புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:30 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:07 pm
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Today at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
by heezulia Today at 11:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:30 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:07 pm
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Today at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
viyasan | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்'
Page 22 of 58 •
Page 22 of 58 • 1 ... 12 ... 21, 22, 23 ... 40 ... 58
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
வலி நிவாரணத் தைலம் எப்படி வேலை செய்கிறது?
வலி தோன்றுவது உடலில் காயம் இருப்பதையோ, நோயுற்றிருப்பதையோ நமக்கு எச்சரிக்கும் ஓர் உணர்வாகும். நமது உடலிலுள்ள நரம்புகளில் வலியை உணரும் முடிச்சுகள் உள்ளன. இவை முதுகுத் தண்டின் வழியாக வலி உணர்வை மூளைக்கு அனுப்புகின்றன. இதுவே நாம் உணரும் வலி ஆகும். பொதுவாக வலி நிவாரணத் தைலங்களில் மீதைல் சாலிசிலேட், கற்பூரம் மற்றும் மென்த்தால் அடங்கியுள்ளன. இவ்வலி நிவாரணத் தைலத்தை அழுத்தத் தேய்க்கும்போது, அந்த அழுத்தம் நரம்புகளின் முடிச்சுகளை மரத்துப் போகச் செய்கிறது. எனவே, வலி உணர்வானது நமது முதுகுத் தண்டிற்கு எடுத்துச் செல்லப் படாமல் தடுக்கப்பட்டு விடுகிறது. எனவே நாம் வலியிலிருந்து விடுபடுகிறோம்.
நன்றி : சிறுவர்மலர்
வலி நிவாரணத் தைலம் எப்படி வேலை செய்கிறது?
வலி தோன்றுவது உடலில் காயம் இருப்பதையோ, நோயுற்றிருப்பதையோ நமக்கு எச்சரிக்கும் ஓர் உணர்வாகும். நமது உடலிலுள்ள நரம்புகளில் வலியை உணரும் முடிச்சுகள் உள்ளன. இவை முதுகுத் தண்டின் வழியாக வலி உணர்வை மூளைக்கு அனுப்புகின்றன. இதுவே நாம் உணரும் வலி ஆகும். பொதுவாக வலி நிவாரணத் தைலங்களில் மீதைல் சாலிசிலேட், கற்பூரம் மற்றும் மென்த்தால் அடங்கியுள்ளன. இவ்வலி நிவாரணத் தைலத்தை அழுத்தத் தேய்க்கும்போது, அந்த அழுத்தம் நரம்புகளின் முடிச்சுகளை மரத்துப் போகச் செய்கிறது. எனவே, வலி உணர்வானது நமது முதுகுத் தண்டிற்கு எடுத்துச் செல்லப் படாமல் தடுக்கப்பட்டு விடுகிறது. எனவே நாம் வலியிலிருந்து விடுபடுகிறோம்.
நன்றி : சிறுவர்மலர்
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஆலங்கட்டிப் புயல்கள் அதிக பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவை. ஆலங்கட்டிகள் ஜன்னல்களை உடைத்து விடும். மேலும், பயிர்களையும் நாசம் செய்து விடும். அது, விவசாயிகளின் சூரியகாந்திப் பூக்களைக் கூடப் பாதித் துள்ளது. அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் ஏறத்தாழ 450 மில்லியன் டாலர் மதிப்பிற்கு ஆலங்கட்டிகள் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
அடேயப்பா...!
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1089859விமந்தனி wrote: அடேயப்பா...!
ஆமாம் விமந்தினி, சில சமையம் கார் கண்ணாடிகள் நொறுங்கிவிடும்....'டெண்ட்' விழுந்துவிடும்...........அவ்வளவு 'force '
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
நான் கூட ஒரே ஒரு முறை இந்த ஆலங்கட்டி மழையை பார்த்திருக்கிறேன்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நம் நாட்டில் கொலு வைப்பது போல், ஜப்பானிலும் அவர்கள் சம்பிரதாயப்படி கொலு வைத்து கொண்டாடுகின்றனர். நாம் படிக்கட்டுகளை கட்டுவது போல அவர்களும் படிக்கட்டுகள் வைத்து, அதில், சிவப்புத் துணியை விரித்து, அதில், ராஜாக்கள், ராணிகள், வேலைக்காரர்கள், இசைக்கருவி வாசிப்பவர்கள் என, தரம் வாரியாக பொம்மைகளை வைக்கின்றனர்.
இந்த கொலு வைக்கும் விழா, இன்று, நேற்றல்ல ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக, ஜப்பானில் கொண்டாடப்பட்டு வருகிறது. முதலில் ஆற்றில் பொம்மைகளை மிதக்கவிட்டு கொண்டாடியவர்கள் காலப்போக்கில், வீட்டிலேயே கொலு வைக்க ஆரம்பித்தனர்.
தங்கள் நலனுக்காகவும், குறைவில்லா சந்தோஷம் பெறவும், கொலு வைக்கின்றனர் ஜப்பானிய பெண்கள். நம்மைப்போன்றே, தனிப்பட்ட உணவு வகைகளை தயார் செய்து, வீட்டிற்கு வரும் விருந்தினர்களுக்கு கொடுப்பதுடன், பொம்மைகளை அடுக்குதல், பெண்களுக்கு முக்கியத்துவம் தருதல், பெண்களை அழைத்து மரியாதை செய்தல் போன்றவற்றையும் ஜப்பானியர்களும் கடைபிடிக்கின்றனர்.
— ஜோல்னாபையன்.
இந்த கொலு வைக்கும் விழா, இன்று, நேற்றல்ல ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக, ஜப்பானில் கொண்டாடப்பட்டு வருகிறது. முதலில் ஆற்றில் பொம்மைகளை மிதக்கவிட்டு கொண்டாடியவர்கள் காலப்போக்கில், வீட்டிலேயே கொலு வைக்க ஆரம்பித்தனர்.
தங்கள் நலனுக்காகவும், குறைவில்லா சந்தோஷம் பெறவும், கொலு வைக்கின்றனர் ஜப்பானிய பெண்கள். நம்மைப்போன்றே, தனிப்பட்ட உணவு வகைகளை தயார் செய்து, வீட்டிற்கு வரும் விருந்தினர்களுக்கு கொடுப்பதுடன், பொம்மைகளை அடுக்குதல், பெண்களுக்கு முக்கியத்துவம் தருதல், பெண்களை அழைத்து மரியாதை செய்தல் போன்றவற்றையும் ஜப்பானியர்களும் கடைபிடிக்கின்றனர்.
— ஜோல்னாபையன்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சுவீடன் நாட்டிலுள்ள பழங்குடியினரிடம் ஒரு பழக்கமுண்டு. தங்கள் வீட்டுக்கு விருந்தினர் எவராவது வந்தால் வீட்டின் வெளிப்பக்கம் நின்று வர வேற்பர். விருந்தினர்களை முதலில் வீட்டிற்குள் அனுப்பிவிட்ட பின்னால் இவர்கள் நுழைவர். விருந்தினருக்கு இவர்கள் கொடுக்கும் முதல் மரியாதை இதுதான்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நாய்க்கு மோப்ப சக்தி அதிகம் இருப்பது போலவே ஒட்டகத்திற்கு பார்வை திறன் மிக மிக அதிகம். ஒரு மைலுக்கும் அப்பால் தண்ணீர் இருப்பதைக் கூட ஒட்டகம் எளிதாகக் கண்டுபிடித்து விடும். ஒட்டகம் தன் நடையை மிக வேகப்படுத்தினால், அது தண்ணீர் இருக்கும் திசையை அறிந்து ஓடுகிறது என்று பொருள்.
மண்ணெண்ணெய், பெட்ரோல் நாற்றத்தைப் போக்க வாஷிங் சோடா போட்டுக் கழுவதுதான் சிறந்த முறை. வேறு எதனாலும் இந்த நாற்றம் போவது இல்லை.
வெள்ளை அடிக்கும் போது தரையில் சுண்ணாம்பு சிந்தி விடும் அல்லவா? அப்போது தேங்காய் நாரினாலான மிதியடியால் தரையை நன்கு தேய்த்து விட்டுப் பிறகு துடைத்தால் வேலை எளிதாகி விடும்.
ரத்த அழுத்தம் உள்ளவர்கள் துளசி சாற்றை குடிக்கலாம். குங்குமப்பூவை சாப்பிடலாம். வாழைப்பழம் சாப்பிட்டாலும் ரத்த அழுத்தம் குறையும். தக்காளி சாற்றுடன் எலுமிச்சை சாறு கலந்து குடிப்பதும் நல்லது.
மண்ணெண்ணெய், பெட்ரோல் நாற்றத்தைப் போக்க வாஷிங் சோடா போட்டுக் கழுவதுதான் சிறந்த முறை. வேறு எதனாலும் இந்த நாற்றம் போவது இல்லை.
வெள்ளை அடிக்கும் போது தரையில் சுண்ணாம்பு சிந்தி விடும் அல்லவா? அப்போது தேங்காய் நாரினாலான மிதியடியால் தரையை நன்கு தேய்த்து விட்டுப் பிறகு துடைத்தால் வேலை எளிதாகி விடும்.
ரத்த அழுத்தம் உள்ளவர்கள் துளசி சாற்றை குடிக்கலாம். குங்குமப்பூவை சாப்பிடலாம். வாழைப்பழம் சாப்பிட்டாலும் ரத்த அழுத்தம் குறையும். தக்காளி சாற்றுடன் எலுமிச்சை சாறு கலந்து குடிப்பதும் நல்லது.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சீனாவில் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை எந்தப் பகுதியிலும் ஹாரன் ஒலி எழுப்பக் கூடாது. தூங்குகிறவர்களைத் தொந்தரவு செய்யக் கூடாது என்ற நல்ல எண்ணத்தின் அடிப் படையில் இந்த விதியை விதித்திருக்கின்றனர்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கடந்த காலத்தில், மக்கள் தட்பவெப்பக் கடவுள்களை வணங்கினர். பண்டைய கிரேக்க நாட்டில், ஜூயஸ் என்பவர்தான் தட்பவெப்பத்தைக் கட்டுப்படுத்துவதாக மக்கள் நம்பினர். அவர் பெரும்பாலும் கையில் ஒரு மின்னல் ஆயுதத்தை ஏந்தியவராகக் காட்டப்பட்டார்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பலே செந்நாய்!
குரைக்கத் தெரியாத செந்நாய் எப்போதும் சேர்ந்தே வாழும். தன் வாலில் சிறுநீர் பெய்து எதிரியின் கண்களில் படும் படி உதறும். எதிரி எரிச்சல் தாங்காமல் கண்களை மூடிக் கொண்டதும் பாய்ந்து தாக்கி வீழ்த்தி விடும். புலிகளைகூடத் இந்த முறையில் கொன்று விடும் செந்நாய்.
குரைக்கத் தெரியாத செந்நாய் எப்போதும் சேர்ந்தே வாழும். தன் வாலில் சிறுநீர் பெய்து எதிரியின் கண்களில் படும் படி உதறும். எதிரி எரிச்சல் தாங்காமல் கண்களை மூடிக் கொண்டதும் பாய்ந்து தாக்கி வீழ்த்தி விடும். புலிகளைகூடத் இந்த முறையில் கொன்று விடும் செந்நாய்.
- Sponsored content
Page 22 of 58 • 1 ... 12 ... 21, 22, 23 ... 40 ... 58
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 22 of 58
|
|