புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:11 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காந்தள் நாட்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் இன்குலாப் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10காந்தள் நாட்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் இன்குலாப் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10காந்தள் நாட்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் இன்குலாப் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
68 Posts - 41%
heezulia
காந்தள் நாட்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் இன்குலாப் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10காந்தள் நாட்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் இன்குலாப் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10காந்தள் நாட்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் இன்குலாப் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
48 Posts - 29%
Dr.S.Soundarapandian
காந்தள் நாட்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் இன்குலாப் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10காந்தள் நாட்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் இன்குலாப் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10காந்தள் நாட்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் இன்குலாப் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
31 Posts - 19%
T.N.Balasubramanian
காந்தள் நாட்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் இன்குலாப் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10காந்தள் நாட்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் இன்குலாப் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10காந்தள் நாட்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் இன்குலாப் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
7 Posts - 4%
ayyamperumal
காந்தள் நாட்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் இன்குலாப் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10காந்தள் நாட்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் இன்குலாப் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10காந்தள் நாட்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் இன்குலாப் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
காந்தள் நாட்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் இன்குலாப் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10காந்தள் நாட்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் இன்குலாப் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10காந்தள் நாட்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் இன்குலாப் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
3 Posts - 2%
Guna.D
காந்தள் நாட்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் இன்குலாப் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10காந்தள் நாட்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் இன்குலாப் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10காந்தள் நாட்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் இன்குலாப் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
காந்தள் நாட்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் இன்குலாப் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10காந்தள் நாட்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் இன்குலாப் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10காந்தள் நாட்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் இன்குலாப் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
2 Posts - 1%
prajai
காந்தள் நாட்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் இன்குலாப் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10காந்தள் நாட்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் இன்குலாப் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10காந்தள் நாட்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் இன்குலாப் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
1 Post - 1%
manikavi
காந்தள் நாட்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் இன்குலாப் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10காந்தள் நாட்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் இன்குலாப் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10காந்தள் நாட்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் இன்குலாப் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காந்தள் நாட்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் இன்குலாப் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10காந்தள் நாட்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் இன்குலாப் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10காந்தள் நாட்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் இன்குலாப் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
319 Posts - 50%
heezulia
காந்தள் நாட்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் இன்குலாப் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10காந்தள் நாட்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் இன்குலாப் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10காந்தள் நாட்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் இன்குலாப் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
காந்தள் நாட்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் இன்குலாப் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10காந்தள் நாட்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் இன்குலாப் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10காந்தள் நாட்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் இன்குலாப் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
காந்தள் நாட்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் இன்குலாப் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10காந்தள் நாட்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் இன்குலாப் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10காந்தள் நாட்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் இன்குலாப் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
காந்தள் நாட்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் இன்குலாப் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10காந்தள் நாட்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் இன்குலாப் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10காந்தள் நாட்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் இன்குலாப் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
21 Posts - 3%
prajai
காந்தள் நாட்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் இன்குலாப் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10காந்தள் நாட்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் இன்குலாப் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10காந்தள் நாட்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் இன்குலாப் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
காந்தள் நாட்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் இன்குலாப் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10காந்தள் நாட்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் இன்குலாப் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10காந்தள் நாட்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் இன்குலாப் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
காந்தள் நாட்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் இன்குலாப் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10காந்தள் நாட்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் இன்குலாப் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10காந்தள் நாட்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் இன்குலாப் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
காந்தள் நாட்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் இன்குலாப் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10காந்தள் நாட்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் இன்குலாப் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10காந்தள் நாட்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் இன்குலாப் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
காந்தள் நாட்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் இன்குலாப் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10காந்தள் நாட்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் இன்குலாப் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10காந்தள் நாட்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் இன்குலாப் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காந்தள் நாட்கள் ! நூல் ஆசிரியர் கவிஞர் இன்குலாப் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1817
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Sat Sep 14, 2013 5:40 pm

காந்தள் நாட்கள் !

நூல் ஆசிரியர் கவிஞர் இன்குலாப் !

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

அன்னம் வெளியீடு ,மனை எண் 1 நிர்மலா நகர் ,தஞ்சாவூர் .613 007.
விலை ரூபாய் 100.

பெயர் சொன்னால் போதும் தரம் எளிதில் விளங்கும் என்ற விளம்பர வாசகம் போல கவிஞர் இன்குலாப் என்று சொன்னால் போதும் கவிதையின் தரம் விளங்கும் .உணர்ச்சிமிகு கவிதைகளை எழுச்சி மிகு வரிகளால் வடிப்பவர் .இவரது கவிதைகளை சிந்தையாளன் இதழில் படித்து இருக்கிறேன் .சமரசத்திற்கு இடமின்றி மனதில் பட்டதை துணிவுடன் எழுதும் நெஞ்சுரம் மிக்கவர் .பல்வேறு இதழ்களில் பிரசுரமான கவிதைகளைத் தொகுத்து நூலாக்கி உள்ளார். .பிரசுரம் செய்த இதழ்களுக்கு மறக்காமல் நன்றியைப் பதிவு செய்துள்ளார் .

.நூல் முழுவதும் கவிதை விருந்து இருந்தபோதும் பதச் சோறாக சில மட்டும் உன்கள் பார்வைக்கு .
ஆசிரியன்
ஆசாரியனாய் நுழைகிறான்
கையில் பிரம்புடன்
மனசில் பூநூலுடன்
மனிதர்களில் பலர் மனசாட்சியை அடகு வைத்து விட்டுத்தான் வசந்தம் அடிகிறார்கள் .என்ற நடப்பியலை சாடி புத்திப் புகட்டும் விதமான கவிதை நன்று .
" மனச்சாட்சியை உறங்க விட்டுருந்தால்
வசப்பட்டிருக்கும் வசந்தம் ."


வேலையநிடமிர்ந்து விடுதலைப் பெற்றோம் .ஆனால் வெறுமை ஏழ்மை லிருந்து விடுதலைப் பெறவில்லை .பணக்காரன் மேலும் பணக்காரன் ஆகிறான் .ஏழை மேலும் ஏழை ஆகிறான் .இந்த அவலம் உணர்த்தும் நல்ல கவிதை ஒன்று .

ஆகஸ்டு 15 முன்னிட்டு எழுதிய கவிதை !

கண்ணீர் கோடு !
ஒரு பக்கம் மட்டுமே
கிளைத்துப் பூத்துக் காய்த்துக் கனிகிற
அறுபதாண்டு மரம் இது .
கன்றாய் நட்ட இதனது பாத்தியில்
குடம் குடமாய் ஊற்றினோம்
எங்கள் வியர்வையை
அடியுரமாய்
எரிக்கப்பட்ட எங்கள் சாம்பல் !
.
மனிதநேயத்தோடு ஒடுக்கப்பட்ட மக்களுக்கான குரலை உரக்கப் பதிவு செய்துள்ளார் கவிதைகளில் .திண்ணியம் கொடூர நிகழ்வை கண் முன் கொண்டு வந்து மனிதே நேயம் கற்பிக்கிறார் .

ஐயா நீதிமானே !
ஐயா நீதிமானே
எங்களுக்கு எங்களைத் தவிர
யாருமில்ல
சாட்சி சொல்ல
செருப்பால் அடிச்சதையும்
காய்ச்சுன இரும்புக் கோலால்
ஒவ்வொருத்தன் காலில் உழுந்து
மன்னாப்புக் கேட்டதையும்
தண்டம் கட்டியதையும்
எல்லாத்துக்கும் மேலே
பீ தின்ன வச்சதையும் !

இரண்டு வரிக் கவிதையின் மூலம் இயற்கையைக் காட்சிப் படுத்தி வெற்றி பெறுகின்றார் .

பன்னீரில் இல்லை
ரோஜாவின் அழகு !

அவர் நினைத்து எழுதிய பொருள் தவிர படிக்கும் வாசகனுக்கு பல பொருள் தோன்றும் .

சித்தர்களின் பாடல்கள் போல ஜென் தத்துவம் போல வாசகனை சிந்திக்க வைக்கும் விதமாக பல கவிதைகள் உள்ளன .

ஞானி ; " முடிவில் ஒன்றுமில்லை ."
பாமரன் ; " தொடக்கதிலிருந்தே ஒன்றுமில்லை ."

மீன்கள் பறவைகள் விட மனிதன் சோம்பேறியாக இருக்கிறான் என்பதை எள்ளல் சுவையுடன் உணர்த்தும் கவிதை நன்று .

நீந்தத் தெரிந்தது நீந்துகிறது !
பறக்கத் தெரிந்தது பறக்கிறது !
படகிலோ
வண்டியிலோ
குந்தாமல் !

மறைந்தும் மறையாமல் உலகத் தமிழர்களின் உள்ளங்களில் வாழும் மாமனிதர் பற்றிய கவிதை ஒன்று .மிக நன்று .

தோழர் ஆண்டன் பாலசிங்கம்
இரண்டாம் ஆண்டு நினைவாக !
விடுதலை உச்சரித்த சொல்
பேசிய குரல்
ஒரு மரணத்தோடு முடிவடைவதில்லை
அது
காற்றின் துணுக்குகளில் தவழ்கிறது .
உயரும் விடுதலைக் கொடியின்
படபடப்பில் எழும் முதலோசை
தோழர் ஆண்டன் பாலசிங்கம்
உம்குரலாக இருக்கும் .!

தொழிலாளர்கள் பாடுவதுப் போன்ற கவிதைகள் உள்ளன .மொத்தத்தில் வாசகனுக்கு சிந்தனை விதைக்கும் கவிதைத் தொகுப்பு .நூல் ஆசிரியர் கவிஞர் இன்குலாப்அவர்களுக்கு பாராட்டுக்கள்

--


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக