புதிய பதிவுகள்
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 4:38 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am
» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 4:38 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am
» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Balaurushya |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
mohamed nizamudeen |
| |||
Ammu Swarnalatha |
| |||
jothi64 |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Ammu Swarnalatha |
| |||
ayyamperumal |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!
Page 41 of 100 •
Page 41 of 100 • 1 ... 22 ... 40, 41, 42 ... 70 ... 100
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
கணவரை பங்கு போடும் தோழி!?
நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது.
அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் வாங்கிக் கொடுத்திருக்கிறார். விஷயம் இத்தோடு முடிந்திருந்தால் பரவாயில்லை.
முன்பெல்லாம், என் சமையலை பாராட்டுகிறவர் இப்போது, அடிக்கடி குறை கூறி, தோழியின் சமையலை, "ஆஹா... ஓஹோ' என்கிறார். அவள், சமையலை, தூண்டிலாகப் போட்டு, என் கணவரை வளைத்து விட்டது புரிந்தது. வழியில் போன ஓணானை மடியில் விட்ட கதையாக இப்போது, நான் அவதிப்படுகிறேன்.
தோழியரே... நீங்களும் என்னைப்போல் வெகுளியாக இருக்காதீர்கள்; அம்மா வீட்டில் அதிக நாட்கள் தங்காதீர்கள்! இன்றைக்கு வாய் ருசிக்கு ஆசைப்படுகிறவர், நாளை வாழ்க்கை ருசிக்கும் ஆசைப்படலாமல்லவா?
நன்றி வாரமலர் — யாழ் நிலா, கழனிவாசல்.
கணவரை பங்கு போடும் தோழி!?
நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது.
அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் வாங்கிக் கொடுத்திருக்கிறார். விஷயம் இத்தோடு முடிந்திருந்தால் பரவாயில்லை.
முன்பெல்லாம், என் சமையலை பாராட்டுகிறவர் இப்போது, அடிக்கடி குறை கூறி, தோழியின் சமையலை, "ஆஹா... ஓஹோ' என்கிறார். அவள், சமையலை, தூண்டிலாகப் போட்டு, என் கணவரை வளைத்து விட்டது புரிந்தது. வழியில் போன ஓணானை மடியில் விட்ட கதையாக இப்போது, நான் அவதிப்படுகிறேன்.
தோழியரே... நீங்களும் என்னைப்போல் வெகுளியாக இருக்காதீர்கள்; அம்மா வீட்டில் அதிக நாட்கள் தங்காதீர்கள்! இன்றைக்கு வாய் ருசிக்கு ஆசைப்படுகிறவர், நாளை வாழ்க்கை ருசிக்கும் ஆசைப்படலாமல்லவா?
நன்றி வாரமலர் — யாழ் நிலா, கழனிவாசல்.
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1107176ayyasamy ram wrote:இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்
கள்ளுண்ணாமை - குறித்து பத்து திருக்குறள்
எழுதப்பட்டுள்ளது அல்லவா..?
-
குடிப்பழக்கம் என்பது ஈராயிரம் ஆண்டுகளுக்கு
முன்னரே இருந்துள்ளது என்பதுதானே பொருள்...
-
எனவே அயல்நாட்டு மதுவகை கடைகளை மூடிவிட்டு
ஓரளவே உடலுக்கு தீங்கு செய்யும் கள்ளுக் கடைகளை
திறக்க வேண்டும்...!!
-
அது சரி
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- M.Saranyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
நல்ல பதிவு ....
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
![படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 41 W5td1pX3QFi1kBRhH0I3+Affection](https://www.filepicker.io/api/file/w5td1pX3QFi1kBRhH0I3+Affection.jpg)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மாத்தி யோசி!
என் நண்பனின் தம்பி, பேசும், கேட்கும் திறன் அற்ற மாற்று திறனாளி. பட்டப்படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சிப் பெற்று, வேலைக்கு முயற்சி செய்தார். ஏழெட்டு முறை நேர்காணல் வரை சென்றும் தோல்வியே கிட்டியது. மிகவும் புத்திசாலியான அவர், முதல் சுற்றான எழுத்துத் தேர்வில் தேர்ச்சிப் பெற்றும், அடுத்த சுற்றான நேர்காணல் வரும்போது, தேர்ச்சி பெற முடிவதில்லை. எங்கே தவறு செய்கிறோம் என்று தெரியாமல், கலங்கி போனார்.
இத்தனைக்கும், ஒவ்வொரு நேர்காணலின் போதும், தன்னால் பேசவோ, கேட்கவோ முடியாது என்றும், அவர்கள் கேள்விகளை எழுதி கொடுத்தால், பதில்களை எழுதி காண்பிப்பதாகவும் ஒரு தாளில் எழுதி, அதை தன் சான்றிதழுடன் இணைத்து தந்து விடுவார். ஆனாலும் தோல்விதான் மிஞ்சியது.
இதனால், விரக்தியில் இருந்தவருக்கு, இன்னொரு இடத்தில் இருந்து நேர்காணலுக்கு அழைப்பு வந்தது. வழக்கம்போல் தன்னுடைய குறையை எழுதிக் கொடுத்தார்.
அதைப் பார்த்த நேர்காணல் செய்பவர், அதை கிழித்தெறிந்து, வேறொரு தாளில் ஏதோ எழுதி இவரிடம் கொடுத்துள்ளார். அதில், 'நான் வேலை நேரத்தில் வீண் அரட்டை அடிக்க மாட்டேன்; ஏனெனில், என்னால் பேச இயலாது. எனக்கு கேட்கும் திறன் இல்லாததால், மற்ற சத்தங்களால் என் கவனம் சிதற வாய்ப்பில்லை. எவ்வளவு கடின வேலையாக இருந்தாலும் மனதை, ஒருநிலைப்படுத்தி என்னால் வேலை செய்ய முடியும். இப்போது, உங்களுடைய கேள்விகளுக்கு பதில் சொல்ல தயாராக இருக்கிறேன்...' என்று எழுதி, பின்குறிப்பாக, 'இப்படி எழுதியிருந்தால் உங்கள் தன்னம்பிக்கையை பாராட்டியிருப்போம்...' என்றும் குறிப்பிட்டிருந்தார்.
அப்போதுதான் தன்னுடைய தவறு அவருக்கு புரிந்தது. ஓர் உண்மையை எப்படி சொன்னால், உலகம் திரும்பி பார்க்கும் என்பதை உணர்ந்த அவர், இன்று ஒரு பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் உயர் அதிகாரியாக பணியாற்றுகிறார்.
தன் குறையை, நேர்மறை சிந்தனையுடன் மாற்றி யோசித்து, வானத்தை வசப்படுத்தலாம் என்பது புரிகிறதல்லவா வாசகர்களே!
டி. ஹேமப்ரியா, சென்னை.
என் நண்பனின் தம்பி, பேசும், கேட்கும் திறன் அற்ற மாற்று திறனாளி. பட்டப்படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சிப் பெற்று, வேலைக்கு முயற்சி செய்தார். ஏழெட்டு முறை நேர்காணல் வரை சென்றும் தோல்வியே கிட்டியது. மிகவும் புத்திசாலியான அவர், முதல் சுற்றான எழுத்துத் தேர்வில் தேர்ச்சிப் பெற்றும், அடுத்த சுற்றான நேர்காணல் வரும்போது, தேர்ச்சி பெற முடிவதில்லை. எங்கே தவறு செய்கிறோம் என்று தெரியாமல், கலங்கி போனார்.
இத்தனைக்கும், ஒவ்வொரு நேர்காணலின் போதும், தன்னால் பேசவோ, கேட்கவோ முடியாது என்றும், அவர்கள் கேள்விகளை எழுதி கொடுத்தால், பதில்களை எழுதி காண்பிப்பதாகவும் ஒரு தாளில் எழுதி, அதை தன் சான்றிதழுடன் இணைத்து தந்து விடுவார். ஆனாலும் தோல்விதான் மிஞ்சியது.
இதனால், விரக்தியில் இருந்தவருக்கு, இன்னொரு இடத்தில் இருந்து நேர்காணலுக்கு அழைப்பு வந்தது. வழக்கம்போல் தன்னுடைய குறையை எழுதிக் கொடுத்தார்.
அதைப் பார்த்த நேர்காணல் செய்பவர், அதை கிழித்தெறிந்து, வேறொரு தாளில் ஏதோ எழுதி இவரிடம் கொடுத்துள்ளார். அதில், 'நான் வேலை நேரத்தில் வீண் அரட்டை அடிக்க மாட்டேன்; ஏனெனில், என்னால் பேச இயலாது. எனக்கு கேட்கும் திறன் இல்லாததால், மற்ற சத்தங்களால் என் கவனம் சிதற வாய்ப்பில்லை. எவ்வளவு கடின வேலையாக இருந்தாலும் மனதை, ஒருநிலைப்படுத்தி என்னால் வேலை செய்ய முடியும். இப்போது, உங்களுடைய கேள்விகளுக்கு பதில் சொல்ல தயாராக இருக்கிறேன்...' என்று எழுதி, பின்குறிப்பாக, 'இப்படி எழுதியிருந்தால் உங்கள் தன்னம்பிக்கையை பாராட்டியிருப்போம்...' என்றும் குறிப்பிட்டிருந்தார்.
அப்போதுதான் தன்னுடைய தவறு அவருக்கு புரிந்தது. ஓர் உண்மையை எப்படி சொன்னால், உலகம் திரும்பி பார்க்கும் என்பதை உணர்ந்த அவர், இன்று ஒரு பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் உயர் அதிகாரியாக பணியாற்றுகிறார்.
தன் குறையை, நேர்மறை சிந்தனையுடன் மாற்றி யோசித்து, வானத்தை வசப்படுத்தலாம் என்பது புரிகிறதல்லவா வாசகர்களே!
டி. ஹேமப்ரியா, சென்னை.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ராஜா wrote:இவ்வளவுக்கும் காரணம் சோமபானம்,சுராபானம் கண்டுப்பிடித்தது தான்
ரொம்ப சரி
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அலங்கோல பேஷன் தேவையா?
சென்னையிலுள்ள, 'மால்' ஒன்றில், 'சேல்ஸ் கேர்ள்' ஆக வேலை செய்கிறேன். என்னுடன், நிறைய, இளைஞர்களும் வேலை செய்கின்றனர். இவர்கள் அனைவருமே பேஷன் என்ற பெயரில் பாதி, 'ஜட்டி' தெரியும்படி தான் பேன்ட் போடுகின்றனர். இதனால், அவர்கள் குனிந்து, நிமிர்ந்து பொருட்களை எடுக்கும்போது, 'பேன்ட்' முக்கால்வாசி கழண்ட நிலையில், உள்ளாடை தெரிய காட்சி அளிக்கின்றனர்.
சமீபத்தில் ஒரு நாள், நான், கீழே நின்று பார்சலைக் கொடுக்க, அதை, ஸ்டூலில் நின்றபடி வாங்கி உயரத்தில் அடுக்கிக் கொண்டிருந்தான் ஒரு சேல்ஸ் பாய். அப்போது அவனுடைய பேன்ட் கழன்று காலில் விழ, அவன், 'பிடி... பிடி...' என்று கத்தினான். நான் எதை பிடிப்பது என்று தெரியாமல், பார்சலை கொடுக்க நிமிர்த்தவள், அந்த கன்றாவியைப் பார்த்து அதிர்ச்சியடைந்தேன்.
இளைஞர்களே... ஜட்டியின் பிரான்ட் வெளியே தெரிவதுதான் பேஷன் என்றால், பேசாமல், 'சூப்பர் மேன்' மாதிரி முழு ஜட்டியையும் பேன்ட் மேலேயே போட்டுக்க வேண்டியது தானே! எல்லாரும் சுலபமா பாத்துக்குவாங்களே!
பெண்கள் மாராப்பு போடுவது போல் வயித்துக்கு மேலே, 'பேன்ட்' போட்டது அந்த காலம். உங்களை அந்த மாதிரி போடச் சொல்லல. ஆனால், இடுப்பில் கச்சிதமாக நிற்பது போல் அழகாக அணியலாமே... எந்த நேரமும் கீழே கழண்டு விடுமோ என்ற அபாய நிலையில் ஒரு பேன்ட்! இந்த ஸ்டைல் தேவை தானா? யோசிங்க யூத்ஸ்!
பாதிக்கப்பட்ட யூத் கேர்ள்ஸ்.
சென்னையிலுள்ள, 'மால்' ஒன்றில், 'சேல்ஸ் கேர்ள்' ஆக வேலை செய்கிறேன். என்னுடன், நிறைய, இளைஞர்களும் வேலை செய்கின்றனர். இவர்கள் அனைவருமே பேஷன் என்ற பெயரில் பாதி, 'ஜட்டி' தெரியும்படி தான் பேன்ட் போடுகின்றனர். இதனால், அவர்கள் குனிந்து, நிமிர்ந்து பொருட்களை எடுக்கும்போது, 'பேன்ட்' முக்கால்வாசி கழண்ட நிலையில், உள்ளாடை தெரிய காட்சி அளிக்கின்றனர்.
சமீபத்தில் ஒரு நாள், நான், கீழே நின்று பார்சலைக் கொடுக்க, அதை, ஸ்டூலில் நின்றபடி வாங்கி உயரத்தில் அடுக்கிக் கொண்டிருந்தான் ஒரு சேல்ஸ் பாய். அப்போது அவனுடைய பேன்ட் கழன்று காலில் விழ, அவன், 'பிடி... பிடி...' என்று கத்தினான். நான் எதை பிடிப்பது என்று தெரியாமல், பார்சலை கொடுக்க நிமிர்த்தவள், அந்த கன்றாவியைப் பார்த்து அதிர்ச்சியடைந்தேன்.
இளைஞர்களே... ஜட்டியின் பிரான்ட் வெளியே தெரிவதுதான் பேஷன் என்றால், பேசாமல், 'சூப்பர் மேன்' மாதிரி முழு ஜட்டியையும் பேன்ட் மேலேயே போட்டுக்க வேண்டியது தானே! எல்லாரும் சுலபமா பாத்துக்குவாங்களே!
பெண்கள் மாராப்பு போடுவது போல் வயித்துக்கு மேலே, 'பேன்ட்' போட்டது அந்த காலம். உங்களை அந்த மாதிரி போடச் சொல்லல. ஆனால், இடுப்பில் கச்சிதமாக நிற்பது போல் அழகாக அணியலாமே... எந்த நேரமும் கீழே கழண்டு விடுமோ என்ற அபாய நிலையில் ஒரு பேன்ட்! இந்த ஸ்டைல் தேவை தானா? யோசிங்க யூத்ஸ்!
பாதிக்கப்பட்ட யூத் கேர்ள்ஸ்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மனைவியை உதாசீனப்படுத்தாதீர்!
மார்பக புற்றுநோயிலிருந்து குணமடைந்த என் தோழியை சந்திக்க சென்றிருந்தேன். கீமோதெரபி மற்றும் கதிர்வீச்சு சிகிச்சை காரணமாக தலைமுடி கொட்டி, உருவமே மாறிப் போயிருந்தாள். 'எப்படி இருக்கிறாய்?' என கேட்ட போது, அழுகையுடன், 'இந்த உயிர்க்கொல்லி நோயிலிருந்து விடுதலையான பின், கணவரது போக்கு மாறி விட்டது. என்னிடம் முன்பு போல பேசுவதோ, உறவினர் வீட்டு நிகழ்ச்சிகளுக்கு அழைத்துச் செல்வதோ இல்லை. கேட்டால், 'பிழைத்தது போதாதா...' என்று கேலி பேசுகிறார். கணவரது புறக்கணிப்பை பார்க்கும் போது, பிழைத்ததை விட இறந்திருக்கலாம்...' என்று தோன்றுகிறது என்று கூறி வருத்தப்பட்டாள்.
இம்மாதிரியான நேரங்களில் மனைவியை அன்பாக நடத்தாமல், புறக்கணிப்பது சரிதானா... வியாதிக்கு சிகிச்சை கொடுப்பதை விட, அவர்களை பரிவுடன் நடத்தி, உள்ளன்போடு நடந்து கொள்வதே நல்ல கணவனுக்கு அழகு!
பார்வதி ராமகிருஷ்ணன், கோவை.
மார்பக புற்றுநோயிலிருந்து குணமடைந்த என் தோழியை சந்திக்க சென்றிருந்தேன். கீமோதெரபி மற்றும் கதிர்வீச்சு சிகிச்சை காரணமாக தலைமுடி கொட்டி, உருவமே மாறிப் போயிருந்தாள். 'எப்படி இருக்கிறாய்?' என கேட்ட போது, அழுகையுடன், 'இந்த உயிர்க்கொல்லி நோயிலிருந்து விடுதலையான பின், கணவரது போக்கு மாறி விட்டது. என்னிடம் முன்பு போல பேசுவதோ, உறவினர் வீட்டு நிகழ்ச்சிகளுக்கு அழைத்துச் செல்வதோ இல்லை. கேட்டால், 'பிழைத்தது போதாதா...' என்று கேலி பேசுகிறார். கணவரது புறக்கணிப்பை பார்க்கும் போது, பிழைத்ததை விட இறந்திருக்கலாம்...' என்று தோன்றுகிறது என்று கூறி வருத்தப்பட்டாள்.
இம்மாதிரியான நேரங்களில் மனைவியை அன்பாக நடத்தாமல், புறக்கணிப்பது சரிதானா... வியாதிக்கு சிகிச்சை கொடுப்பதை விட, அவர்களை பரிவுடன் நடத்தி, உள்ளன்போடு நடந்து கொள்வதே நல்ல கணவனுக்கு அழகு!
பார்வதி ராமகிருஷ்ணன், கோவை.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1108494krishnaamma wrote:மனைவியை உதாசீனப்படுத்தாதீர்!
மார்பக புற்றுநோயிலிருந்து குணமடைந்த என் தோழியை சந்திக்க சென்றிருந்தேன். கீமோதெரபி மற்றும் கதிர்வீச்சு சிகிச்சை காரணமாக தலைமுடி கொட்டி, உருவமே மாறிப் போயிருந்தாள். 'எப்படி இருக்கிறாய்?' என கேட்ட போது, அழுகையுடன், 'இந்த உயிர்க்கொல்லி நோயிலிருந்து விடுதலையான பின், கணவரது போக்கு மாறி விட்டது. என்னிடம் முன்பு போல பேசுவதோ, உறவினர் வீட்டு நிகழ்ச்சிகளுக்கு அழைத்துச் செல்வதோ இல்லை. கேட்டால், 'பிழைத்தது போதாதா...' என்று கேலி பேசுகிறார். கணவரது புறக்கணிப்பை பார்க்கும் போது, பிழைத்ததை விட இறந்திருக்கலாம்...' என்று தோன்றுகிறது என்று கூறி வருத்தப்பட்டாள்.
இம்மாதிரியான நேரங்களில் மனைவியை அன்பாக நடத்தாமல், புறக்கணிப்பது சரிதானா... வியாதிக்கு சிகிச்சை கொடுப்பதை விட, அவர்களை பரிவுடன் நடத்தி, உள்ளன்போடு நடந்து கொள்வதே நல்ல கணவனுக்கு அழகு!
பார்வதி ராமகிருஷ்ணன், கோவை.
இந்த மாதிரி நோயாளிகளுக்கு மருந்தை விட ஆறுதலான வார்த்தைகள் தான் ரொம்பத்தேவை !
Page 41 of 100 • 1 ... 22 ... 40, 41, 42 ... 70 ... 100
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 41 of 100
|
|