புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழக விமான நிலையங்களில் இந்திய அரசின் இந்தி வெறி Poll_c10தமிழக விமான நிலையங்களில் இந்திய அரசின் இந்தி வெறி Poll_m10தமிழக விமான நிலையங்களில் இந்திய அரசின் இந்தி வெறி Poll_c10 
63 Posts - 40%
heezulia
தமிழக விமான நிலையங்களில் இந்திய அரசின் இந்தி வெறி Poll_c10தமிழக விமான நிலையங்களில் இந்திய அரசின் இந்தி வெறி Poll_m10தமிழக விமான நிலையங்களில் இந்திய அரசின் இந்தி வெறி Poll_c10 
48 Posts - 31%
Dr.S.Soundarapandian
தமிழக விமான நிலையங்களில் இந்திய அரசின் இந்தி வெறி Poll_c10தமிழக விமான நிலையங்களில் இந்திய அரசின் இந்தி வெறி Poll_m10தமிழக விமான நிலையங்களில் இந்திய அரசின் இந்தி வெறி Poll_c10 
31 Posts - 20%
T.N.Balasubramanian
தமிழக விமான நிலையங்களில் இந்திய அரசின் இந்தி வெறி Poll_c10தமிழக விமான நிலையங்களில் இந்திய அரசின் இந்தி வெறி Poll_m10தமிழக விமான நிலையங்களில் இந்திய அரசின் இந்தி வெறி Poll_c10 
6 Posts - 4%
mohamed nizamudeen
தமிழக விமான நிலையங்களில் இந்திய அரசின் இந்தி வெறி Poll_c10தமிழக விமான நிலையங்களில் இந்திய அரசின் இந்தி வெறி Poll_m10தமிழக விமான நிலையங்களில் இந்திய அரசின் இந்தி வெறி Poll_c10 
3 Posts - 2%
ayyamperumal
தமிழக விமான நிலையங்களில் இந்திய அரசின் இந்தி வெறி Poll_c10தமிழக விமான நிலையங்களில் இந்திய அரசின் இந்தி வெறி Poll_m10தமிழக விமான நிலையங்களில் இந்திய அரசின் இந்தி வெறி Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
தமிழக விமான நிலையங்களில் இந்திய அரசின் இந்தி வெறி Poll_c10தமிழக விமான நிலையங்களில் இந்திய அரசின் இந்தி வெறி Poll_m10தமிழக விமான நிலையங்களில் இந்திய அரசின் இந்தி வெறி Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழக விமான நிலையங்களில் இந்திய அரசின் இந்தி வெறி Poll_c10தமிழக விமான நிலையங்களில் இந்திய அரசின் இந்தி வெறி Poll_m10தமிழக விமான நிலையங்களில் இந்திய அரசின் இந்தி வெறி Poll_c10 
314 Posts - 50%
heezulia
தமிழக விமான நிலையங்களில் இந்திய அரசின் இந்தி வெறி Poll_c10தமிழக விமான நிலையங்களில் இந்திய அரசின் இந்தி வெறி Poll_m10தமிழக விமான நிலையங்களில் இந்திய அரசின் இந்தி வெறி Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
தமிழக விமான நிலையங்களில் இந்திய அரசின் இந்தி வெறி Poll_c10தமிழக விமான நிலையங்களில் இந்திய அரசின் இந்தி வெறி Poll_m10தமிழக விமான நிலையங்களில் இந்திய அரசின் இந்தி வெறி Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
தமிழக விமான நிலையங்களில் இந்திய அரசின் இந்தி வெறி Poll_c10தமிழக விமான நிலையங்களில் இந்திய அரசின் இந்தி வெறி Poll_m10தமிழக விமான நிலையங்களில் இந்திய அரசின் இந்தி வெறி Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
தமிழக விமான நிலையங்களில் இந்திய அரசின் இந்தி வெறி Poll_c10தமிழக விமான நிலையங்களில் இந்திய அரசின் இந்தி வெறி Poll_m10தமிழக விமான நிலையங்களில் இந்திய அரசின் இந்தி வெறி Poll_c10 
21 Posts - 3%
prajai
தமிழக விமான நிலையங்களில் இந்திய அரசின் இந்தி வெறி Poll_c10தமிழக விமான நிலையங்களில் இந்திய அரசின் இந்தி வெறி Poll_m10தமிழக விமான நிலையங்களில் இந்திய அரசின் இந்தி வெறி Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
தமிழக விமான நிலையங்களில் இந்திய அரசின் இந்தி வெறி Poll_c10தமிழக விமான நிலையங்களில் இந்திய அரசின் இந்தி வெறி Poll_m10தமிழக விமான நிலையங்களில் இந்திய அரசின் இந்தி வெறி Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
தமிழக விமான நிலையங்களில் இந்திய அரசின் இந்தி வெறி Poll_c10தமிழக விமான நிலையங்களில் இந்திய அரசின் இந்தி வெறி Poll_m10தமிழக விமான நிலையங்களில் இந்திய அரசின் இந்தி வெறி Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
தமிழக விமான நிலையங்களில் இந்திய அரசின் இந்தி வெறி Poll_c10தமிழக விமான நிலையங்களில் இந்திய அரசின் இந்தி வெறி Poll_m10தமிழக விமான நிலையங்களில் இந்திய அரசின் இந்தி வெறி Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
தமிழக விமான நிலையங்களில் இந்திய அரசின் இந்தி வெறி Poll_c10தமிழக விமான நிலையங்களில் இந்திய அரசின் இந்தி வெறி Poll_m10தமிழக விமான நிலையங்களில் இந்திய அரசின் இந்தி வெறி Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழக விமான நிலையங்களில் இந்திய அரசின் இந்தி வெறி


   
   

Page 1 of 2 1, 2  Next

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Tue Sep 17, 2013 11:28 pm

தமிழக விமான நிலையங்களில் இந்திய அரசின் இந்தி வெறி Sda6
தமிழக விமான நிலையங்களில் இந்திய அரசின் இந்தி வெறியை கண்டிப்போம்! 
இந்திய நடுவண் அரசின் கீழ் இயங்கும் சென்னை விமான நிலையம் ஹிந்தியர்களின் கூடாரமாக விளங்குகிறது. இங்கு ஹிந்தி மொழிக்கும் , ஹிந்தியை தாய் மொழியாக கொண்டவர்களுக்கும் தான் முதலிடம். இதனால் தமிழக பயணிகள் கடும் துன்பத்திற்கு ஆளாகிறார்கள். பயணிகளை சோதனையிடும் காவலர்கள் அனைவரும் இந்தி மொழியினர். இவர்களுக்கு தமிழ் தெரியாது . இவர்களிடம் தமிழர்கள் தமிழில் பேசினால் இவர்கள் இந்தியில் தான் மறுமொழி கொடுப்பார்கள். அண்மையில் மலேசியாவில் இருந்து வந்த தமிழ் குடும்பத்திடம் இவர்கள் இந்தியில் திட்டி உள்ளனர். இதை புரிந்து கொண்ட மலேசியா தமிழ் குடும்பத்தினர் , இவர்களை திரும்ப திட்டி உள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த இந்தியர்கள் , தமிழ் குடும்பத்தை விமானத்தில் ஏற முடியாதவாறு கைது செய்தனர். இப்படி பல வழிகளில் தமிழ் பேசும் மக்கள் மீது இந்தியர்கள் தங்கள் வன்மத்தை காட்டுகின்றனர். 
பயணிகளுக்கு இந்த நிலை என்றால் , விமான நிலைய ஊழியர்களிடம் கட்டாய இந்தி திணிப்பை செய்கின்றனர் இந்தி வெறியர்கள். படத்தில் காணப்படுவது போல , விமான நிலைய ஊழியர்கள் அலுவலகத்தில் இந்தியை பேசுங்கள், இந்தியில் சிந்தியுங்கள் , இந்தியில் எழுதுங்கள் என்று ஆங்காங்கே ஒட்டி உள்ளனர் இந்தி வெறியர்கள். 
இதை குறித்து அறிய விமான நிலையத்தை தொடர்பு கொண்டு பேசினேன். அவர்களும் ஆம் இங்கு ஒட்டியுள்ளது உண்மை தான் என்று ஒத்துக் கொண்டனர். ஏன் இவ்வாறு எழுதி உள்ளீர்கள் என்று கேட்டதற்கு , இங்கு உள்ள இந்தி வளர்ச்சித் துறை தான் ஒட்டி உள்ளது. இது நடுவண் அரசு கீழ் இயங்கும் அலுவலகம் , அதனால் இந்தியை ஊக்குவிக்கிறார்கள் என்று கூறினார் ஒரு அதிகாரி. 
நான் கேட்டேன் , இது தமிழ்நாடு , தமிழில் பேசுங்கள் , எழுதுங்கள் , சிந்தியுங்கள் அப்படித் தானே இருக்க வேண்டும்? ஒரு மொழியை தாய் மொழியாக கொண்ட மக்களிடம் இன்னொரு மொழியை பேசுங்கள் எழுதுங்கள் சிந்தியுங்கள் என்று கட்டாயப் படுத்துவது நியாயமாகுமா ? 
மேலும் டெல்லியில் உள்ள விமான நிலையத்தில் தமிழில் பேசுவோம் , தமிழில் எழுதுவோம் என்று நாங்கள் எழுதி ஓட்டினால் அதை இந்தியர்கள் ஏற்பார்களா என்ற கேள்வி எழுப்பினேன் . அதற்கு அந்த அதிகாரியால் எந்த பதிலும் தர முடியவில்லை. நீங்கள் எல்லாம் தமிழர்கள் தானே பின்பு எதற்கு இப்படியான வெறிபிடித்த வாசகங்களை அனுமதிக்கிறீர் , கிழித்து எறியுங்கள் என்று கூறி , இந்த தகவலை விமான நிலைய உயர் அதிகாரிகளிடம் கொண்டு சேருங்கள் . எங்கள் கண்டனத்தை பதிவு செய்யுங்கள் என்று கூறினேன். 
தோழர்களே , விமான நிலையத்தை தமிழக அரசே கைப்பற்ற வேண்டும் . அது தனியாரின் கைகளுக்கு செல்லக் கூடாது . இந்திய அரசின் கைகளிலும் இருக்கக் கூடாது. தமிழக மக்களே தமிழக விமான நிலையத்தில் பணிபுரிய வேண்டும். அதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் இந்தி மொழியை திணிக்கும் கூடாரமாக இந்த விமான நிலையங்கள் விளங்கும் . இதற்கு நம் கடுமையான எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும் . இந்தி வெறியை தடுப்போம் . தமிழ் மொழியின் உரிமையை நிலைநாட்டுவோம். 
விமான நிலையத்திடம் பேச 044-22561515 / 22560551 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு நிலைய நிர்வாக (ஆப்பரேசன்ஸ்) பிரிவிடம் தொடர்பை இணைக்கவும். அவர்களிடம் உங்கள் கண்டனத்தை பதிவு செய்யவும். இத்தகைய அறிவிப்பு பலகையை உடனே நீக்கச் சொல்லுங்கள்.


- இராஜ்குமார் பழனிசாமி
முகநூல் 


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Sep 18, 2013 12:03 am

திரும்ப கலஞ்சரு தார் டின்ன தூக்கணுமா இந்த வயசில?




Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Sep 18, 2013 12:41 am

வன்மையாக கண்டிக்கிறேன்




தமிழக விமான நிலையங்களில் இந்திய அரசின் இந்தி வெறி Mதமிழக விமான நிலையங்களில் இந்திய அரசின் இந்தி வெறி Uதமிழக விமான நிலையங்களில் இந்திய அரசின் இந்தி வெறி Tதமிழக விமான நிலையங்களில் இந்திய அரசின் இந்தி வெறி Hதமிழக விமான நிலையங்களில் இந்திய அரசின் இந்தி வெறி Uதமிழக விமான நிலையங்களில் இந்திய அரசின் இந்தி வெறி Mதமிழக விமான நிலையங்களில் இந்திய அரசின் இந்தி வெறி Oதமிழக விமான நிலையங்களில் இந்திய அரசின் இந்தி வெறி Hதமிழக விமான நிலையங்களில் இந்திய அரசின் இந்தி வெறி Aதமிழக விமான நிலையங்களில் இந்திய அரசின் இந்தி வெறி Mதமிழக விமான நிலையங்களில் இந்திய அரசின் இந்தி வெறி Eதமிழக விமான நிலையங்களில் இந்திய அரசின் இந்தி வெறி D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Wed Sep 18, 2013 7:38 am

யினியவன் wrote:திரும்ப கலஞ்சரு தார் டின்ன தூக்கணுமா இந்த வயசில?
கலஞ்சருஜி..... ச்சு...ச்சு........2G

avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Postamirmaran Wed Sep 18, 2013 10:37 am

தமிழக விமான நிலையங்களில் இந்திய அரசின் இந்தி வெறி 433338962 இதை வன்மையாக கண்டிக்கிறேன்



அன்புடன் அமிர்தா

தமிழக விமான நிலையங்களில் இந்திய அரசின் இந்தி வெறி Aதமிழக விமான நிலையங்களில் இந்திய அரசின் இந்தி வெறி Mதமிழக விமான நிலையங்களில் இந்திய அரசின் இந்தி வெறி Iதமிழக விமான நிலையங்களில் இந்திய அரசின் இந்தி வெறி Rதமிழக விமான நிலையங்களில் இந்திய அரசின் இந்தி வெறி Tதமிழக விமான நிலையங்களில் இந்திய அரசின் இந்தி வெறி Hதமிழக விமான நிலையங்களில் இந்திய அரசின் இந்தி வெறி A
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Wed Sep 18, 2013 11:05 am

தமிழர்களுக்கிடையே ஒற்றுமை இல்லாததே எல்லா பிரச்சனைகளுக்கும் காரணம் ,நம்மிடையே ஒற்றுமை இருந்திருந்தால் மதுரை இன்டர்நேஷனல் ஏர்போர்ட் ஆகிருக்கும் தென் மாவட்ட மக்கள் வெளிநாடுகளுக்கு விமானத்தில் செல்ல திருவனந்த புரம் போக வேண்டிய அவசியய்மிருக்காது

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Sep 18, 2013 12:24 pm

.....யப்பா இவர் எதுக்குக் இவ்வளவு உணர்ச்சிவசபட்டு பொங்குராறு புன்னகை , என்னமோ தமிழகத்தில் உள்ள 7 கோடி தமிழர்களும் தமிழை உயிரா நினைத்துக்கொண்டிருப்பதாகவும், இது போல ஒரு விளம்பரம் இருக்குறதால தான் தமிழர்கள் அனைவரும் தமிழை மறந்துட்டு இந்தி பேச ஆரம்பிச்சுடுவாங்க என்பது போலவும் இருக்கு.

mbalasaravanan wrote:தமிழர்களுக்கிடையே ஒற்றுமை இல்லாததே எல்லா பிரச்சனைகளுக்கும் காரணம் ,நம்மிடையே ஒற்றுமை இருந்திருந்தால் மதுரை இன்டர்நேஷனல் ஏர்போர்ட் ஆகிருக்கும்  தென் மாவட்ட மக்கள் வெளிநாடுகளுக்கு விமானத்தில் செல்ல திருவனந்த புரம் போக வேண்டிய அவசியய்மிருக்காது
திருச்சி விமானநிலையத்திற்கு தங்கள் நாட்டில் இருந்து நேரடி விமான சேவை துவக்க விரும்புகிறோம் அனுமதி தாருங்கள் என்று கேட்ட ஒரு மத்தியகிழக்கு நாட்டு விமான நிறுவனத்திற்கு "திருச்சியை விட மதுரைக்கு சேவையை துவங்குங்கள் உடனே அனுமதி பெற்று தருகிறோம் " என்று சொன்னவர் யார் பாலா புன்னகை

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Wed Sep 18, 2013 12:36 pm

இதை தான் சொல்றேன் நம்ம கிட்ட ஒற்றுமை இல்லைனு மதுரைக்கு இன்டர்நேஷனல் ஏர்போர்ட் வார கூடாதுணு திருவனந்த புரம் ஏர்போர்ட் ரெடி பண்றாங்க ஆனா இங்க சரி விடுங்க

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Sep 18, 2013 12:53 pm

mbalasaravanan wrote:இதை தான் சொல்றேன் நம்ம கிட்ட ஒற்றுமை இல்லைனு மதுரைக்கு இன்டர்நேஷனல் ஏர்போர்ட் வார கூடாதுணு திருவனந்த புரம் ஏர்போர்ட் ரெடி பண்றாங்க ஆனா இங்க சரி விடுங்க
சொன்னவன் உண்மையிலேயே அறிவுள்ள , தமிழ்நாட்டின் மேல் பற்றுள்ள மந்திரியா (atleast மனுஷனா) இருந்திருந்தான் என்றால் இது போல ஒரு சந்தர்ப்பம் வந்த உடனே திருச்சிக்கு அனுமதி கொடுதுட்டு பிறகு அவர்களை மதுரைக்கும் இணைப்பு கொடுக்க வைத்திருக்கணும்.

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Wed Sep 18, 2013 3:18 pm

mbalasaravanan wrote:இதை தான் சொல்றேன் நம்ம கிட்ட ஒற்றுமை இல்லைனு மதுரைக்கு இன்டர்நேஷனல் ஏர்போர்ட் வார கூடாதுணு திருவனந்த புரம் ஏர்போர்ட் ரெடி பண்றாங்க ஆனா இங்க சரி விடுங்க
ஒற்றுமை இல்லாததிற்க்கு பல காரணங்கள் சொல்லலாம். நாம் நம் குழந்தைகளுக்கு கொடுக்கும் கல்வி முறை மற்றும் அரசியவாதிகளின் அரசியலும் தான் நம்மிடம் ஒற்றுமை இல்லாதற்க்கு அடிப்படை காரணம்.

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக