புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:54 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:28 pm

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Today at 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Today at 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Today at 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Today at 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Today at 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Today at 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Today at 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Today at 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Today at 6:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:20 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Today at 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Today at 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Yesterday at 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Tue May 28, 2024 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 28, 2024 11:31 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
யாரோவா நீ? Poll_c10யாரோவா நீ? Poll_m10யாரோவா நீ? Poll_c10 
46 Posts - 48%
heezulia
யாரோவா நீ? Poll_c10யாரோவா நீ? Poll_m10யாரோவா நீ? Poll_c10 
44 Posts - 46%
ஜாஹீதாபானு
யாரோவா நீ? Poll_c10யாரோவா நீ? Poll_m10யாரோவா நீ? Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
யாரோவா நீ? Poll_c10யாரோவா நீ? Poll_m10யாரோவா நீ? Poll_c10 
1 Post - 1%
rajuselvam
யாரோவா நீ? Poll_c10யாரோவா நீ? Poll_m10யாரோவா நீ? Poll_c10 
1 Post - 1%
mohamed nizamudeen
யாரோவா நீ? Poll_c10யாரோவா நீ? Poll_m10யாரோவா நீ? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
யாரோவா நீ? Poll_c10யாரோவா நீ? Poll_m10யாரோவா நீ? Poll_c10 
327 Posts - 46%
ayyasamy ram
யாரோவா நீ? Poll_c10யாரோவா நீ? Poll_m10யாரோவா நீ? Poll_c10 
308 Posts - 43%
mohamed nizamudeen
யாரோவா நீ? Poll_c10யாரோவா நீ? Poll_m10யாரோவா நீ? Poll_c10 
24 Posts - 3%
T.N.Balasubramanian
யாரோவா நீ? Poll_c10யாரோவா நீ? Poll_m10யாரோவா நீ? Poll_c10 
17 Posts - 2%
prajai
யாரோவா நீ? Poll_c10யாரோவா நீ? Poll_m10யாரோவா நீ? Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
யாரோவா நீ? Poll_c10யாரோவா நீ? Poll_m10யாரோவா நீ? Poll_c10 
9 Posts - 1%
ஜாஹீதாபானு
யாரோவா நீ? Poll_c10யாரோவா நீ? Poll_m10யாரோவா நீ? Poll_c10 
5 Posts - 1%
Jenila
யாரோவா நீ? Poll_c10யாரோவா நீ? Poll_m10யாரோவா நீ? Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
யாரோவா நீ? Poll_c10யாரோவா நீ? Poll_m10யாரோவா நீ? Poll_c10 
4 Posts - 1%
jairam
யாரோவா நீ? Poll_c10யாரோவா நீ? Poll_m10யாரோவா நீ? Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

யாரோவா நீ?


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Aug 04, 2013 8:47 am

விக்கல் வரும்போதெல்லாம்
அம்மா சொல்கிறாள்
யாரோ நினைக்கிறார்கள் என்று
கோபம் கோபமாக வருகிறது
யாரோவா நீ?


- இயக்குனர் லிங்குசாமி
நன்றி-தினமணி

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Aug 04, 2013 9:49 pm

வீட்டுப்பாடம் எழுதிமுடித்த
வீணா குட்டியின்
நோட்டைச் சரிபார்க்கும்
வேலை இனி அப்பாவுக்கு...

அப்பாவை அருகில் அழைத்து
உட்காரச் சொல்லி ஒரு விளையாட்டை
இப்படித்தான் தொடங்கினாள் வீணா குட்டி

"அப்பா...
நீ ஒண்ணாங்கிளாஸ் பையனாம்
ஒனக்கு நான் டீச்சராம்
வீட்டுப்பாடம் எழுதுன நோட்டை
விருட்டுன்னு எடுத்துகிட்டு வா பாக்கலாம்!''


-"கல்கி' வார இதழில் வெளியாகி இருந்த கொ.மா.கோ. இளங்கோ எழுதிய "ஒண்ணாங்கிளாஸ்' என்கிற கவிதை.
நன்றி-தினமணி

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Aug 04, 2013 9:51 pm

வெள்ளையடிக்க வேண்டாமென்று
சுவரெங்கும் சுற்றறிக்கை
குழந்தையின் கைவண்ணம்.


-வெ. சாக்கன் எழுதிய "முந்திச் செல்கிறது காலம்'

sivarasan
sivarasan
பண்பாளர்

பதிவுகள் : 135
இணைந்தது : 06/12/2012

Postsivarasan Sun Aug 04, 2013 10:11 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க 

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Aug 04, 2013 10:29 pm

நெல்லு போட்டோம்
கம்பு போட்டோம்
சோளம் போட்டோம்
போட்ட பணம்
எடுக்கலை...
"பிளாட்' போட்டோம்
உடனடி விற்பனை!


- "கொஞ்சம் கவிதைகளும் மிச்சமிருக்கும் வார்த்தைகளும்' "திருமயம்' பாண்டியன்

sivarasan
sivarasan
பண்பாளர்

பதிவுகள் : 135
இணைந்தது : 06/12/2012

Postsivarasan Sun Aug 04, 2013 10:31 pm

எப்படி தோழரே இப்படியெல்லாம்

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Aug 04, 2013 10:32 pm

போலீஸ்காரன் மகன் திருடனானான்;
வாத்தியார் பிள்ளை மக்கானான்;
வைத்தியர் பிள்ளை நோயாளியானான்;
ஆனால், அரசியல்வாதியின் பிள்ளை மட்டும் அவனைப் போலவே ஆனான்!


- கவிஞர் வீ. சிவசங்கர் "மழையை ரசிக்கும் வானம்'.

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Aug 04, 2013 10:37 pm

'கனம்'

"தாத்தா...
யானை தெரியலை'
திருவிழாக் கூட்டத்தில்
எக்கி எக்கிப்
பார்த்த குழந்தை சொன்னது.
"இரு தூக்கிக் காண்பிக்கிறேன்'
என்றார் தாத்தா.
"யானை
ரொம்பக் கனம்...
தூக்கிருவியா?'
என்றது குழந்தை.


- மு.பழனி இராகுலதாசன்.

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Aug 05, 2013 1:41 pm

சாமி wrote: 'கனம்'

"தாத்தா...
யானை தெரியலை'
திருவிழாக் கூட்டத்தில்
எக்கி எக்கிப்
பார்த்த குழந்தை சொன்னது.
"இரு தூக்கிக் காண்பிக்கிறேன்'
என்றார் தாத்தா.
"யானை
ரொம்பக் கனம்...
தூக்கிருவியா?'
என்றது குழந்தை.

- மு.பழனி இராகுலதாசன்.

அருமை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Mon Aug 05, 2013 4:16 pm

கோணலாகவே வந்து நின்ற மயில்

சரியாக வரையாத

மயிலை

எச்சில் தொட்டு

அழித்து விட்டு

மீண்டும் தொடங்கினாள்…

லட்சுமிக்குட்டி

எச்சிலுக்கு ஏங்கி

இப்போதும்

கோணலாகவே

வந்து நின்றது மயில்

-

==========================

>கண்மணிராசா (லட்சுமிக்குட்டி -கவிதை தொகுப்பு)

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக