புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Geethmuru |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ராஜபக்க்ஷேவிடம் ' ஈ ' எனப் பல்லைக்காட்டி...
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- sundaram77பண்பாளர்
- பதிவுகள் : 94
இணைந்தது : 19/01/2012
ராஜபக்க்ஷேவிடம் ' ஈ ' எனப் பல்லைக்காட்டி நினைவுப் பரிசெல்லாம் வாங்காத ,
மனிதமும் , ' ஆண்மையும் ' , நேர்மையும் நிறைந்த, உலகம் வியக்கும் தமிழச்சி...
இவருக்கு எனது பணிவான வணக்கங்கள்...
இவரின் தாள் பணியத் தயங்கேன்..
தலைப்பாகைக் கவிஞனும் ' ரௌத்திரம் பழகு ' என்றே சொல்லியுள்ளான் !
இன்னும் அவனது ' பாப்பா பாட்டு ' , இளங்குழந்தைகள் மனதில் இதைத்தான் விதைக்கிறது...
பாதகஞ் செய்வோரைக் கண்டால் - நாம்
பயங்கொள்ள லாகாது பாப்பா !
மோதி மிதித்துவிடு பாப்பா - அவர்
முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா !
The only effective way is to show the door to ALL the petty kathai-vasana karthaas , wily , family & self - serving politicians of the present TAMILNADU....
அன்பன்,
சுந்தரம்
மனிதமும் , ' ஆண்மையும் ' , நேர்மையும் நிறைந்த, உலகம் வியக்கும் தமிழச்சி...
இவருக்கு எனது பணிவான வணக்கங்கள்...
இவரின் தாள் பணியத் தயங்கேன்..
தலைப்பாகைக் கவிஞனும் ' ரௌத்திரம் பழகு ' என்றே சொல்லியுள்ளான் !
இன்னும் அவனது ' பாப்பா பாட்டு ' , இளங்குழந்தைகள் மனதில் இதைத்தான் விதைக்கிறது...
பாதகஞ் செய்வோரைக் கண்டால் - நாம்
பயங்கொள்ள லாகாது பாப்பா !
மோதி மிதித்துவிடு பாப்பா - அவர்
முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா !
The only effective way is to show the door to ALL the petty kathai-vasana karthaas , wily , family & self - serving politicians of the present TAMILNADU....
அன்பன்,
சுந்தரம்
அகத்தின் அழகு முகத்தில் தெரிய
ஆண்மையுடன் பெண்மை கொண்ட
இரக்கமுடைய தன்மையுடன்
ஈவென கண்டாரை பாராமல்
உண்மையான மனித உணர்வோடு
ஊரார் பார்க்க நெறிமாறா பணியேடு
எவரையும் கண்டஞ்சா நெஞ்சத்தோடு
ஏக்கத்துடன் நீதிக்கு கையேந்தி
ஐயோவென கதறி நிற்கும் மக்களுக்கு
ஒதுங்காமல் ஓடிவந்த விடிவெள்ளி நீ
ஓர் முன்னேற்றம் உன்னால் கிட்டும்
பெண்மையின் இலக்கணம் நவநீதம் அவர்கள். இவர்களில் ஈழம் தொடர்பான நடவடிக்கைகளை உலகம் உற்றுநோக்கியுள்ளது.
ஆண்மையுடன் பெண்மை கொண்ட
இரக்கமுடைய தன்மையுடன்
ஈவென கண்டாரை பாராமல்
உண்மையான மனித உணர்வோடு
ஊரார் பார்க்க நெறிமாறா பணியேடு
எவரையும் கண்டஞ்சா நெஞ்சத்தோடு
ஏக்கத்துடன் நீதிக்கு கையேந்தி
ஐயோவென கதறி நிற்கும் மக்களுக்கு
ஒதுங்காமல் ஓடிவந்த விடிவெள்ளி நீ
ஓர் முன்னேற்றம் உன்னால் கிட்டும்
பெண்மையின் இலக்கணம் நவநீதம் அவர்கள். இவர்களில் ஈழம் தொடர்பான நடவடிக்கைகளை உலகம் உற்றுநோக்கியுள்ளது.
அப்ப என் கவிதை வேஸ்ட்டாராஜா wrote:செய்யவேண்டிய காலத்தில் எதுவுமே செய்ய முடியாமல் கைகள் கட்டப்பட்டு தானே இருந்தார்.
அப்படின்னு சொல்ல முடியாது , atleast இவரால முடிஞ்ச வரைக்கும் ஏதோ பண்ணிட்டு தானே இருக்கிறார் .....ராஜு சரவணன் wrote:அப்ப என் கவிதை வேஸ்ட்டாராஜா wrote:செய்யவேண்டிய காலத்தில் எதுவுமே செய்ய முடியாமல் கைகள் கட்டப்பட்டு தானே இருந்தார்.
நம்ம ஊரில் இருக்குற ஒருத்தனை விட இவர் எவ்வளவோ தேவலாம்
- sundaram77பண்பாளர்
- பதிவுகள் : 94
இணைந்தது : 19/01/2012
திரு. ராஜு சரவணன்,ராஜு சரவணன் wrote:அகத்தின் அழகு முகத்தில் தெரிய
ஆண்மையுடன் பெண்மை கொண்ட
இரக்கமுடைய தன்மையுடன்
ஈவென கண்டாரை பாராமல்
உண்மையான மனித உணர்வோடு
ஊரார் பார்க்க நெறிமாறா பணியேடு
எவரையும் கண்டஞ்சா நெஞ்சத்தோடு
ஏக்கத்துடன் நீதிக்கு கையேந்தி
ஐயோவென கதறி நிற்கும் மக்களுக்கு
ஒதுங்காமல் ஓடிவந்த விடிவெள்ளி நீ
ஓர் முன்னேற்றம் உன்னால் கிட்டும்
பெண்மையின் இலக்கணம் நவநீதம் அவர்கள். இவர்களில் ஈழம் தொடர்பான நடவடிக்கைகளை உலகம் உற்றுநோக்கியுள்ளது.
உங்கள் கவிதை வீண் அல்ல ...
நன்றாகவும் எழுதியுள்ளீர்கள்...
நான் பிராட்டியார் நவநீதம் அவர்களை மட்டும் பாராட்டவில்லை...
ராடியா ஒலி இழையில் தோலுரிக்கப்பட்ட வேறொரு பெண் பற்றித்தான் குறிப்பிட்டிருந்தேன்...
அவர் , பல நாட்களுக்கு முன்னர் ,ராஜபக்க்ஷேவிடம் ' ஈ ' எனப் பல்லைக்காட்டி நினைவுப் பரிசை வாங்கியவர்...
அப்போது அவரின் body-language எனக்கு மிக்க வெறுப்பூட்டியது...அதைத்தான் குறிப்பிட்டிருக்கிறேன் !
நான் இலங்கையன் அல்லன் ...ஆனால் அப்பிரச்சினை பற்றி ஓரளவு நன்கு தெரிந்தவன்...
என்னைப் பொறுத்தவரை தமிழகத் தலைவர்கள் என்போர் - இதில் அனைவரும் அடக்கம் - ஏதும் செய்வார்கள்
என யாரும் நம்பவேண்டாம் ... அவ்வளவுதான் நான் சொல்ல முடியும்....
காய் கனியாகி இப்போ கனி அழுகி நிற்கும் மொழியை தானே சொல்லுரீங்க......இதுக்கு என்ன தயக்கம் ..... அவங்க குடும்பமே அதுக்காவே இறைவனால் படைக்கப்பட்டவர்கள் என்பது ஊர் அறிந்த விசயம் தானே
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
மிகவும் உண்மை இராஜாராஜா wrote:அப்படின்னு சொல்ல முடியாது , atleast இவரால முடிஞ்ச வரைக்கும் ஏதோ பண்ணிட்டு தானே இருக்கிறார் .....ராஜு சரவணன் wrote:அப்ப என் கவிதை வேஸ்ட்டாராஜா wrote:செய்யவேண்டிய காலத்தில் எதுவுமே செய்ய முடியாமல் கைகள் கட்டப்பட்டு தானே இருந்தார்.
நம்ம ஊரில் இருக்குற ஒருத்தனை விட இவர் எவ்வளவோ தேவலாம்
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
மிகவும் நல்ல கவிதை இராஜு ...உங்களின் கவிதை வீண் அல்லராஜு சரவணன் wrote:அகத்தின் அழகு முகத்தில் தெரிய
ஆண்மையுடன் பெண்மை கொண்ட
இரக்கமுடைய தன்மையுடன்
ஈவென கண்டாரை பாராமல்
உண்மையான மனித உணர்வோடு
ஊரார் பார்க்க நெறிமாறா பணியேடு
எவரையும் கண்டஞ்சா நெஞ்சத்தோடு
ஏக்கத்துடன் நீதிக்கு கையேந்தி
ஐயோவென கதறி நிற்கும் மக்களுக்கு
ஒதுங்காமல் ஓடிவந்த விடிவெள்ளி நீ
ஓர் முன்னேற்றம் உன்னால் கிட்டும்
பெண்மையின் இலக்கணம் நவநீதம் அவர்கள். இவர்களில் ஈழம் தொடர்பான நடவடிக்கைகளை உலகம் உற்றுநோக்கியுள்ளது.
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|