புதிய பதிவுகள்
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by Dr.S.Soundarapandian Today at 12:04 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by Dr.S.Soundarapandian Today at 12:04 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
Barushree | ||||
cordiac |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
5 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம்
Page 3 of 4 •
Page 3 of 4 • 1, 2, 3, 4
First topic message reminder :
அஸ்ஸாமின் குவஹாத்தி நகரில் மைனர் சிறுமி ஒருவரை ஐந்து பேர் கொண்ட கும்பல் கொடூரமாக பலாத்காரம் செய்துள்ளது. இந்த ஐந்து பேரும் 16 வயதுக்குட்பட்ட சிறார்கள் என்பது அதிர்ச்சி தருவதாக உள்ளது.
ஐந்து பேரும் அச்சிறுமியின் நண்பர்களாம். சிறுமி தனது வீட்டுக்கு அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது அருகே அழைத்துச் சென்று நாசப்படுத்தியுள்ளனர்.
குற்றம் இழைத்த ஐந்து பேருக்கும் 15 முதல் 16 வயதுதான் ஆகிறதாம். ஐந்து பேரும் பிடிபட்டுள்ளனர். அவர்களுக்கு வயதை நிர்ணயிக்கும் எலும்பு மஜ்ஜை சோதனைக்கு போலீஸார் முடிவு செய்துள்ளனர்.
அந்த சிறுமிக்கு மயக்க ம ருந்து கொடுத்து அருகில் உள்ள மறைவான இடத்திற்குக் கூட்டிச் சென்று ஐந்து பேரும் பலாத்காரம் செய்துள்ளனர். மாலை தொடங்கி இரவு முழுவதும் அட்டூழியம் செய்துள்ளனர்.
அடுத்த நாள் காலையில்தான் சிறுமி கண்டெடுக்கப்பட்டாள். காயமடைந்த நிலையில் கிடந்த சிறுமியை பெற்றோரும் அக்கம் பக்கத்தினரும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
இப்போது இந்த ஐந்து சிறார்கள் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டாலும் கூட அவர்களுக்கு அதிகபட்சம் 3 வருட கால சிறார் சீர்திருத்த முகாமில் அடைக்கப்படும் தண்டனைதான் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
தட்ஸ்தமிழ்!
அஸ்ஸாமின் குவஹாத்தி நகரில் மைனர் சிறுமி ஒருவரை ஐந்து பேர் கொண்ட கும்பல் கொடூரமாக பலாத்காரம் செய்துள்ளது. இந்த ஐந்து பேரும் 16 வயதுக்குட்பட்ட சிறார்கள் என்பது அதிர்ச்சி தருவதாக உள்ளது.
ஐந்து பேரும் அச்சிறுமியின் நண்பர்களாம். சிறுமி தனது வீட்டுக்கு அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது அருகே அழைத்துச் சென்று நாசப்படுத்தியுள்ளனர்.
குற்றம் இழைத்த ஐந்து பேருக்கும் 15 முதல் 16 வயதுதான் ஆகிறதாம். ஐந்து பேரும் பிடிபட்டுள்ளனர். அவர்களுக்கு வயதை நிர்ணயிக்கும் எலும்பு மஜ்ஜை சோதனைக்கு போலீஸார் முடிவு செய்துள்ளனர்.
அந்த சிறுமிக்கு மயக்க ம ருந்து கொடுத்து அருகில் உள்ள மறைவான இடத்திற்குக் கூட்டிச் சென்று ஐந்து பேரும் பலாத்காரம் செய்துள்ளனர். மாலை தொடங்கி இரவு முழுவதும் அட்டூழியம் செய்துள்ளனர்.
அடுத்த நாள் காலையில்தான் சிறுமி கண்டெடுக்கப்பட்டாள். காயமடைந்த நிலையில் கிடந்த சிறுமியை பெற்றோரும் அக்கம் பக்கத்தினரும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
இப்போது இந்த ஐந்து சிறார்கள் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டாலும் கூட அவர்களுக்கு அதிகபட்சம் 3 வருட கால சிறார் சீர்திருத்த முகாமில் அடைக்கப்படும் தண்டனைதான் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
தட்ஸ்தமிழ்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- டார்வின்மூத்த உறுப்பினர்
- பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009
ராஜா wrote:
அதே நேரத்தில் சினிமா , தொலைக்காட்சிகளில் முறையற்ற உறவுகள் , அளவிற்கு அதிகமான வன்முறை காட்சிகளை தடை செய்யவேண்டும்.
இது போல படம் , நாடகம் எடுப்பவர்களையும் அதில் நடிப்பவர்களையும் கூட குற்றவாளிகளாக கருதி கைது பண்ணவேண்டும்
சுதந்திரப் போராட்ட காலத்தில் திரைப்படங்களும் நாடகங்களும் நாட்டின் சுதந்திரத்திற்காக பெரும் பங்காற்றியுள்ளன. அதே திரைப்படத்துறை இன்று கலாச்சார சீர்கேடுகளை வளர்க்கும் பணிகளையும், இளைஞர்-இளைஞிகளை வழிகெடுக்கும் பணிகளையும், சாதி-மத துவேசங்களைப் போற்றும் பணிகளையுமே செய்து வருகின்றன என்பது சுட்டெரிக்கும் உண்மை.
இரட்டை அர்த்தம் இல்லாமல் - தூய தமிழில் - ஆங்கில கலப்பின்றி மட்டுமே நான் பாட்டெழுதுவேன்; இதனை எனது கொள்கையாகவே கொண்டுள்ளேன்; திரைப்படத் துறையின் ஒவ்வொரு அங்கத்தினரும் தங்களது பணிகளில் சமூக சீரமைப்புக்கு பங்களியுங்கள் என்று அழைப்பு விடுக்கின்றார் கவிஞர் தாமரை. இதனையே நாமும் வழி மொழிகிறோம்
முகநூல்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
உண்மை பானுஜாஹீதாபானு wrote:இதையெல்லாம் படிக்க படிக்க நமக்கு தான் டென்ஷன் ஏறுது
டார்வின் wrote:சுதந்திரப் போராட்ட காலத்தில் திரைப்படங்களும் நாடகங்களும் நாட்டின் சுதந்திரத்திற்காக பெரும் பங்காற்றியுள்ளன. அதே திரைப்படத்துறை இன்று கலாச்சார சீர்கேடுகளை வளர்க்கும் பணிகளையும், இளைஞர்-இளைஞிகளை வழிகெடுக்கும் பணிகளையும், சாதி-மத துவேசங்களைப் போற்றும் பணிகளையுமே செய்து வருகின்றன என்பது சுட்டெரிக்கும் உண்மை.இரட்டை அர்த்தம் இல்லாமல் - தூய தமிழில் - ஆங்கில கலப்பின்றி மட்டுமே நான் பாட்டெழுதுவேன்; இதனை எனது கொள்கையாகவே கொண்டுள்ளேன்; திரைப்படத் துறையின் ஒவ்வொரு அங்கத்தினரும் தங்களது பணிகளில் சமூக சீரமைப்புக்கு பங்களியுங்கள் என்று அழைப்பு விடுக்கின்றார் கவிஞர் தாமரை. இதனையே நாமும் வழி மொழிகிறோம்
பெண்ணை காரில் கடத்தி மானபங்கம் 4 பேர் மீது வழக்கு
தேவகோட்டை: இளம்பெண்ணை கடத்தி மானபங்கம் செய்த வாலிபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தேவகோட்டை அண்ணாசாலையைச் சேர்ந்த பெண் ஒருவர் தனியார் கிளினிக்கில் பணியாற்றுகிறார்.இவரும்,ராம்நகர் சரண்ராஜ் என்பவரும் கடந்த 3 மாதமாக காதலித்துள்ளனர். ஒரு வாரத்திற்கு முன்பு சரண்ராஜூம், அந்த பெண்ணும் பேசிக்கொண்டிருந்தபோது, அப்பகுதியில் உள்ளவர்கள் கண்டித்து இருவரையும் பிடித்து வைத்துள்ளனர்.
சரண்ராஜ் தனது நண்பர் பாலாஜிக்கு தகவல் தெரிவித்துள்ளார். பாலாஜி,நண்பர்களான அழகேசன் 20. பூபாலன் ஆகியோருடன் வந்து சமரசம் பேசி அப்பகுதி மக்களிடம் இருந்து மீட்டு சென்றனர். மேலும் அழகேசன் அடிக்கடி அந்த பெண்ணுடன் போனில் பேசியுள்ளார்.
கடந்த 15 ம் தேதி மாலை 6 மணிக்கு கிளினிக் வாசலில் நின்ற அந்த பெண்ணை கட்டாயப்படுத்தி காரில் அழகேசன் அழைத்து சென்றுள்ளார்.சங்கரபதிக்கோட்டை அருகே உள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்ற அழகேசன், தனது நண்பர்களான பாலாஜி, பூபாலன் ஆகியோரை மொபைல் மூலம் வரவழைத்துள்ளார்.
தொடர்ந்து மூவரும் அந்த பெண்ணை மானபங்கம் செய்துள்ளனர். அக்காட்சியை மொபைலில் படமெடுத்து மிரட்டியுள்ளனர்.
பின்னர் அந்த பெண்ணை தேவகோட்டை பஸ் ஸ்டாப்பில் இறக்கிவிட்டுள்ளனர். அவமானம் தாங்காமல் அந்த பெண் தஞ்சாவூருக்கு சென்றுள்ளார்.
வீட்டுக்கு வராத மகளை பெற்றோர் தேடியுள்ளனர். தஞ்சாவூர் சென்ற அந்த பெண் தனது தாய்க்கு போனில் நடந்த விபரங்களை தெரிவித்துள்ளார்.
இது குறித்து பெண்கள் போலீசில் புகார் செய்யப்பட்டது.
இன்ஸ்பெக்டர் சாந்தி விசாரணை நடத்தி, பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தல்,கடத்தல் உட்பட பல பிரிவுகளின் வழக்கு பதிவு செய்து அழகேசன்,பாலாஜி, பூபாலன், சரண்ராஜ் ஆகிய நான்கு வாலிபர்
களையும் தேடி வருகின்றனர்.
தேவகோட்டை: இளம்பெண்ணை கடத்தி மானபங்கம் செய்த வாலிபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தேவகோட்டை அண்ணாசாலையைச் சேர்ந்த பெண் ஒருவர் தனியார் கிளினிக்கில் பணியாற்றுகிறார்.இவரும்,ராம்நகர் சரண்ராஜ் என்பவரும் கடந்த 3 மாதமாக காதலித்துள்ளனர். ஒரு வாரத்திற்கு முன்பு சரண்ராஜூம், அந்த பெண்ணும் பேசிக்கொண்டிருந்தபோது, அப்பகுதியில் உள்ளவர்கள் கண்டித்து இருவரையும் பிடித்து வைத்துள்ளனர்.
சரண்ராஜ் தனது நண்பர் பாலாஜிக்கு தகவல் தெரிவித்துள்ளார். பாலாஜி,நண்பர்களான அழகேசன் 20. பூபாலன் ஆகியோருடன் வந்து சமரசம் பேசி அப்பகுதி மக்களிடம் இருந்து மீட்டு சென்றனர். மேலும் அழகேசன் அடிக்கடி அந்த பெண்ணுடன் போனில் பேசியுள்ளார்.
கடந்த 15 ம் தேதி மாலை 6 மணிக்கு கிளினிக் வாசலில் நின்ற அந்த பெண்ணை கட்டாயப்படுத்தி காரில் அழகேசன் அழைத்து சென்றுள்ளார்.சங்கரபதிக்கோட்டை அருகே உள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்ற அழகேசன், தனது நண்பர்களான பாலாஜி, பூபாலன் ஆகியோரை மொபைல் மூலம் வரவழைத்துள்ளார்.
தொடர்ந்து மூவரும் அந்த பெண்ணை மானபங்கம் செய்துள்ளனர். அக்காட்சியை மொபைலில் படமெடுத்து மிரட்டியுள்ளனர்.
பின்னர் அந்த பெண்ணை தேவகோட்டை பஸ் ஸ்டாப்பில் இறக்கிவிட்டுள்ளனர். அவமானம் தாங்காமல் அந்த பெண் தஞ்சாவூருக்கு சென்றுள்ளார்.
வீட்டுக்கு வராத மகளை பெற்றோர் தேடியுள்ளனர். தஞ்சாவூர் சென்ற அந்த பெண் தனது தாய்க்கு போனில் நடந்த விபரங்களை தெரிவித்துள்ளார்.
இது குறித்து பெண்கள் போலீசில் புகார் செய்யப்பட்டது.
இன்ஸ்பெக்டர் சாந்தி விசாரணை நடத்தி, பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தல்,கடத்தல் உட்பட பல பிரிவுகளின் வழக்கு பதிவு செய்து அழகேசன்,பாலாஜி, பூபாலன், சரண்ராஜ் ஆகிய நான்கு வாலிபர்
களையும் தேடி வருகின்றனர்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
திருமண ஆசை காட்டி பெண் கற்பழிப்பு கம்ப்யூட்டர் மைய நிர்வாகி மீது வழக்கு
காரைக்குடி:திருமணம் செய்வதாக, ஆசை வார்த்தை கூறி, கம்ப்யூட்டர் சென்டரில் பணிபுரிந்த, பெண்ணை கற்பழித்ததாக, நிர்வாகி மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
தேவகோட்டை அருகே நல்லாங்குடி சமத்துவபுரத்தைசேர்ந்தவர் நிரோஷா, 25. இவர், காரைக்குடி செக்காலை ரோட்டில் உள்ள வி.எஸ்.எஸ். கம்ப்யூட்டர் மையத்தில், அக்கவுண்டன்ட், மல்டி மீடியா டிசைனராக பணிபுரிந்து வந்தார். இந்த மையத்தின் நிர்வாகி வடிவேலன்,30, திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, நிரோஷாவுடன் நெருங்கி பழகி வந்துள்ளார்.
நிரோஷா கர்ப்பமானதை அறிந்ததும், உணவில் மாத்திரை கலந்து, கருக்கலைப்பு செய்துள்ளார். இதை வெளியே சொன்னால், கொலை செய்து விடுவதாக நண்பர்கள், மற்றும் அவரது அண்ணன் ஆகியோர் மூலம் மிரட்டியுள்ளார். அவரை, 16.8.2013 முதல் வேலையிலிருந்தும் நீக்கி விட்டார்.
நிரோஷா கொடுத்த புகாரின் பேரில், நிர்வாகி வடிவேலன், அவரது அண்ணன், ராம்குமார், அய்யாசாமி, கோமதி சங்கர் ஆகியோர் மீது இன்ஸ்பெக்டர் தேவகி, வழக்கு பதிந்து விசாரிக்கிறார்.
காரைக்குடி:திருமணம் செய்வதாக, ஆசை வார்த்தை கூறி, கம்ப்யூட்டர் சென்டரில் பணிபுரிந்த, பெண்ணை கற்பழித்ததாக, நிர்வாகி மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
தேவகோட்டை அருகே நல்லாங்குடி சமத்துவபுரத்தைசேர்ந்தவர் நிரோஷா, 25. இவர், காரைக்குடி செக்காலை ரோட்டில் உள்ள வி.எஸ்.எஸ். கம்ப்யூட்டர் மையத்தில், அக்கவுண்டன்ட், மல்டி மீடியா டிசைனராக பணிபுரிந்து வந்தார். இந்த மையத்தின் நிர்வாகி வடிவேலன்,30, திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, நிரோஷாவுடன் நெருங்கி பழகி வந்துள்ளார்.
நிரோஷா கர்ப்பமானதை அறிந்ததும், உணவில் மாத்திரை கலந்து, கருக்கலைப்பு செய்துள்ளார். இதை வெளியே சொன்னால், கொலை செய்து விடுவதாக நண்பர்கள், மற்றும் அவரது அண்ணன் ஆகியோர் மூலம் மிரட்டியுள்ளார். அவரை, 16.8.2013 முதல் வேலையிலிருந்தும் நீக்கி விட்டார்.
நிரோஷா கொடுத்த புகாரின் பேரில், நிர்வாகி வடிவேலன், அவரது அண்ணன், ராம்குமார், அய்யாசாமி, கோமதி சங்கர் ஆகியோர் மீது இன்ஸ்பெக்டர் தேவகி, வழக்கு பதிந்து விசாரிக்கிறார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
காரைக்குடி அருகே 8 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர் சில இளைஞர்கள், அந்தச் சிறுமி தன்னைக் கற்பழித்தவர்களின் விபரங்களைக் கூறி இறந்துவிட்டாள்.
அந்த இளைஞர்களில் இருவரை அடித்துக் கொன்றுவிட்டனர், மற்றவர்களை தேடி வருகிறார்கள் அந்தச் சிறுமியின் உறவினர்கள்.
ஆனால் இதுவரை இச்சம்பவம் குறித்து காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கவில்லை! இவர்களே அந்த இளைஞர்களுக்கு தண்டனை தர எண்ணியுள்ளார்களாம்.
இதுபோன்ற வெளி உலகிற்குத் தெரியாத ஏராளமான சம்பவங்கள் தினமும் அரங்கேறி வருகிறது! இவ்வாறான குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை காவல்துறையிடம் ஒப்படைக்காமல் பிடித்த இடத்திலேயே அடித்துக் கொன்றுவிட வேண்டும்!
அந்த இளைஞர்களில் இருவரை அடித்துக் கொன்றுவிட்டனர், மற்றவர்களை தேடி வருகிறார்கள் அந்தச் சிறுமியின் உறவினர்கள்.
ஆனால் இதுவரை இச்சம்பவம் குறித்து காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கவில்லை! இவர்களே அந்த இளைஞர்களுக்கு தண்டனை தர எண்ணியுள்ளார்களாம்.
இதுபோன்ற வெளி உலகிற்குத் தெரியாத ஏராளமான சம்பவங்கள் தினமும் அரங்கேறி வருகிறது! இவ்வாறான குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை காவல்துறையிடம் ஒப்படைக்காமல் பிடித்த இடத்திலேயே அடித்துக் கொன்றுவிட வேண்டும்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
எப்போது பெண்களையே குற்றம் சொல்லும் சமுதாயம் இதையெல்லாம் செய்யுமா? எதிரும் புதிரும் நிகழ்ச்சியில் என்னுடன் உரையாடிய காவல்துறை கண்காணிப்பாளர் ஒருவர் “தற்காத்துத் தற்கொண்டான் காத்து” என்னும் திருக்குறளைச் சொல்லி பெண்கள் தங்களைக் காத்துக் கொள்ள வேண்டும். குழந்தைகளைக் குடும்பம்தான் கண்காணிக்க வேண்டும். ஆண்களின் உடல் எப்போதும் தேவை நிறைந்தது. அந்தத் தேவயின் போது அவன் மிருகமாக மாறி விடுகிறான் என்று வாதிட்டார். எனக்கும் அவர்க்கும் பெரிய சண்டையே நடந்தது. வின் தொலைக்காட்சியில் சென்ற மாதம்.சிவா wrote:
இதுபோன்ற வெளி உலகிற்குத் தெரியாத ஏராளமான சம்பவங்கள் தினமும் அரங்கேறி வருகிறது! இவ்வாறான குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை காவல்துறையிடம் ஒப்படைக்காமல் பிடித்த இடத்திலேயே அடித்துக் கொன்றுவிட வேண்டும்!
அவரிடம் இந்த செய்தியைக் கூறுங்கள் அக்கா!Aathira wrote:எப்போது பெண்களையே குற்றம் சொல்லும் சமுதாயம் இதையெல்லாம் செய்யுமா? எதிரும் புதிரும் நிகழ்ச்சியில் என்னுடன் உரையாடிய காவல்துறை கண்காணிப்பாளர் ஒருவர் “தற்காத்துத் தற்கொண்டான் காத்து” என்னும் திருக்குறளைச் சொல்லி பெண்கள் தங்களைக் காத்துக் கொள்ள வேண்டும். குழந்தைகளைக் குடும்பம்தான் கண்காணிக்க வேண்டும். ஆண்களின் உடல் எப்போதும் தேவை நிறைந்தது. அந்தத் தேவயின் போது அவன் மிருகமாக மாறி விடுகிறான் என்று வாதிட்டார். எனக்கும் அவர்க்கும் பெரிய சண்டையே நடந்தது. வின் தொலைக்காட்சியில் சென்ற மாதம்.சிவா wrote:
இதுபோன்ற வெளி உலகிற்குத் தெரியாத ஏராளமான சம்பவங்கள் தினமும் அரங்கேறி வருகிறது! இவ்வாறான குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை காவல்துறையிடம் ஒப்படைக்காமல் பிடித்த இடத்திலேயே அடித்துக் கொன்றுவிட வேண்டும்!
சில மாதங்களுக்கு முன்னர், மலேசியா ஈப்போ என்னுமிடத்தில் தன்னைக் கற்பழிக்க முயன்றவனிடமிருந்து தப்பிக்க முயன்ற பெண் கையில் கிடைத்த ஏதோ ஆயுதத்தால் அவரைத் தாக்கியுள்ளார். இந்தச் சம்பவத்தில் அந்த ஆண் அந்த இடத்திலேயே இறந்துவிட்டார்.
இதற்கு நீதிபதி அளித்த தீர்ப்பு மலேசியா முழுதும் மிகப்பெரிய அதிர்ச்சி அலையை ஏற்படுத்திவிட்டது.
தன்னைக் கற்பழிக்க முயன்றவராக இருந்தாலும் அவரைத் தாக்கியது குற்றம், மேலும் அவரைக் கொலை செய்தது மன்னிக்க முடியாத குற்றம், எனவே இப்பெண்ணுக்கு ஆயுள் தண்டனை அளிக்கிறேன்!
அவர் ஒரு இந்தியப் பெண்! (ஒருவேளை மலாய்க்காரப் பெண்ணாக இருந்திருந்தால் அவருக்கு மன்னிப்புக் கிடைத்திருக்கலாம்)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அதிர்ச்சியாக இருக்கிறது சிவா. நீதி நாடு, மொழி, இனம் எல்லாம் பார்க்கிறது என்னும் போது வேதனையாக உள்ளது.சிவா wrote:அவரிடம் இந்த செய்தியைக் கூறுங்கள் அக்கா!Aathira wrote:எப்போது பெண்களையே குற்றம் சொல்லும் சமுதாயம் இதையெல்லாம் செய்யுமா? எதிரும் புதிரும் நிகழ்ச்சியில் என்னுடன் உரையாடிய காவல்துறை கண்காணிப்பாளர் ஒருவர் “தற்காத்துத் தற்கொண்டான் காத்து” என்னும் திருக்குறளைச் சொல்லி பெண்கள் தங்களைக் காத்துக் கொள்ள வேண்டும். குழந்தைகளைக் குடும்பம்தான் கண்காணிக்க வேண்டும். ஆண்களின் உடல் எப்போதும் தேவை நிறைந்தது. அந்தத் தேவயின் போது அவன் மிருகமாக மாறி விடுகிறான் என்று வாதிட்டார். எனக்கும் அவர்க்கும் பெரிய சண்டையே நடந்தது. வின் தொலைக்காட்சியில் சென்ற மாதம்.சிவா wrote:
இதுபோன்ற வெளி உலகிற்குத் தெரியாத ஏராளமான சம்பவங்கள் தினமும் அரங்கேறி வருகிறது! இவ்வாறான குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை காவல்துறையிடம் ஒப்படைக்காமல் பிடித்த இடத்திலேயே அடித்துக் கொன்றுவிட வேண்டும்!
சில மாதங்களுக்கு முன்னர், மலேசியா ஈப்போ என்னுமிடத்தில் தன்னைக் கற்பழிக்க முயன்றவனிடமிருந்து தப்பிக்க முயன்ற பெண் கையில் கிடைத்த ஏதோ ஆயுதத்தால் அவரைத் தாக்கியுள்ளார். இந்தச் சம்பவத்தில் அந்த ஆண் அந்த இடத்திலேயே இறந்துவிட்டார்.
இதற்கு நீதிபதி அளித்த தீர்ப்பு மலேசியா முழுதும் மிகப்பெரிய அதிர்ச்சி அலையை ஏற்படுத்திவிட்டது.
தன்னைக் கற்பழிக்க முயன்றவராக இருந்தாலும் அவரைத் தாக்கியது குற்றம், மேலும் அவரைக் கொலை செய்தது மன்னிக்க முடியாத குற்றம், எனவே இப்பெண்ணுக்கு ஆயுள் தண்டனை அளிக்கிறேன்!
அவர் ஒரு இந்தியப் பெண்! (ஒருவேளை மலாய்க்காரப் பெண்ணாக இருந்திருந்தால் அவருக்கு மன்னிப்புக் கிடைத்திருக்கலாம்)
அவர் சரியான ஆண் ஆதிக்கவாதி. மோசமன வார்த்தைகளைப் பயன்படுத்தினார். நிஜந்தனே வருத்தப் பட்டார். அன்று நாங்க பேசியது சிறார் வன்புணர்வு பற்றியது. அவர் விவாதத்தை எங்கோ இழுத்து சென்று விட்டார்.
- Sponsored content
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 4
|
|