புதிய பதிவுகள்
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
by ayyasamy ram Today at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்'
Page 23 of 58 •
Page 23 of 58 • 1 ... 13 ... 22, 23, 24 ... 40 ... 58
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
வலி நிவாரணத் தைலம் எப்படி வேலை செய்கிறது?
வலி தோன்றுவது உடலில் காயம் இருப்பதையோ, நோயுற்றிருப்பதையோ நமக்கு எச்சரிக்கும் ஓர் உணர்வாகும். நமது உடலிலுள்ள நரம்புகளில் வலியை உணரும் முடிச்சுகள் உள்ளன. இவை முதுகுத் தண்டின் வழியாக வலி உணர்வை மூளைக்கு அனுப்புகின்றன. இதுவே நாம் உணரும் வலி ஆகும். பொதுவாக வலி நிவாரணத் தைலங்களில் மீதைல் சாலிசிலேட், கற்பூரம் மற்றும் மென்த்தால் அடங்கியுள்ளன. இவ்வலி நிவாரணத் தைலத்தை அழுத்தத் தேய்க்கும்போது, அந்த அழுத்தம் நரம்புகளின் முடிச்சுகளை மரத்துப் போகச் செய்கிறது. எனவே, வலி உணர்வானது நமது முதுகுத் தண்டிற்கு எடுத்துச் செல்லப் படாமல் தடுக்கப்பட்டு விடுகிறது. எனவே நாம் வலியிலிருந்து விடுபடுகிறோம்.
நன்றி : சிறுவர்மலர்
வலி நிவாரணத் தைலம் எப்படி வேலை செய்கிறது?
வலி தோன்றுவது உடலில் காயம் இருப்பதையோ, நோயுற்றிருப்பதையோ நமக்கு எச்சரிக்கும் ஓர் உணர்வாகும். நமது உடலிலுள்ள நரம்புகளில் வலியை உணரும் முடிச்சுகள் உள்ளன. இவை முதுகுத் தண்டின் வழியாக வலி உணர்வை மூளைக்கு அனுப்புகின்றன. இதுவே நாம் உணரும் வலி ஆகும். பொதுவாக வலி நிவாரணத் தைலங்களில் மீதைல் சாலிசிலேட், கற்பூரம் மற்றும் மென்த்தால் அடங்கியுள்ளன. இவ்வலி நிவாரணத் தைலத்தை அழுத்தத் தேய்க்கும்போது, அந்த அழுத்தம் நரம்புகளின் முடிச்சுகளை மரத்துப் போகச் செய்கிறது. எனவே, வலி உணர்வானது நமது முதுகுத் தண்டிற்கு எடுத்துச் செல்லப் படாமல் தடுக்கப்பட்டு விடுகிறது. எனவே நாம் வலியிலிருந்து விடுபடுகிறோம்.
நன்றி : சிறுவர்மலர்
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இந்த காரின் விலை 86 கோடி ரூபாய்!
புருனே சுல்தான், ஹசனல் போல்கியா, உலகப் பெரும் கோடீஸ்வரர்களில் ஒருவர். ஆடம்பர பிரியரான இவருக்கு சொந்தமான கார்கள் எத்தனை என்பது, இவருக்கே தெரியாது. அந்த அளவுக்கு, விதம் விதமான சொகுசு கார்கள் இவரின் அரண்மனையில் உள்ளன. அதில் குறிப்பிடத்தக்கது பிரபல, 'ரோல்ஸ் ராய்ஸ்' கார் நிறுவனம், இவருக்காக பிரத்யேகமாக வடிவமைத்து கொடுத்துள்ள, 'சில்வர் ஸ்பர் லிமொசன்' என்ற கார். இக்காரின் முக்கிய பாகங்கள், 24 காரட் தங்கத்தால் இழைக்கப்பட்டுள்ளன.
காரின் பின்புறம், புருனே சுல்தானுக்காக சிம்மாசனமும் வடிவமைக்கப்பட்டுள்ளது. 1990களில், ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் பெரும்பாலான கார்களை, சுல்தான் தான் வாங்கியுள்ளார். அதனால், அவரின் திருமணப் பரிசாக, இந்த பிரத்யேக காரை, அந்த நிறுவனம் அவருக்கு பரிசளித்தது. இந்த காரின் தற்போதைய மதிப்பு, 86 கோடி ரூபாய்!
ஜோல்னாபையன்.
புருனே சுல்தான், ஹசனல் போல்கியா, உலகப் பெரும் கோடீஸ்வரர்களில் ஒருவர். ஆடம்பர பிரியரான இவருக்கு சொந்தமான கார்கள் எத்தனை என்பது, இவருக்கே தெரியாது. அந்த அளவுக்கு, விதம் விதமான சொகுசு கார்கள் இவரின் அரண்மனையில் உள்ளன. அதில் குறிப்பிடத்தக்கது பிரபல, 'ரோல்ஸ் ராய்ஸ்' கார் நிறுவனம், இவருக்காக பிரத்யேகமாக வடிவமைத்து கொடுத்துள்ள, 'சில்வர் ஸ்பர் லிமொசன்' என்ற கார். இக்காரின் முக்கிய பாகங்கள், 24 காரட் தங்கத்தால் இழைக்கப்பட்டுள்ளன.
காரின் பின்புறம், புருனே சுல்தானுக்காக சிம்மாசனமும் வடிவமைக்கப்பட்டுள்ளது. 1990களில், ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் பெரும்பாலான கார்களை, சுல்தான் தான் வாங்கியுள்ளார். அதனால், அவரின் திருமணப் பரிசாக, இந்த பிரத்யேக காரை, அந்த நிறுவனம் அவருக்கு பரிசளித்தது. இந்த காரின் தற்போதைய மதிப்பு, 86 கோடி ரூபாய்!
ஜோல்னாபையன்.
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
மேற்கோள் செய்த பதிவு: 1096225krishnaamma wrote:இந்த காரின் விலை 86 கோடி ரூபாய்!
புருனே சுல்தான், ஹசனல் போல்கியா, உலகப் பெரும் கோடீஸ்வரர்களில் ஒருவர். ஆடம்பர பிரியரான இவருக்கு சொந்தமான கார்கள் எத்தனை என்பது, இவருக்கே தெரியாது. அந்த அளவுக்கு, விதம் விதமான சொகுசு கார்கள் இவரின் அரண்மனையில் உள்ளன. அதில் குறிப்பிடத்தக்கது பிரபல, 'ரோல்ஸ் ராய்ஸ்' கார் நிறுவனம், இவருக்காக பிரத்யேகமாக வடிவமைத்து கொடுத்துள்ள, 'சில்வர் ஸ்பர் லிமொசன்' என்ற கார். இக்காரின் முக்கிய பாகங்கள், 24 காரட் தங்கத்தால் இழைக்கப்பட்டுள்ளன.
காரின் பின்புறம், புருனே சுல்தானுக்காக சிம்மாசனமும் வடிவமைக்கப்பட்டுள்ளது. 1990களில், ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் பெரும்பாலான கார்களை, சுல்தான் தான் வாங்கியுள்ளார். அதனால், அவரின் திருமணப் பரிசாக, இந்த பிரத்யேக காரை, அந்த நிறுவனம் அவருக்கு பரிசளித்தது. இந்த காரின் தற்போதைய மதிப்பு, 86 கோடி ரூபாய்!
ஜோல்னாபையன்.
ம்..... இருக்கற மவராசன் 24 காரட் தங்க கார்ல போறான்... நமக்கு இங்க 24 பவுன் போட்டு கல்யாணம் பண்ணி வைக்கறதே பெரும் பாடு........
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1096225krishnaamma wrote:இந்த காரின் விலை 86 கோடி ரூபாய்!
புருனே சுல்தான், ஹசனல் போல்கியா, உலகப் பெரும் கோடீஸ்வரர்களில் ஒருவர். ஆடம்பர பிரியரான இவருக்கு சொந்தமான கார்கள் எத்தனை என்பது, இவருக்கே தெரியாது. அந்த அளவுக்கு, விதம் விதமான சொகுசு கார்கள் இவரின் அரண்மனையில் உள்ளன. அதில் குறிப்பிடத்தக்கது பிரபல, 'ரோல்ஸ் ராய்ஸ்' கார் நிறுவனம், இவருக்காக பிரத்யேகமாக வடிவமைத்து கொடுத்துள்ள, 'சில்வர் ஸ்பர் லிமொசன்' என்ற கார். இக்காரின் முக்கிய பாகங்கள், 24 காரட் தங்கத்தால் இழைக்கப்பட்டுள்ளன.
காரின் பின்புறம், புருனே சுல்தானுக்காக சிம்மாசனமும் வடிவமைக்கப்பட்டுள்ளது. 1990களில், ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் பெரும்பாலான கார்களை, சுல்தான் தான் வாங்கியுள்ளார். அதனால், அவரின் திருமணப் பரிசாக, இந்த பிரத்யேக காரை, அந்த நிறுவனம் அவருக்கு பரிசளித்தது. இந்த காரின் தற்போதைய மதிப்பு, 86 கோடி ரூபாய்!
ஜோல்னாபையன்.
பட்ஜெட் உதைக்கும் போல் உள்ளது . 2/3 லக்ஷம் குறைத்து கொடுத்தால் 4/5 கார் வாங்கி போடலாம் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
M.M.SENTHIL wrote:
மேற்கோள் செய்த பதிவு: 1096225
ம்..... இருக்கற மவராசன் 24 காரட் தங்க கார்ல போறான்... நமக்கு இங்க 24 பவுன் போட்டு கல்யாணம் பண்ணி வைக்கறதே பெரும் பாடு........
நிஜம் செந்தில்.................இங்கு நம் நிலைமை அப்படி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
T.N.Balasubramanian wrote:
பட்ஜெட் உதைக்கும் போல் உள்ளது . 2/3 லக்ஷம் குறைத்து கொடுத்தால் 4/5 கார் வாங்கி போடலாம் .
ரமணியன்
ஐயா, ரொம்ப பிடித்திருந்தால் சொல்லுங்கள் கொஞ்சம் முன்னே பின்னே ஆனாலும் பேசி முடிச்சிடலாம்....................
.....அவருக்கு பரிசாய் வந்த கார் தானே............. அதுவும் 1990 இல் அதனால் கொஞ்சம் குறைத்து தருவார் என்று நம்புவோம்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
வியாபார நிமித்தம் வருவதால் Leela Palace ஹோட்டலில் எனக்கும் எந்தன் காரியதரிசிக்கும்
ரூம் புக் பண்ணவும் . ரிசர்வஷன் confirm ஆனவுடன் charted Flight இல் வரும் விவரம் தொடரும் .
ரமணியன்
ரூம் புக் பண்ணவும் . ரிசர்வஷன் confirm ஆனவுடன் charted Flight இல் வரும் விவரம் தொடரும் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நம் விரலில் வெட்டுக்காயம் ஏற்பட்டு விட்டால் இரண்டு மூன்று நாட்களில் வெட்டு வாய் மூடிக் கொள்கிறது. இது வரை சும்மா இருந்த திசுக்கள் வெட்டுப் பட்டவுடன் வளர ஆரம்பிக்கின்றன. இதை "செல்புதுக்கம்' என்று அழைக்க லாம். இந்தப் பண்பு இருப்பதினால்தான் உயிரினங்கள் பல்லாண்டுகள் வாழ முடிகிறது. விபத்துகளிலிருந்து பிழைத்துக் கொள்ளவும் முடிகிறது.
சிறுவர் மலர்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
T.N.Balasubramanian wrote:வியாபார நிமித்தம் வருவதால் Leela Palace ஹோட்டலில் எனக்கும் எந்தன் காரியதரிசிக்கும்
ரூம் புக் பண்ணவும் . ரிசர்வஷன் confirm ஆனவுடன் charted Flight இல் வரும் விவரம் தொடரும் .
ரமணியன்
அப்படியே செஞ்சுடறேன் ஐயா ! ...............தங்கள் சித்தம் என் பாக்கியம் ! ...................ஹா...ஹா...ஹா....
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பட்டாசு வாங்கும் போதே, தீப்புண்ணுக்கு களிம்பும், வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு கடைசி நாளன்று ரெடிமேட் ஆடைகள் வாங்கி வந்து அளவு சரியில்லை என்றால் மாற்றவும் நேரமிருக்காது, பண்டிகையும், வீணாகிவிடும். சில நாட்களுக்கு முன்பே ஆயத்த ஆடைகளை வாங்கி அணிந்து பார்ப்பது நல்லது.
பட்டாசு விடும்போது தீக்காயம் பட்டால், கொழுந்து வேப்பிலையுடன் மஞ்சள் வைத்து அரைத்துப் பூசவும். உடனடியாக எரிச்சல் அடங்கும். கொப்புளம் ஏற்படாது.
பட்டாசு வெடிக்கும் சமயம் ஒரு பக்கெட்டில் மண் வைத்து, அதில் ஊது பத்தியைச் செருகி வைத்துக் கொள்ள வேண்டும். மேலும், அதில் கொளுத்திய மத்தாப்பு கம்பி, குச்சிகளைப் போட பாதுகாப்பாக வெடிக்கலாம்.
பட்டாசு விடும்போது தீக்காயம் பட்டால், கொழுந்து வேப்பிலையுடன் மஞ்சள் வைத்து அரைத்துப் பூசவும். உடனடியாக எரிச்சல் அடங்கும். கொப்புளம் ஏற்படாது.
பட்டாசு வெடிக்கும் சமயம் ஒரு பக்கெட்டில் மண் வைத்து, அதில் ஊது பத்தியைச் செருகி வைத்துக் கொள்ள வேண்டும். மேலும், அதில் கொளுத்திய மத்தாப்பு கம்பி, குச்சிகளைப் போட பாதுகாப்பாக வெடிக்கலாம்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஆஸ்திரேலியாவிலுள்ள பின்னாக்கிள் பாலைவனத்தில், கடுமையான சூறாவளிக் காற்றினால், பாலைவனத்திலுள்ள பாறைகளின் மேற்படிவம் அரிக்கப்பட்டு, அவை அப்படியே பறந்து போய், பின் ஒட்டிக் கொண்டது போல், தானாக ஒன்று சேர்ந்து அதுவே ஒரு விந்தையான தோற்றத்தில் உருமாறிக் காட்சி தந்தன. இவைகள் சின்னஞ்சிறு குன்றுகள் போல ஆங்காங்கே அப்படியே தங்கி நிலைகொண்டு விட்டன. பெரும்பாலான குன்றுகளின் உயரம் 16 அடி வரையில் இருக்கும். இந்தக் குன்றுகளின் தோற்றம் கூட, பாலைவனம் போல், பசுமையிழந்தபடி, கரடுமுரடான அழகோவியமாகவே காட்சி யளித்துக் கொண்டிருக்கிறது. இந்த பின்னாக்கிள் பாலைவனத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில், ஆகஸ்டிலிருந்து அக்டோபர் வரை வண்ணப் பூக்கள் பூத்துக் குலுங்குமாம்.
- Sponsored content
Page 23 of 58 • 1 ... 13 ... 22, 23, 24 ... 40 ... 58
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 23 of 58
|
|