புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -109)


   
   

Page 77 of 100 Previous  1 ... 40 ... 76, 77, 78 ... 88 ... 100  Next

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Sep 09, 2013 11:21 am

First topic message reminder :



வணக்கம் ஈகரை உறவுகளே ..  :வணக்கம்: 

இது படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி - 3 என்பதன் தொடர்ச்சி .. பகுதி -3 வெற்றி பெற செய்த அனைவருக்கும் அன்பு நன்றிகள்.நன்றி நன்றி நன்றி 

மீண்டும் ஒரு புதிய திரியில் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி .    

தினந்தோறும் ஒரு படம் இங்கு பதியப்படும் .. அந்த படத்தை பார்த்தவுடன் உங்கள் மனதில் ஏற்படும் பஞ்ச் வசனத்தைப் இங்கு பதிய வேண்டும் .

இந்த திரி மாபெரும் வெற்றி பெறும் என்பதில் சந்தேகமே இல்லை


குறிப்பு :
நிறைய படங்கள் பதிவு இட்டு உள்ளதால் ஏற்கனவே பதிவுயிட்ட படங்கள் மீண்டும் இடம்பெறுவது தவிர்க்க இயலாது . அப்படி ஏற்கனவே படங்கள் பதிவுயிடபட்டுயிருந்தால் எங்களுக்கு தெரியபடுத்துங்கள் . முடிந்த வரை படங்களை மாற்றிதருகின்றோம்
.

நன்றியுடன்
வை.பா

என்னுடைய பழைய திரிகளை பார்வையிட

1. படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3

2. பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று!

3. கதை எழுதுவோம் வாங்க

4. கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள்

5. சொன்னவர் யார் என்று கண்டுபிடியுங்கள்



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...



ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Feb 01, 2014 3:34 pm

பாலாஜி wrote:படம் எண் -88
படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -109) - Page 77 01-1391231986-34copy
 

இன்னொன்று :-

சிங்கம் 1 : டேய் பசங்களா .... ஈகரை குருப் மொத்தத்தையும் நம்ம டிரைவர் அண்ணன் தள்ளிட்டு வந்துட்டார் , அவசரபடாம ஆறஅமர சாப்பிடுங்க. ஆனா அதோ அந்த மூலையில் ரெண்டு பேரு நிற்கிறானுங்க பாருங்க அவனுங்கள மட்டும் தொட்டுடாதீங்க. போன வாரம் அவனுங்கரெண்டு பேரும் காட்டுக்கு படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -109) - Page 77 676261 படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -109) - Page 77 676261வந்ததும் ஒரே பாய்ச்சலா பாஞ்சு கடிக்க போனேன் அப்ப அவனுங்க ரெண்டு பேரும் சேர்ந்து என் முகத்த பார்த்து ஊதுனானுங்க அவ்வளவு தான் ஒரு வாரம் கழிச்சு தான் கண்ண முழிச்சேன். மப்பு ஏறிப்போச்சு மப்பு ஏறிப்போச்சு


(இதில் வரும் ரெண்டு பேர் யாரென்று உங்களுக்கு தெரியவில்லை என்றால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல)

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Feb 01, 2014 3:37 pm

ராஜா wrote:
பாலாஜி wrote:படம் எண் -88
படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -109) - Page 77 01-1391231986-34copy
 

இன்னொன்று :-

சிங்கம் 1 : டேய் பசங்களா .... ஈகரை குருப் மொத்தத்தையும் நம்ம டிரைவர் அண்ணன் தள்ளிட்டு வந்துட்டார் , அவசரபடாம ஆறஅமர சாப்பிடுங்க. ஆனா அதோ அந்த மூலையில் ரெண்டு பேரு நிற்கிறானுங்க பாருங்க அவனுங்கள மட்டும் தொட்டுடாதீங்க. போன வாரம் அவனுங்கரெண்டு பேரும் காட்டுக்கு படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -109) - Page 77 676261 படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -109) - Page 77 676261வந்ததும் ஒரே பாய்ச்சலா பாஞ்சு கடிக்க போனேன் அப்ப அவனுங்க ரெண்டு பேரும் சேர்ந்து என் முகத்த பார்த்து ஊதுனானுங்க அவ்வளவு தான் ஒரு வாரம் கழிச்சு தான் கண்ண முழிச்சேன். மப்பு ஏறிப்போச்சு மப்பு ஏறிப்போச்சு


(இதில் வரும் ரெண்டு பேர் யாரென்று உங்களுக்கு தெரியவில்லை என்றால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல)

2 பேர் யாருனு தெரியாம போகுமா. ஹா ஹா சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது 



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
SenthilMookan
SenthilMookan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 258
இணைந்தது : 17/01/2014

PostSenthilMookan Sat Feb 01, 2014 6:03 pm

பாலாஜி wrote:
SenthilMookan wrote:
பாலாஜி wrote:படம் எண் -87

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -109) - Page 77 30-1391074496-images-45

குளத்தை தூர்வார சொன்னால் சாலையை தூர்வாரி விட்டார்களே!  ஒன்னும் புரியல 
பறவாயில்லை!  ஓரக்கண் பார்வை 
ஆழ்துளை போடாமலே தண்ணீர் வருகிறது!  குளிக்கலாம்!! குதூகலம்

வாய்ப்புக்கு நன்றி பாலாஜி !


 சிப்பு வருது  சிப்பு வருது  சிப்பு வருது  சிப்பு வருது  சிப்பு வருது  சிரிப்பு  சிரிப்பு  சிரிப்பு  சிரிப்பு  சிரிப்பு  சிரிப்பு 

கலக்கல் வசனம் செந்தில் ......உங்கள் வசனங்கள் சிறப்பாக உள்ளன ....

கலக்குங்க ..... சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க 




எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது
எது நடக்க இருக்கிறதோ,அதுவும் நன்றாகவே நடக்கும்.

செந்தில் மூக்கன்.
களக்காடு புலியார் !
SenthilMookan
SenthilMookan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 258
இணைந்தது : 17/01/2014

PostSenthilMookan Sat Feb 01, 2014 6:12 pm

ராஜா wrote:
பாலாஜி wrote:படம் எண் -88
படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -109) - Page 77 01-1391231986-34copy
 

இன்னொன்று :-

சிங்கம் 1 : டேய் பசங்களா .... ஈகரை குருப் மொத்தத்தையும் நம்ம டிரைவர் அண்ணன் தள்ளிட்டு வந்துட்டார் , அவசரபடாம ஆறஅமர சாப்பிடுங்க. ஆனா அதோ அந்த மூலையில் ரெண்டு பேரு நிற்கிறானுங்க பாருங்க அவனுங்கள மட்டும் தொட்டுடாதீங்க. போன வாரம் அவனுங்கரெண்டு பேரும் காட்டுக்கு படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -109) - Page 77 676261 படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -109) - Page 77 676261வந்ததும் ஒரே பாய்ச்சலா பாஞ்சு கடிக்க போனேன் அப்ப அவனுங்க ரெண்டு பேரும் சேர்ந்து என் முகத்த பார்த்து ஊதுனானுங்க அவ்வளவு தான் ஒரு வாரம் கழிச்சு தான் கண்ண முழிச்சேன். மப்பு ஏறிப்போச்சு மப்பு ஏறிப்போச்சு


(இதில் வரும் ரெண்டு பேர் யாரென்று உங்களுக்கு தெரியவில்லை என்றால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல)

நன்றி ! இதில் வரும் ரெண்டு பேர் அந்த ரெண்டு நபர்ககள் தான்?? சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது 



எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது
எது நடக்க இருக்கிறதோ,அதுவும் நன்றாகவே நடக்கும்.

செந்தில் மூக்கன்.
களக்காடு புலியார் !
SenthilMookan
SenthilMookan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 258
இணைந்தது : 17/01/2014

PostSenthilMookan Sat Feb 01, 2014 6:13 pm

ஜாஹீதாபானு wrote:
T.N.Balasubramanian wrote:
பாலாஜி wrote:படம் எண் -88


படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -109) - Page 77 01-1391231986-34copy

நிற்கும் இருக்கும் சிங்கம்:நம்மளை எல்லாம் படம் புடிச்சு போட்ட பெரிய மனுஷன் வை பா பாவங்க. படம் போட்டு 16 நிமிடத்துக்குள்ளே யாரோ அவரை மப்பு ன்னு சொல்லி கலாய்க்கிறாங்க.
உட்கார்ந்து இருக்கும் சிங்கம்.: எனக்கு தெரியும், எதிரிலே ,சின்னப்பொண்ணு மாதிரி முதுகை வளைத்துக்கொண்டு நிக்கிற பானுதான் கலாய்ச்சாங்கலாம் .
நிற்கும் சிங்கம். : வளைத்துக்கொண்டு நிக்கலே அவங்க. முதுகு கூன். சின்னப்பொண்ணு மாதிரி டிரெஸ் பண்ணா சின்னப்பொண்ணா?

(பானு பாக்கிறதுக்கு முன்னாலே ஐயா ---எஸ்கேப்)

ரமணியன்

நேர்ல பார்த்தும் இப்படிப்பேச எப்படி மன்சு வருது உங்களுக்கு. அழுகை  அழுகை  அழுகை 

பாரதி சொன்ன நிமிர்ந்த நடையும் நேர் கொண்ட பார்வையும் தான் எனக்கு பொருந்தும் ஐயாபுன்னகை



ஓவரா பேசுறேனோ சனிக்கிழமை அப்படி தான் பொருத்துக்கோங்க
 சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது 



எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது
எது நடக்க இருக்கிறதோ,அதுவும் நன்றாகவே நடக்கும்.

செந்தில் மூக்கன்.
களக்காடு புலியார் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Feb 01, 2014 7:40 pm

ஆஹா எல்லோரும் இவ்வளவு சூப்பராக எழுதி இருக்கிங்களே................இப்போ நான் என்ன செய்ய ??????????  அநியாயம் அநியாயம் அநியாயம் 



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Feb 01, 2014 7:44 pm

பாலாஜி wrote:படம் எண் -88


படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -109) - Page 77 01-1391231986-34copy

குட்டி சிங்கம் : அப்பா, விஷமம் பண்ணா கூண்டு வண்டில பிடிச்சுட்டு போய் 'ஜூ' விலே விட்டுடுவாங்க என்று சொன்னியே அந்த கூண்டு வண்டி இதுதானா??? அப்ப இவங்க என்ன செய்தாங்க நு பிடிச்சி உள்ளே போட்டிருக்காங்க????????

appaa singm :  அநியாயம் அநியாயம் அநியாயம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Feb 01, 2014 7:50 pm

பானு உங்களுக்கு நடந்த விஷயம் தெரியாது.!

இன்று காலை எனக்கும் இன்னொருவருக்கும்  ஒரு சிறிய விவாதம். உங்களை பற்றி கூறுகையில் ,பானு அவர்கள் , நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையும், நிலத்தில் யாருக்கும் அஞ்சாத நெறிகளும் உள்ளவர் , என்று நான் கூற, மற்றவர் அதெல்லாம் உண்மைதாங்க , ஆனா , பானு ,தன்னடக்கம் காரணமாக , அதெல்லாம் ஒன்னும் இல்லேன்னு சொல்லிடுவாங்க ,ன்னு சொன்னார். அதற்கு பதிலாக நான், அவரையே ஒத்துக்கொள்ளும் படியாக பதிவிட சொல்கிறேன், என்று விட்ட சவால் தான்.அது.
இப்ப பாருங்க , நீங்களே உங்களை பற்றி, நிமிர்ந்த நடை ( அது நிமிர்ந்த நன்னடை...ங்க)
 நேர்கொண்ட பார்வை ஒத்துக்கொண்டு விட்டு ,என்னை ஜெயிக்க வைத்து விட்டீர்கள், நன்றி. அழாதீங்க.
உங்களை குறைவாக என்றுமே பேசமுடியாத
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sat Feb 01, 2014 9:38 pm

பாலாஜி wrote:படம் எண் -88


படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -109) - Page 77 01-1391231986-34copy

ம். ஒன்னு எங்கள கூண்டுல அடச்சு வச்சு, நீங்க வேடிக்கை பார்க்குறீங்க சர்க்கஸ்ங்கற பேர்ல,
இல்லண்ணா கூண்டு போட்ட வண்டில ஏறி எங்க இடத்துக்கு வறீங்க. ஆக மொத்தம் பயம்தாண்டா, இந்த மனுஷ பயனுக பொழப்பே.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Feb 05, 2014 12:37 pm

krishnaamma wrote:ஆஹா எல்லோரும் இவ்வளவு சூப்பராக எழுதி இருக்கிங்களே................இப்போ நான் என்ன செய்ய ??????????  அநியாயம் அநியாயம் அநியாயம் 

வாங்க .. படித்து ... ரசித்து ---சிரிப்போம் ..... நீங்க சொல்லுவது போல அனைத்தும் சிறப்பான வசனம் ..



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Sponsored content

PostSponsored content



Page 77 of 100 Previous  1 ... 40 ... 76, 77, 78 ... 88 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக