புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
யாரோவா நீ? - Page 2 Poll_c10யாரோவா நீ? - Page 2 Poll_m10யாரோவா நீ? - Page 2 Poll_c10 
15 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
யாரோவா நீ? - Page 2 Poll_c10யாரோவா நீ? - Page 2 Poll_m10யாரோவா நீ? - Page 2 Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram
யாரோவா நீ? - Page 2 Poll_c10யாரோவா நீ? - Page 2 Poll_m10யாரோவா நீ? - Page 2 Poll_c10 
142 Posts - 34%
mohamed nizamudeen
யாரோவா நீ? - Page 2 Poll_c10யாரோவா நீ? - Page 2 Poll_m10யாரோவா நீ? - Page 2 Poll_c10 
17 Posts - 4%
prajai
யாரோவா நீ? - Page 2 Poll_c10யாரோவா நீ? - Page 2 Poll_m10யாரோவா நீ? - Page 2 Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
யாரோவா நீ? - Page 2 Poll_c10யாரோவா நீ? - Page 2 Poll_m10யாரோவா நீ? - Page 2 Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
யாரோவா நீ? - Page 2 Poll_c10யாரோவா நீ? - Page 2 Poll_m10யாரோவா நீ? - Page 2 Poll_c10 
8 Posts - 2%
Jenila
யாரோவா நீ? - Page 2 Poll_c10யாரோவா நீ? - Page 2 Poll_m10யாரோவா நீ? - Page 2 Poll_c10 
4 Posts - 1%
jairam
யாரோவா நீ? - Page 2 Poll_c10யாரோவா நீ? - Page 2 Poll_m10யாரோவா நீ? - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
யாரோவா நீ? - Page 2 Poll_c10யாரோவா நீ? - Page 2 Poll_m10யாரோவா நீ? - Page 2 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
யாரோவா நீ? - Page 2 Poll_c10யாரோவா நீ? - Page 2 Poll_m10யாரோவா நீ? - Page 2 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

யாரோவா நீ?


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Aug 04, 2013 8:47 am

First topic message reminder :

விக்கல் வரும்போதெல்லாம்
அம்மா சொல்கிறாள்
யாரோ நினைக்கிறார்கள் என்று
கோபம் கோபமாக வருகிறது
யாரோவா நீ?


- இயக்குனர் லிங்குசாமி
நன்றி-தினமணி


Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Aug 05, 2013 4:21 pm

அத்தனை கவிதைகளும் முத்து முத்தாக. படித்தவுடன் மனம் லேசானது போல ஒரு உணர்வு. அந்தக் குழந்தைகளை நேரில் பார்த்தது போல மகிழ்ச்சி.
பதிவிட்ட சாமி மற்றும் பார்த்திபன் இருவருக்கும் மனம் சொல்லும் நன்றி.அன்பு மலர் அன்பு மலர் 



யாரோவா நீ? - Page 2 Aயாரோவா நீ? - Page 2 Aயாரோவா நீ? - Page 2 Tயாரோவா நீ? - Page 2 Hயாரோவா நீ? - Page 2 Iயாரோவா நீ? - Page 2 Rயாரோவா நீ? - Page 2 Aயாரோவா நீ? - Page 2 Empty
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Mon Aug 05, 2013 4:48 pm

சாமி wrote:வெள்ளையடிக்க வேண்டாமென்று
சுவரெங்கும் சுற்றறிக்கை
குழந்தையின் கைவண்ணம்.


-வெ. சாக்கன் எழுதிய "முந்திச் செல்கிறது காலம்'
இதை போல் உங்களால் மட்டுமே சொல்ல முடியும் அருமை அருமை


சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue Aug 06, 2013 11:42 am

இமெயில்
இண்டர்நெட்
செல்பேசி
குறுஞ்செய்தி
என எல்லாம் நவீனமானாலும்
தபால்காரர் வீட்டுக்குள் வீசிவிட்டுப் போகும்
தபாலில் இன்னும் இருக்கிறது உயிர்!


- 'கவிவாணன்' எழுதிய 'அர்ப்பணிப்பு' என்கிற கவிதை

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue Aug 06, 2013 11:47 am

வரதட்சணையைக்
கொடுத்த வலி
நாதஸ்வரத்திலும்
அதை வாங்கிய மகிழ்ச்சி
தவிலிலும்
கேட்பதாகப்படுகிறது
நடுத்தரக் குடும்பங்களின்
ஒவ்வொரு திருமணத்திலும்!


-கவிஞர் ஜெயபாஸ்கரன். "மனைவியானேன் மகளே' என்கிற கவிதைத் தொகுப்பிலிருந்து "உணர்வு' என்கிற கவிதை-

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue Aug 06, 2013 12:02 pm

சாலைகளில், ஓட்டல் வாசல்களில்
தெரு முனைகளில், கோயில்களில்,
வயதான மூதாட்டி கையேந்தும் போதெல்லாம்
குறுகுறுக்கிறது
போன மாதம் வீட்டுக்குப் பணம் அனுப்ப
மனசில்லாத மனசு!


- மேஹாஷ்.

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue Aug 06, 2013 12:21 pm

அவள் என்னைப்
பற்றியே எல்லாரிடமும்
பேசுவதை உணர்கிறேன்

எப்பொழுது என்னைப்
பார்க்க முடியும் எனவும்
எப்பொழுது என்னைக்
கட்டி அணைக்க முடியும் எனவும்
முத்த மழை பொழிந்து
மொத்தமாக எனை அவளின்
அன்பினால் ஆள,
ஆழத் துடிப்பதையும்
அறிகின்றேன்.

அவளைக் காணவும்
அணைக்கவும், முத்தமிடவும்
ஆவலாக நானும்
காத்திருக்கிறேன்

அவளது கருவில்!


- "தமிழ் மலர்' எழுதிய கவிதை

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Aug 06, 2013 12:33 pm

சாமி wrote:அவள் என்னைப்
பற்றியே எல்லாரிடமும்
பேசுவதை உணர்கிறேன்

எப்பொழுது என்னைப்
பார்க்க முடியும் எனவும்
எப்பொழுது என்னைக்
கட்டி அணைக்க முடியும் எனவும்
முத்த மழை பொழிந்து
மொத்தமாக எனை அவளின்
அன்பினால் ஆள,
ஆழத் துடிப்பதையும்
அறிகின்றேன்.

அவளைக் காணவும்
அணைக்கவும், முத்தமிடவும்
ஆவலாக நானும்
காத்திருக்கிறேன்

அவளது கருவில்!


- "தமிழ் மலர்' எழுதிய கவிதை

ரொம்ப அருமை
ஆரம்பம் சூப்பர் முடிவு அசத்தல்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue Aug 06, 2013 12:37 pm

தந்தையின் தோளில் அமர்ந்து
திருவிழா பார்க்கும் குழந்தைக்குத்
தெரியுமோ... தெரியாதோ...
தன்னைத் தூக்கிச் சுமப்பதுதான்
தந்தையின் திருவிழா என்று!


- "ஆனந்த விகடன்' "சொல்வனம்' பகுதியில் வெளிவந்திருக்கும் துஷ்யந்த் சரவணராஜ் எழுதிய "இரு விழா' என்கிற கவிதை

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue Aug 06, 2013 12:43 pm

சுகம்
யாரோவா நீ? - Page 2 Vh0y

குப்புறப்படுத்து
குழந்தை
உறங்கும்போது
சுகமாக
இருந்தது -
தலையணைக்கு!


-எச்.சி. சரண்யா

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue Aug 06, 2013 12:45 pm

தொட்டில்
யாரோவா நீ? - Page 2 Mpj5

சந்தோஷத்தில்
மேலும் கீழும்
குதியாட்டம் போடுகிறது
குழந்தையைச் சுமந்த
தொட்டில்!


-எஸ்.டேனியல் ஜுலியட்

Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக