்க , ஆனா , பானு ,தன்னடக்கம் காரணமாக , அதெல்லாம் ஒன்னும் இல்லேன்னு சொல்லிடுவாங்க ,ன்னு சொன்னார். அதற்கு பதிலாக நான், அவரையே ஒத்துக்கொள்ளும் படியாக பதிவிட சொல்கிறேன், என்று விட்ட சவால் தான்.அது.
இப்ப பாருங்க , நீங்களே உங்களை பற்றி, நிமிர்ந்த நடை ( அது நிமிர்ந்த நன்னடை...ங்க)
 நேர்கொண்ட பார்வை ஒத்துக்கொண்டு விட்டு ,என்னை ஜெயிக்க வைத்து விட்டீர்கள், நன்றி. அழாதீங்க.
உங்களை குறைவாக என்றுமே பேசமுடியாத
ரமணியன்

இதுக்கு பெயர் தான் ஆப்பு.



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Feb 05, 2014 12:55 pm

படம் எண் -89

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -109) - Page 78 04-1391489215-50copy



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Feb 05, 2014 1:05 pm

பாலாஜி wrote:படம் எண் -89

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -109) - Page 78 04-1391489215-50copy

மாணவன் 1 : இவரு கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையாடா ....அடாது மழை பெய்தாலும் ,விடாது கிளாஸ் எடுத்து எடுக்கின்றார் ..  சோகம்  சோகம் 

மாணவன் 2 : விடு மச்சான் .... தீமையிலும் நன்மை உண்டு .. ஆறுதல்  ஆறுதல் 

மாணவன் 1 :  என்னடா சொல்லுறா ... பயம்  பயம்  பயம்  பயம் 

மாணவன் 2 : அவசரமா ஒன் பாத்ரும் வந்துச்சு ... அதனால அப்படியே .......

மாணவன் 1 : அட நன்னாரி பயலே ..... உன்னை மாதிரி இதே வேலையை எத்தனை பேர் பார்த்தங்களோ    பயம்  பயம்



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Feb 05, 2014 1:14 pm

பாலாஜி wrote:
பாலாஜி wrote:படம் எண் -89

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -109) - Page 78 04-1391489215-50copy

மாணவன் 1 : இவரு கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையாடா ....அடாது மழை பெய்தாலும் ,விடாது கிளாஸ் எடுத்து எடுக்கின்றார் ..  சோகம்  சோகம் 

மாணவன் 2 : விடு மச்சான் .... தீமையிலும் நன்மை உண்டு .. ஆறுதல்  ஆறுதல் 

மாணவன் 1 :  என்னடா சொல்லுறா ... பயம்  பயம்  பயம்  பயம் 

மாணவன் 2 : அவசரமா ஒன் பாத்ரும் வந்துச்சு ... அதனால அப்படியே .......

மாணவன் 1 : அட நன்னாரி பயலே ..... உன்னை மாதிரி இதே வேலையை எத்தனை பேர் பார்த்தங்களோ    பயம்  பயம்
சூப்பர் அனுபவமா?????



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



Page 78 of 100 Previous  1 ... 40 ... 77, 78, 79 ... 89 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக