புதிய பதிவுகள்
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 12:51
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by ayyasamy ram Today at 12:03
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:53
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 22:49
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 22:46
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 22:42
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 22:36
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 20:39
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 20:23
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:17
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:08
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 18:14
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:07
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:57
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:48
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 17:42
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:33
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:24
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:42
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 16:29
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:07
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:53
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 15:09
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 13:42
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 13:40
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 13:34
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 13:32
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 13:31
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 0:53
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 0:51
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 0:39
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 0:37
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri 14 Jun 2024 - 23:23
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri 14 Jun 2024 - 18:15
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri 14 Jun 2024 - 14:30
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri 14 Jun 2024 - 14:29
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri 14 Jun 2024 - 14:28
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri 14 Jun 2024 - 14:27
» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri 14 Jun 2024 - 14:24
» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri 14 Jun 2024 - 14:21
» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri 14 Jun 2024 - 11:12
» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri 14 Jun 2024 - 11:10
» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri 14 Jun 2024 - 11:07
» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Fri 14 Jun 2024 - 0:12
by Dr.S.Soundarapandian Today at 12:51
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by ayyasamy ram Today at 12:03
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:53
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 22:49
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 22:46
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 22:42
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 22:36
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 20:39
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 20:23
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:17
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:08
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 18:14
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:07
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:57
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:48
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 17:42
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:33
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:24
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:42
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 16:29
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:07
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:53
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 15:09
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 13:42
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 13:40
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 13:34
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 13:32
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 13:31
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 0:53
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 0:51
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 0:39
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 0:37
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri 14 Jun 2024 - 23:23
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri 14 Jun 2024 - 18:15
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri 14 Jun 2024 - 14:30
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri 14 Jun 2024 - 14:29
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri 14 Jun 2024 - 14:28
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri 14 Jun 2024 - 14:27
» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri 14 Jun 2024 - 14:24
» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri 14 Jun 2024 - 14:21
» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri 14 Jun 2024 - 11:12
» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri 14 Jun 2024 - 11:10
» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri 14 Jun 2024 - 11:07
» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Fri 14 Jun 2024 - 0:12
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
Barushree | ||||
cordiac |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குண்டர் கும்பல் ஒழிப்பு: வன்செயலுக்கு வன்செயலா?
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
First topic message reminder :
குண்டர்களுக்கு எதிரான காவல்துறையின் நடவடிக்கையில் சரியாக இருக்கலாம். அணுகுமுறை கேள்விகுறியாக மாறிவிடலாம். சட்டத்தின் மீது நம்பிக்கை உடையவர்கள் சட்டத்தை பேணும்படி வலியுறுத்தியவர்கள், சட்டதைக் கையில் எடுத்துக்கொள்ளக் கூடாது என்ற அபிப்பிராயத்தை ஒதுக்கிவிட முடியாதே.
குண்டர்களின் அட்டகாசம், ராட்சஸ குணமும், செயல்களும் நாட்டின் சுபிட்சத்தை கெடுக்கும் அளவுக்கு வளர்ந்துவிட்டது. மக்கள் அச்சமின்றி நடமாடமுடியவில்லை; மக்கள் நிம்மதியாகத் தூங்க முடியவில்லை என்றால் எங்கோ கோளாறு இருப்பதைத்தான் அது குறிக்கும். அந்தக் கோளாறான நடவடிக்கைகளைத் தடுக்க மேற்கொள்ளப்பட்ட அமலாக்கம் நம்பிக்கை பதிக்கின்ற தரத்தை கொண்டிருந்ததா என்பன போன்ற கேள்விகள் வரும்போது, அரசும் அதை வழி நடத்துபவர்களும் துணிந்து காரணத்தை அறிய முற்படவேண்டுமே ஒழிய கூட்டுப்பொறுப்பைக் காட்டி வக்காலத்து தேடுவது பொருத்தமானச் செயலாக கருத இயலாது.
இப்போது ஏகப்பட்ட குண்டர் இயக்கங்கள் இருப்பதாகக் கூறும் காவல் துறையினர், இதுவரையில் என்ன செய்தார்கள்?என்ற கேள்வியைமக்கள் கேட்காமல் இருப்பார்களா? குண்டர்களைப் பற்றிய எல்லா தகவல்களையும் சேகரிக்கும் ஆற்றலும் வசதியும் கொண்ட காவல்துறை, குண்டர் இயக்கங்கள் வலுவடைவதைத் தடுக்காமல் இருந்தது ஏன் என்ற கேள்வினைத் தவிர்க்க முடியுமா? இதெல்லாம் நியாமான கேள்விகள் எனும்போது தெளிவான பதில்கள் தேவை என்பதைச் சொல்லவும் வேண்டுமா?
எலியையப் பிடிக்காத பூனை, பேசவிரும்பாத மனிதன் இருவரும் பட்டினி கிடப்பார்கள் என்பது பழமொழி. தலைவர் ஒழுங்காக நடந்து கொண்டால் சந்தேகக் கேள்விகள் எழ வழி இல்லை. சட்ட நடவடிக்கைகள் என்ற காரணத்தைக் காட்டி எடுக்கப்படும் செயல்பாடுகள் மக்களின் மனதில் சந்தேகத்தை எழுப்பும்போது ஆத்திரப்படாமல் பதில் அளிக்கும் பொறுப்பு அதிகாரிகளுக்கு உண்டு. இந்தப் பொறுப்பில் இருந்து விடுபட அரட்டி மிரட்டி எதையும் சாதிக்க முடியாது.
காவல் துறை தங்கள் அறிக்கையில் குண்டர்களின் இரகசிய குழுமங்களில் எழுபது விழுக்காட்டினர் இந்தியர்கள் என்று குறிப்படப்பட்டுள்ளது. இது வேதனை தரும் விஷயமாகும். இளம் இந்தியர்கள் ஏன் இந்த இரகசிய குழுமங்களில் சேருகிறார்கள்? என்பதை கண்டறிய காவல் துறையும் அரசும் எடுத்த நடவடிக்கை என்ன
என்பதை மக்கள் அறிந்து கொள்ள முற்படுவது இயல்பே.
ஒருவகையில் காவல் துறையினர் எந்த பாரபட்சமின்றி இனமத வேறுபாடின்றி சட்ட அமலாக்கத்தை கையாண்டிருந்தால் தவறான வழியில் போகின்றவர்களுக்கு எச்சரிக்கையாக இருந்திருக்கும். ஆனால் ஒருசில நியாயமாக நடத்தப்பட்ட கருத்தரங்குகளை நடத்த விடாமல் செய்தது சட்ட விரோத செயல் என்பது உலகறிந்த உண்மை. இதன்றி, நாளிதழ் அலுவலகங்களில் தாக்குதல் நடத்தியவர்களும் சட்டத்திற்குப் புறம்பாகவே நடந்து கொண்ட உண்மையான சம்பவங்களை மக்கள் அறியாதது அல்ல.
இவைபோன்ற பகிரங்கமாகக் குற்றச் செயல்கள் மீது ஈடுபட்டவர்கள் மீது காவல் துறை யாதொரு சட்ட நடவடிக்கை எடுக்காதது குண்டர் கும்பலுக்குத் துணிச்சலை கொடுத்திருக்கலாம். காரணம் பட்ட பகலிலேயே நடத்தப்படும் குற்றங்களைக் கண்டு கொள்ளாதகாவல் துறை, இரகசிய கும்பல்களின் சட்ட விரோத நடவடிக்கைகளை கண்டு கொள்ளாது என்ற அசட்டு நம்பிக்கையை கொடுத்திருக்கலாம். எனவே, நாட்டில் குண்டர்களின் சட்டவிரோத நடவடிக்கைகள் பெருகிவிட்டன என்றால், சட்ட அமலாக்கத்தில் ஏதோ குறை இருப்பதாகவே நினைக்கத் தோன்றும். இந்த தப்பான அபிப்பிராயத்தை குண்டர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள்.இதைத்தான் தவிர்க்க வேண்டும்.
கடும் தண்டனை, கடுமையானச் சட்டம் போன்றவற்றால் குற்றச் செயல்களைத் தடுக்க முடியாது என்பதை வரலாறு உறுதிபடுத்தியிருக்கும் போது சட்டத்தால் மட்டும் குண்டர்களை அழித்துவிட முடியும் என்று நினைத்துச் செயல்படுவது நீண்டகால அனுகூலத்தை நல்கா, எல்லா இனங்களையும் மதிக்கும் மனோபாவத்தை எல்லாரும் கொண்டிருந்தால் மட்டும்தான் வன்செயல்களைக் கட்டுப்படுத்த முடியும்.
அதைவிடுத்து வன்செயலுக்குப் பதில் வன்செயல் என்ற பழைய கோட்பாடு வன்முறை கலாச்சாரத்தை ஒழிக்கவோ, அழிக்கவோ உதவாது. புது அணுகுமுறை தேவை. அது என்ன? இந்நாட்டு எல்லா குடிமக்களின் குறையைப் புரிந்து கொண்டு செயல்படுவதோடு இந்த நாட்டின் சுபிட்சத்தில் எல்லாருக்கும் பங்குஉண்டு என்பதை வலியுறுத்துவதே!
செம்பருத்தி
குண்டர்களுக்கு எதிரான காவல்துறையின் நடவடிக்கையில் சரியாக இருக்கலாம். அணுகுமுறை கேள்விகுறியாக மாறிவிடலாம். சட்டத்தின் மீது நம்பிக்கை உடையவர்கள் சட்டத்தை பேணும்படி வலியுறுத்தியவர்கள், சட்டதைக் கையில் எடுத்துக்கொள்ளக் கூடாது என்ற அபிப்பிராயத்தை ஒதுக்கிவிட முடியாதே.
குண்டர்களின் அட்டகாசம், ராட்சஸ குணமும், செயல்களும் நாட்டின் சுபிட்சத்தை கெடுக்கும் அளவுக்கு வளர்ந்துவிட்டது. மக்கள் அச்சமின்றி நடமாடமுடியவில்லை; மக்கள் நிம்மதியாகத் தூங்க முடியவில்லை என்றால் எங்கோ கோளாறு இருப்பதைத்தான் அது குறிக்கும். அந்தக் கோளாறான நடவடிக்கைகளைத் தடுக்க மேற்கொள்ளப்பட்ட அமலாக்கம் நம்பிக்கை பதிக்கின்ற தரத்தை கொண்டிருந்ததா என்பன போன்ற கேள்விகள் வரும்போது, அரசும் அதை வழி நடத்துபவர்களும் துணிந்து காரணத்தை அறிய முற்படவேண்டுமே ஒழிய கூட்டுப்பொறுப்பைக் காட்டி வக்காலத்து தேடுவது பொருத்தமானச் செயலாக கருத இயலாது.
இப்போது ஏகப்பட்ட குண்டர் இயக்கங்கள் இருப்பதாகக் கூறும் காவல் துறையினர், இதுவரையில் என்ன செய்தார்கள்?என்ற கேள்வியைமக்கள் கேட்காமல் இருப்பார்களா? குண்டர்களைப் பற்றிய எல்லா தகவல்களையும் சேகரிக்கும் ஆற்றலும் வசதியும் கொண்ட காவல்துறை, குண்டர் இயக்கங்கள் வலுவடைவதைத் தடுக்காமல் இருந்தது ஏன் என்ற கேள்வினைத் தவிர்க்க முடியுமா? இதெல்லாம் நியாமான கேள்விகள் எனும்போது தெளிவான பதில்கள் தேவை என்பதைச் சொல்லவும் வேண்டுமா?
எலியையப் பிடிக்காத பூனை, பேசவிரும்பாத மனிதன் இருவரும் பட்டினி கிடப்பார்கள் என்பது பழமொழி. தலைவர் ஒழுங்காக நடந்து கொண்டால் சந்தேகக் கேள்விகள் எழ வழி இல்லை. சட்ட நடவடிக்கைகள் என்ற காரணத்தைக் காட்டி எடுக்கப்படும் செயல்பாடுகள் மக்களின் மனதில் சந்தேகத்தை எழுப்பும்போது ஆத்திரப்படாமல் பதில் அளிக்கும் பொறுப்பு அதிகாரிகளுக்கு உண்டு. இந்தப் பொறுப்பில் இருந்து விடுபட அரட்டி மிரட்டி எதையும் சாதிக்க முடியாது.
காவல் துறை தங்கள் அறிக்கையில் குண்டர்களின் இரகசிய குழுமங்களில் எழுபது விழுக்காட்டினர் இந்தியர்கள் என்று குறிப்படப்பட்டுள்ளது. இது வேதனை தரும் விஷயமாகும். இளம் இந்தியர்கள் ஏன் இந்த இரகசிய குழுமங்களில் சேருகிறார்கள்? என்பதை கண்டறிய காவல் துறையும் அரசும் எடுத்த நடவடிக்கை என்ன
என்பதை மக்கள் அறிந்து கொள்ள முற்படுவது இயல்பே.
ஒருவகையில் காவல் துறையினர் எந்த பாரபட்சமின்றி இனமத வேறுபாடின்றி சட்ட அமலாக்கத்தை கையாண்டிருந்தால் தவறான வழியில் போகின்றவர்களுக்கு எச்சரிக்கையாக இருந்திருக்கும். ஆனால் ஒருசில நியாயமாக நடத்தப்பட்ட கருத்தரங்குகளை நடத்த விடாமல் செய்தது சட்ட விரோத செயல் என்பது உலகறிந்த உண்மை. இதன்றி, நாளிதழ் அலுவலகங்களில் தாக்குதல் நடத்தியவர்களும் சட்டத்திற்குப் புறம்பாகவே நடந்து கொண்ட உண்மையான சம்பவங்களை மக்கள் அறியாதது அல்ல.
இவைபோன்ற பகிரங்கமாகக் குற்றச் செயல்கள் மீது ஈடுபட்டவர்கள் மீது காவல் துறை யாதொரு சட்ட நடவடிக்கை எடுக்காதது குண்டர் கும்பலுக்குத் துணிச்சலை கொடுத்திருக்கலாம். காரணம் பட்ட பகலிலேயே நடத்தப்படும் குற்றங்களைக் கண்டு கொள்ளாதகாவல் துறை, இரகசிய கும்பல்களின் சட்ட விரோத நடவடிக்கைகளை கண்டு கொள்ளாது என்ற அசட்டு நம்பிக்கையை கொடுத்திருக்கலாம். எனவே, நாட்டில் குண்டர்களின் சட்டவிரோத நடவடிக்கைகள் பெருகிவிட்டன என்றால், சட்ட அமலாக்கத்தில் ஏதோ குறை இருப்பதாகவே நினைக்கத் தோன்றும். இந்த தப்பான அபிப்பிராயத்தை குண்டர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள்.இதைத்தான் தவிர்க்க வேண்டும்.
கடும் தண்டனை, கடுமையானச் சட்டம் போன்றவற்றால் குற்றச் செயல்களைத் தடுக்க முடியாது என்பதை வரலாறு உறுதிபடுத்தியிருக்கும் போது சட்டத்தால் மட்டும் குண்டர்களை அழித்துவிட முடியும் என்று நினைத்துச் செயல்படுவது நீண்டகால அனுகூலத்தை நல்கா, எல்லா இனங்களையும் மதிக்கும் மனோபாவத்தை எல்லாரும் கொண்டிருந்தால் மட்டும்தான் வன்செயல்களைக் கட்டுப்படுத்த முடியும்.
அதைவிடுத்து வன்செயலுக்குப் பதில் வன்செயல் என்ற பழைய கோட்பாடு வன்முறை கலாச்சாரத்தை ஒழிக்கவோ, அழிக்கவோ உதவாது. புது அணுகுமுறை தேவை. அது என்ன? இந்நாட்டு எல்லா குடிமக்களின் குறையைப் புரிந்து கொண்டு செயல்படுவதோடு இந்த நாட்டின் சுபிட்சத்தில் எல்லாருக்கும் பங்குஉண்டு என்பதை வலியுறுத்துவதே!
செம்பருத்தி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
ராஜா wrote:ஓஹோ ... இது தான் பொன்மொழியா தல , நானும் காலையில் இருந்து படிச்சு பார்க்குறேன் ஒண்ணுமே புரியலசிவா wrote:ஆஹா, ரேவதியின் பொன்மொழி அருமை!ரேவதி wrote:தவறு செய்யும் பட்சத்தில் தண்டனைகள் தரலாம் ஆனால் தண்டனைகளை தருவதற்காகவே தவறுகளை திணிக்க கூடாது
காலைல குளிச்சிட்டு படிச்சிங்களா ? அப்போதனே புரியும்
- ஈகரையன்இளையநிலா
- பதிவுகள் : 376
இணைந்தது : 07/08/2013
தினமும் இரவு நேரத்தில் படிப்பதால் தான் புரியவில்லை என ரேவதி கூறுகிறார்! இதற்கு தங்களின் விளக்க என்ன தல!ரேவதி wrote:ராஜா wrote:ஓஹோ ... இது தான் பொன்மொழியா தல , நானும் காலையில் இருந்து படிச்சு பார்க்குறேன் ஒண்ணுமே புரியலசிவா wrote:ஆஹா, ரேவதியின் பொன்மொழி அருமை!ரேவதி wrote:தவறு செய்யும் பட்சத்தில் தண்டனைகள் தரலாம் ஆனால் தண்டனைகளை தருவதற்காகவே தவறுகளை திணிக்க கூடாது
காலைல குளிச்சிட்டு படிச்சிங்களா ? அப்போதனே புரியும்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
தண்டனைகள் கடுமை ஆனால் தான் தவறுகள் குறையும்
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
» குண்டர் கும்பல் நடவடிக்கைகளில் குறிப்பிட்ட இனத்தவர் மட்டும்தானா?
» “ஓப்ஸ் சந்தாஸ்” – எதிரொலி, தாய்லாந்தில் குவியும் குண்டர் கும்பல் தலைவர்கள்!
» ஓப்ஸ் கந்தாஸ் அதிரடி! 30 குண்டர் கும்பல் தலைவர்களின் பெயரை காவல்துறை வெளியிட்டது!
» மலேசியா: குண்டர் கும்பல் என்று தெரிந்தால் சுடுவோம்! பின்னர் தான் விசாரணை!
» சாலைகளில் பைக் ரேஸ் நடத்தினால் குண்டர் சட்டம்
» “ஓப்ஸ் சந்தாஸ்” – எதிரொலி, தாய்லாந்தில் குவியும் குண்டர் கும்பல் தலைவர்கள்!
» ஓப்ஸ் கந்தாஸ் அதிரடி! 30 குண்டர் கும்பல் தலைவர்களின் பெயரை காவல்துறை வெளியிட்டது!
» மலேசியா: குண்டர் கும்பல் என்று தெரிந்தால் சுடுவோம்! பின்னர் தான் விசாரணை!
» சாலைகளில் பைக் ரேஸ் நடத்தினால் குண்டர் சட்டம்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|