புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Saravananj |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!
Page 14 of 100 •
Page 14 of 100 • 1 ... 8 ... 13, 14, 15 ... 57 ... 100
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
கணவரை பங்கு போடும் தோழி!?
நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது.
அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் வாங்கிக் கொடுத்திருக்கிறார். விஷயம் இத்தோடு முடிந்திருந்தால் பரவாயில்லை.
முன்பெல்லாம், என் சமையலை பாராட்டுகிறவர் இப்போது, அடிக்கடி குறை கூறி, தோழியின் சமையலை, "ஆஹா... ஓஹோ' என்கிறார். அவள், சமையலை, தூண்டிலாகப் போட்டு, என் கணவரை வளைத்து விட்டது புரிந்தது. வழியில் போன ஓணானை மடியில் விட்ட கதையாக இப்போது, நான் அவதிப்படுகிறேன்.
தோழியரே... நீங்களும் என்னைப்போல் வெகுளியாக இருக்காதீர்கள்; அம்மா வீட்டில் அதிக நாட்கள் தங்காதீர்கள்! இன்றைக்கு வாய் ருசிக்கு ஆசைப்படுகிறவர், நாளை வாழ்க்கை ருசிக்கும் ஆசைப்படலாமல்லவா?
நன்றி வாரமலர் — யாழ் நிலா, கழனிவாசல்.
கணவரை பங்கு போடும் தோழி!?
நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது.
அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் வாங்கிக் கொடுத்திருக்கிறார். விஷயம் இத்தோடு முடிந்திருந்தால் பரவாயில்லை.
முன்பெல்லாம், என் சமையலை பாராட்டுகிறவர் இப்போது, அடிக்கடி குறை கூறி, தோழியின் சமையலை, "ஆஹா... ஓஹோ' என்கிறார். அவள், சமையலை, தூண்டிலாகப் போட்டு, என் கணவரை வளைத்து விட்டது புரிந்தது. வழியில் போன ஓணானை மடியில் விட்ட கதையாக இப்போது, நான் அவதிப்படுகிறேன்.
தோழியரே... நீங்களும் என்னைப்போல் வெகுளியாக இருக்காதீர்கள்; அம்மா வீட்டில் அதிக நாட்கள் தங்காதீர்கள்! இன்றைக்கு வாய் ருசிக்கு ஆசைப்படுகிறவர், நாளை வாழ்க்கை ருசிக்கும் ஆசைப்படலாமல்லவா?
நன்றி வாரமலர் — யாழ் நிலா, கழனிவாசல்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
1. இன்பத்தை இரட்டித்து, துன்பத்தை பாதியாகக்
குறைப்பது நட்பு. - பிரான்சிஸ் பேகன்.
2. நட்பு கடவுள் அளித்த பரிசு, மனிதன் பெற்றுள்ள
வரங்களில் தலைசிறந்தது. - பெஞ்சமின் டிஸ்ரேலி
3. நட்பைக் கொடுத்துதான் நட்பைப் பெறமுடியும்.
- தாமஸ் வில்லியம்
4. பறவைக்கு ஒரு கூடு, சிலந்திக்கு ஒரு வலை, மனிதனுக்கு நட்பு. - வில்லியம் பிளேக்
5. எதிரியின் முத்தங்களைவிட, நண்பனின் அடிகள் சிறந்தவை. - தாமஸ் ஏ. பெக்கட்
6. ஒரு நண்பனுடன் உரையாடுவது, உரக்க சிந்திப்பதற்குச் சமம். - ஜோசப் அடிசன்
7. உன் உறவினரைத் தேர்ந்தெடுப்பது ஊழ்வினை,
நண்பனைத் தேர்ந்தெடுப்பது நீயே. -ஜேக் டெலீர்
8. மற்றவர்களுடன் நட்புடன் பழகுவது சிறந்தது. அதே நேரத்தில் உங்களுக்கு நீங்களே நண்பனாக நடந்து
கொள்வது சாலச்சிறந்தது. -ஹோனோர்
9. கண்ணீரைத் துடைப்பவன் நமது வாழ்வின் உற்ற
நண்பனன்று, நாம் கண்ணீர் விடாமல் பார்த்துக் கொள்பவனே உற்ற நண்பன். -எஃப்டி
10. நண்பனுக்காக உயிரைக் கொடுப்பது எளிது. ஆனால் உயிரைக் கொடுப்பதற்குத் தகுதியான நண்பன் கிடைப்பது அரிது. -கதே
தொகுப்பு: ஜி. ஆரோக்கியதாஸ், சென்னை.
குறைப்பது நட்பு. - பிரான்சிஸ் பேகன்.
2. நட்பு கடவுள் அளித்த பரிசு, மனிதன் பெற்றுள்ள
வரங்களில் தலைசிறந்தது. - பெஞ்சமின் டிஸ்ரேலி
3. நட்பைக் கொடுத்துதான் நட்பைப் பெறமுடியும்.
- தாமஸ் வில்லியம்
4. பறவைக்கு ஒரு கூடு, சிலந்திக்கு ஒரு வலை, மனிதனுக்கு நட்பு. - வில்லியம் பிளேக்
5. எதிரியின் முத்தங்களைவிட, நண்பனின் அடிகள் சிறந்தவை. - தாமஸ் ஏ. பெக்கட்
6. ஒரு நண்பனுடன் உரையாடுவது, உரக்க சிந்திப்பதற்குச் சமம். - ஜோசப் அடிசன்
7. உன் உறவினரைத் தேர்ந்தெடுப்பது ஊழ்வினை,
நண்பனைத் தேர்ந்தெடுப்பது நீயே. -ஜேக் டெலீர்
8. மற்றவர்களுடன் நட்புடன் பழகுவது சிறந்தது. அதே நேரத்தில் உங்களுக்கு நீங்களே நண்பனாக நடந்து
கொள்வது சாலச்சிறந்தது. -ஹோனோர்
9. கண்ணீரைத் துடைப்பவன் நமது வாழ்வின் உற்ற
நண்பனன்று, நாம் கண்ணீர் விடாமல் பார்த்துக் கொள்பவனே உற்ற நண்பன். -எஃப்டி
10. நண்பனுக்காக உயிரைக் கொடுப்பது எளிது. ஆனால் உயிரைக் கொடுப்பதற்குத் தகுதியான நண்பன் கிடைப்பது அரிது. -கதே
தொகுப்பு: ஜி. ஆரோக்கியதாஸ், சென்னை.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கடன் வாங்கினால் அடிமையா?
என் தோழியின் பெற்றோர், தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு, திடீரென்று நொடித்து போயினர். எனவே, சூழ்நிலை காரணமாக, ஒருவரிடம் கடன் வாங்கியிருக்கின்றனர். அவர்களுக்கு, மாதா மாதம், வட்டியை கட்டி வந்தாலும், என் தோழியோ அல்லது அவளது அம்மாவோ எங்காவது வெளியே செல்லும் போது, நன்றாக உடையணிந்து கொண்டால், உடனே, 'கடனை அடைக்க வக்கில்ல. இதுல என்ன அலங்காரம் வேண்டிக் கிடக்கு. கடன் வாங்கிக்கிட்டு, எவ்வளவு ஜாலியா திரியறாங்க பாரு...' என்று, கடன் கொடுத்தவரின் மனைவி, அவர்கள் காதுபடவே பேசியிருக்கிறார். கடன் வாங்கினால், நல்ல புடவை அணியக் கூடாது என்று, சட்டமா இருக்கிறது அல்லது கடன் கொடுத்தாலே, இவர்கள், அவர்களுக்கு அடிமையாகி விட்டனரா என்ன!
கடன் கொடுத்தவர்களே... கடன் வாங்கியிருப்பவர்கள் உங்கள் அடிமையும் அல்ல; அவர்கள் அலங்காரம் செய்வதை குறை கூற, உங்களுக்கு உரிமையும் இல்லை. புரிந்து கொள்ளுங்கள்.
— எம்.மஞ்சுளாராணி, காஞ்சிபுரம்.
என் தோழியின் பெற்றோர், தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு, திடீரென்று நொடித்து போயினர். எனவே, சூழ்நிலை காரணமாக, ஒருவரிடம் கடன் வாங்கியிருக்கின்றனர். அவர்களுக்கு, மாதா மாதம், வட்டியை கட்டி வந்தாலும், என் தோழியோ அல்லது அவளது அம்மாவோ எங்காவது வெளியே செல்லும் போது, நன்றாக உடையணிந்து கொண்டால், உடனே, 'கடனை அடைக்க வக்கில்ல. இதுல என்ன அலங்காரம் வேண்டிக் கிடக்கு. கடன் வாங்கிக்கிட்டு, எவ்வளவு ஜாலியா திரியறாங்க பாரு...' என்று, கடன் கொடுத்தவரின் மனைவி, அவர்கள் காதுபடவே பேசியிருக்கிறார். கடன் வாங்கினால், நல்ல புடவை அணியக் கூடாது என்று, சட்டமா இருக்கிறது அல்லது கடன் கொடுத்தாலே, இவர்கள், அவர்களுக்கு அடிமையாகி விட்டனரா என்ன!
கடன் கொடுத்தவர்களே... கடன் வாங்கியிருப்பவர்கள் உங்கள் அடிமையும் அல்ல; அவர்கள் அலங்காரம் செய்வதை குறை கூற, உங்களுக்கு உரிமையும் இல்லை. புரிந்து கொள்ளுங்கள்.
— எம்.மஞ்சுளாராணி, காஞ்சிபுரம்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அடுத்தவர் மனைவியுடன் பேசும் போது...
சமீபத்தில், நானும், என் தோழியும் கடை வீதிக்கு சென்றிருந்தோம். அப்போது, என் தோழி, கணவரின் மேலதிகாரியை சந்திக்க நேர்ந்தது. தோழி மரியாதைக்காக, அவரிடம் பேசினாள். ஆனால், அந்த மேலதிகாரியோ, தனக்கு கீழ் வேலை செய்பவரின் மனைவி என்ற அலட்சியத்தில், மரியாதை இல்லாமல், ஒருமையில், 'நீ, வா, போ' என்று பேசினார். இத்தனைக்கும், அவர் ஒன்றும், வயதில் பெரியவரும் இல்லை. எனக்கும், என் தோழிக்கும் தர்மசங்கடமான நிலை. தனக்கு கீழ் வேலை செய்பவர் மனைவி என்றாலும், அடுத்தவர் மனைவி என்பதால், மரியாதையாக பேசி இருக்கலாம். உயர் பதவியில் இருப்பதாலேயே மற்றவர்களை விட உயர்ந்தவராகி விடுவாரா!
அடிப்படை மரியாதை கூட தெரியாத இவரைப் போன்றவர்கள், எப்போது தான் திருந்துவரோ!
சந்திரா ராஜசேகர், சென்னை.
சமீபத்தில், நானும், என் தோழியும் கடை வீதிக்கு சென்றிருந்தோம். அப்போது, என் தோழி, கணவரின் மேலதிகாரியை சந்திக்க நேர்ந்தது. தோழி மரியாதைக்காக, அவரிடம் பேசினாள். ஆனால், அந்த மேலதிகாரியோ, தனக்கு கீழ் வேலை செய்பவரின் மனைவி என்ற அலட்சியத்தில், மரியாதை இல்லாமல், ஒருமையில், 'நீ, வா, போ' என்று பேசினார். இத்தனைக்கும், அவர் ஒன்றும், வயதில் பெரியவரும் இல்லை. எனக்கும், என் தோழிக்கும் தர்மசங்கடமான நிலை. தனக்கு கீழ் வேலை செய்பவர் மனைவி என்றாலும், அடுத்தவர் மனைவி என்பதால், மரியாதையாக பேசி இருக்கலாம். உயர் பதவியில் இருப்பதாலேயே மற்றவர்களை விட உயர்ந்தவராகி விடுவாரா!
அடிப்படை மரியாதை கூட தெரியாத இவரைப் போன்றவர்கள், எப்போது தான் திருந்துவரோ!
சந்திரா ராஜசேகர், சென்னை.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ayyasamy ram wrote:![]()
-
கண்களை வாங்கிக்கொள்ள
மறுக்கிறவள்
காதலியாகிறாள்
கண்களை வாங்கிக்கொண்டு
உன்னைப்போல்
கண்கள் தருகிறவள்தான்
தோழியாகிறாள்
-
>அறிவுமதி
நன்றி ராம் அண்ணா
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010
krishnaamma wrote:பெண்கள் என்றாலே போகப் பொருள் தானா!
தோழியோடு அங்கப்பிரதட்சணம் செய்ய, கோவிலுக்கு சென்றிருந்தேன். ஈர உடையோடு, கோவிலை சுற்றி உருண்டு வரும் போது, இளைஞர்கள் சிலர், எங்களைப் பார்த்து, 'ஜொள்' விட்டதோடு, 'நல்ல தரிசனம் மச்சி...' என, கமென்ட்டும் அடித்தனர். ஏதோ பேசி விட்டு போகட்டும் என, கண்டுக்காமல் இருந்தாலும், அவர்கள் விடுவதாயில்லை. எங்களின் சேலை விலகுவதையும், ஈர உடையில் தெரிந்த கவர்ச்சியையும் பார்த்து, 'ஐயோ பால் டப்பா நசுங்குதே, கறவை மாடு அழகா, கன்னி மாடு அழகா... ரேசர் வாங்கிக் கொடுக்கணும் போலிருக்கே மாமா...' என்றெல்லாம், இரட்டை அர்த்தம் தொனிக்க, பேச ஆரம்பித்து விட்டனர்.
வாழ்க்கையில் விரக்தியும், கவலையும் துரத்த, வேண்டுதலோடு கோவிலுக்கு நிம்மதி தேடி வந்தால், இங்கேயுமா இப்படி என நொந்த எனக்கு, எங்கிருந்து தான் அவ்வளவு வேகம் வந்ததோ தெரியவில்லை. அவர்களில் ஒருவனது சட்டையை பிடித்து, 'பெண் போலீஸ்கிட்டயே உங்க வேலையை காட்டுறீங்களா?' என கேட்கவும், இருந்த இடம் தெரியாமல் ஓடிப் போயினர். தோழிகளே... இடம் கொடுத்தால், மடத்தையும் பிடிப்பர் இந்த மாதிரி ஆசாமிகள். இது போன்ற தருணங்களில், நம் எதிர்ப்பை காட்டுவதோடு, நம் பாதுகாப்பையும், உறுதி செய்து கொள்ள வேண்டும்.
— பெயர், ஊர் வெளியிட விரும்பாத வாசகி.
சில விதிமுறைகளை தெரிந்தோ தெரியாமலோ நாம் மீறும்போது சில மனதிற்கு ஒவ்வாத சமாச்சாரங்கள் காதில் விழுகின்றது. ஜீரணிக்க முடியா சில விஷயங்கள்.
பெண்கள் ,அங்கப்ரதிஷனம் செய்யக்கூடாது என்ற நியதி ஒன்று உண்டு. சிசுக்களின் உயிர்நாடி எனப் போற்றப்படும் பெண்களின் ஸ்தனபாகம் பூமியில் படக்கூடாது. அதிகபட்ட அழுத்தங்கள் தவிர்க்கப்படவேண்டிய அவசியம் என கருதப்பட்டது. (தற்கால மருத்துவம் என்ன கூறுகிறது என்று அறியேன்.) மாற்றாக பெண்கள் அடிப்பிரதிஷ்னம் செய்யலாம்.
எப்படி இருந்தாலும் இளைஞர்கள் செய்கை கண்டிக்கத்தக்கது .
பெண்ணின் தைர்யம் போற்றத்தக்கது.
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நம்மை ஏன் அன்னியன் சுடுகிறான்!
அன்று காலை, 8:00 மணிக்கு, என் மனைவியை கோவையிலிருந்து, உதகைக்கு அனுப்ப, பஸ் நிலையம் சென்றிருந்தேன். பயணிகள் வரிசையாக நிற்க ஏதுவாக, சில்வர் கம்பிகளால் ஆன, நீளமான தடுப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில், வரிசையாக நிற்காமல், பயணிகள் அனைவரும் கும்பல் கும்பலாக நின்று கொண்டிருந்தனர். நான், 'வரிசையாக நில்லுங்கள்...' என்று கூறியும், யாரும் கேட்கவில்லை. பஸ் வந்ததும், அனைவரும் முண்டியடித்து, இடம் பிடித்தனர்.
அருகிலிருந்த பெரியவர் ஒருவர், 'அன்று நம்மிடையே ஒற்றுமையில்லாததால் தான், வெள்ளைக்காரன், நம்மை அடிமைப்படுத்தினான். இன்றும், இந்தியர்கள் இப்படியிருக்கிற காரணத்தால் தான், வடக்கே பாகிஸ்தான்காரன் சுடுகிறான்; தெற்கே இலங்கைக்காரன் மீனவர்களை சுடுகிறான்...' என்றார்.
இதை கேட்ட பயணிகளின் முகம் கருத்துவிட்டது; பெரியவரின் சொல்லை யாரும் மறுக்கவில்லை. சரியான கருத்தை, சரியான நேரத்தில் சொன்னார். பொது இடங்களில், வரிசையாக நிற்பது, புகைபிடிக்காமல் இருப்பது, முதியோர்களுக்கு முன்னுரிமை கொடுப்பது போன்ற, நல்ல பழக்கங்களை நாமும் கடைபிடிக்கலாமே!
— ஹரிஹரன், கோவை.
அன்று காலை, 8:00 மணிக்கு, என் மனைவியை கோவையிலிருந்து, உதகைக்கு அனுப்ப, பஸ் நிலையம் சென்றிருந்தேன். பயணிகள் வரிசையாக நிற்க ஏதுவாக, சில்வர் கம்பிகளால் ஆன, நீளமான தடுப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில், வரிசையாக நிற்காமல், பயணிகள் அனைவரும் கும்பல் கும்பலாக நின்று கொண்டிருந்தனர். நான், 'வரிசையாக நில்லுங்கள்...' என்று கூறியும், யாரும் கேட்கவில்லை. பஸ் வந்ததும், அனைவரும் முண்டியடித்து, இடம் பிடித்தனர்.
அருகிலிருந்த பெரியவர் ஒருவர், 'அன்று நம்மிடையே ஒற்றுமையில்லாததால் தான், வெள்ளைக்காரன், நம்மை அடிமைப்படுத்தினான். இன்றும், இந்தியர்கள் இப்படியிருக்கிற காரணத்தால் தான், வடக்கே பாகிஸ்தான்காரன் சுடுகிறான்; தெற்கே இலங்கைக்காரன் மீனவர்களை சுடுகிறான்...' என்றார்.
இதை கேட்ட பயணிகளின் முகம் கருத்துவிட்டது; பெரியவரின் சொல்லை யாரும் மறுக்கவில்லை. சரியான கருத்தை, சரியான நேரத்தில் சொன்னார். பொது இடங்களில், வரிசையாக நிற்பது, புகைபிடிக்காமல் இருப்பது, முதியோர்களுக்கு முன்னுரிமை கொடுப்பது போன்ற, நல்ல பழக்கங்களை நாமும் கடைபிடிக்கலாமே!
— ஹரிஹரன், கோவை.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
புது அயிட்டம் செய்யப் போறீங்களா...
என் நண்பரின் மனைவி, எந்தவொரு புதிய வகை உணவாக இருந்தாலும், உடனே செய்து விட துடிப்பார். விடுமுறையன்று, அவரது வீட்டிற்குச் சென்றிருந்தேன். மெதுவடைக்கு அவரது தோழியொருவர் புது ரெசிபி கூறியிருக்கிறார். நண்பரின் மனைவி, அதைச் செய்வதற்கு அவரது மகனிடம் கான்பிளாக்ஸ் மாவு வாங்கி வரச் சொன்னார். அச்சிறுவனும், வாங்கி வந்தான்.
மாவில் தேவையான பொருட்களையெல்லாம் போட்டு தயார் செய்து, வாணலியை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி, மாவை போட்டவுடன் எண்ணெய் பொங்கி வழிந்தது. அவருக்கு என்னவென்று புரியவில்லை. ரெசிபி கூறிய அம்மணியிடம் கேட்க, 'போட்ட பொருட்களை, 'செக்'செய்து பார்...' என்றிருக்கிறார். பின் தான் தெரிந்தது. கான்பிளார் மாவுக்கு பதில் கடைக்காரர் தவறுதலாக சோடா உப்பினை கொடுத்திருக்கிறார் என்பது.
கரைத்து வைத்த மாவு மற்றும் எண்ணெயை குப்பையில் கொட்டினர். புது அயிட்டம் செய்பவர்கள், இதை கவனத்தில் கொண்டு செயல்படவும்.
— ராம் விஜய், நாமக்கல்.
என் நண்பரின் மனைவி, எந்தவொரு புதிய வகை உணவாக இருந்தாலும், உடனே செய்து விட துடிப்பார். விடுமுறையன்று, அவரது வீட்டிற்குச் சென்றிருந்தேன். மெதுவடைக்கு அவரது தோழியொருவர் புது ரெசிபி கூறியிருக்கிறார். நண்பரின் மனைவி, அதைச் செய்வதற்கு அவரது மகனிடம் கான்பிளாக்ஸ் மாவு வாங்கி வரச் சொன்னார். அச்சிறுவனும், வாங்கி வந்தான்.
மாவில் தேவையான பொருட்களையெல்லாம் போட்டு தயார் செய்து, வாணலியை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி, மாவை போட்டவுடன் எண்ணெய் பொங்கி வழிந்தது. அவருக்கு என்னவென்று புரியவில்லை. ரெசிபி கூறிய அம்மணியிடம் கேட்க, 'போட்ட பொருட்களை, 'செக்'செய்து பார்...' என்றிருக்கிறார். பின் தான் தெரிந்தது. கான்பிளார் மாவுக்கு பதில் கடைக்காரர் தவறுதலாக சோடா உப்பினை கொடுத்திருக்கிறார் என்பது.
கரைத்து வைத்த மாவு மற்றும் எண்ணெயை குப்பையில் கொட்டினர். புது அயிட்டம் செய்பவர்கள், இதை கவனத்தில் கொண்டு செயல்படவும்.
— ராம் விஜய், நாமக்கல்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
T.N.Balasubramanian wrote:krishnaamma wrote:பெண்கள் என்றாலே போகப் பொருள் தானா!
தோழியோடு அங்கப்பிரதட்சணம் செய்ய, கோவிலுக்கு சென்றிருந்தேன். ஈர உடையோடு, கோவிலை சுற்றி உருண்டு வரும் போது, இளைஞர்கள் சிலர், எங்களைப் பார்த்து, 'ஜொள்' விட்டதோடு, 'நல்ல தரிசனம் மச்சி...' என, கமென்ட்டும் அடித்தனர். ஏதோ பேசி விட்டு போகட்டும் என, கண்டுக்காமல் இருந்தாலும், அவர்கள் விடுவதாயில்லை. எங்களின் சேலை விலகுவதையும், ஈர உடையில் தெரிந்த கவர்ச்சியையும் பார்த்து, 'ஐயோ பால் டப்பா நசுங்குதே, கறவை மாடு அழகா, கன்னி மாடு அழகா... ரேசர் வாங்கிக் கொடுக்கணும் போலிருக்கே மாமா...' என்றெல்லாம், இரட்டை அர்த்தம் தொனிக்க, பேச ஆரம்பித்து விட்டனர்.
வாழ்க்கையில் விரக்தியும், கவலையும் துரத்த, வேண்டுதலோடு கோவிலுக்கு நிம்மதி தேடி வந்தால், இங்கேயுமா இப்படி என நொந்த எனக்கு, எங்கிருந்து தான் அவ்வளவு வேகம் வந்ததோ தெரியவில்லை. அவர்களில் ஒருவனது சட்டையை பிடித்து, 'பெண் போலீஸ்கிட்டயே உங்க வேலையை காட்டுறீங்களா?' என கேட்கவும், இருந்த இடம் தெரியாமல் ஓடிப் போயினர். தோழிகளே... இடம் கொடுத்தால், மடத்தையும் பிடிப்பர் இந்த மாதிரி ஆசாமிகள். இது போன்ற தருணங்களில், நம் எதிர்ப்பை காட்டுவதோடு, நம் பாதுகாப்பையும், உறுதி செய்து கொள்ள வேண்டும்.
— பெயர், ஊர் வெளியிட விரும்பாத வாசகி.
சில விதிமுறைகளை தெரிந்தோ தெரியாமலோ நாம் மீறும்போது சில மனதிற்கு ஒவ்வாத சமாச்சாரங்கள் காதில் விழுகின்றது. ஜீரணிக்க முடியா சில விஷயங்கள்.
பெண்கள் ,அங்கப்ரதிஷனம் செய்யக்கூடாது என்ற நியதி ஒன்று உண்டு. சிசுக்களின் உயிர்நாடி எனப் போற்றப்படும் பெண்களின் ஸ்தனபாகம் பூமியில் படக்கூடாது. அதிகபட்ட அழுத்தங்கள் தவிர்க்கப்படவேண்டிய அவசியம் என கருதப்பட்டது. (தற்கால மருத்துவம் என்ன கூறுகிறது என்று அறியேன்.) மாற்றாக பெண்கள் அடிப்பிரதிஷ்னம் செய்யலாம்.
எப்படி இருந்தாலும் இளைஞர்கள் செய்கை கண்டிக்கத்தக்கது .
பெண்ணின் தைர்யம் போற்றத்தக்கது.
ரமணியன்
நன்றி ஐயா
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
காதலிக்கும் கன்னியருக்கு ஒரு யோசனை!
நான் விரும்புபவரையே திருமணம் செய்து கொள்ள, எங்கள் இருவர் வீட்டிலும் சம்மதித்து விட்டதால், அவர்களின் அனுமதியுடனே, அடிக்கடி சினிமாவுக்கு செல்வோம். ஒவ்வொரு முறையும், படம் ஓடிக் கொண்டிக்கும் போது, 'அடுத்த காட்சி இதுவாகத் தான் இருக்கும். நம்ம தமிழ் படங்களே இப்படித்தான்...' என்று, கூறுவார் என் காதலர். அவர் கூறியவாறே, அடுத்த காட்சி அமைந்திருக்கும். அவரது கற்பனை திறனை மெச்சி, அவரை புகழ்ந்து, இவ்வளவு திறமைசாலியான ஒருவரை, கணவனாக அடையும் பாக்கியத்தை எண்ணி, மகிழ்வதும் உண்டு.
ஆனால், இந்த ரகசியம் ஒருநாள் எனக்கு தெரிந்து விட்டது. அதாவது, முதல் நாளே படத்தை பார்த்து, மறுநாள், அதே படத்திற்கு என்னை அழைத்துப் போய், அடுத்தடுத்து வரும் காட்சிகளை, முன் கூட்டியே சொல்லியிருக்கிறார். இதனை, அவரிடம் நேரடியாக கூறி மூக்கறுபட வைக்காமல், நானே, ஒரு படத்தை முதல் நாள் பார்த்து, மறுநாள் அதே படத்திற்கு அவரை அழைத்துச் சென்றேன். அப்புறம் என்ன? அடுத்த சீன் என்னவென்பதை நான் சொல்ல சொல்ல, அவரது முகம் போன போக்கை, பார்க்க வேண்டுமே... எனவே, காதலிகளே... உங்கள் காதலர்களின் போலியான திறமைகளை, ஒருமுறை பரிசோதித்துக் கொள்வது நல்லது.
— இ.வர்ஷா, கோவை.
நான் விரும்புபவரையே திருமணம் செய்து கொள்ள, எங்கள் இருவர் வீட்டிலும் சம்மதித்து விட்டதால், அவர்களின் அனுமதியுடனே, அடிக்கடி சினிமாவுக்கு செல்வோம். ஒவ்வொரு முறையும், படம் ஓடிக் கொண்டிக்கும் போது, 'அடுத்த காட்சி இதுவாகத் தான் இருக்கும். நம்ம தமிழ் படங்களே இப்படித்தான்...' என்று, கூறுவார் என் காதலர். அவர் கூறியவாறே, அடுத்த காட்சி அமைந்திருக்கும். அவரது கற்பனை திறனை மெச்சி, அவரை புகழ்ந்து, இவ்வளவு திறமைசாலியான ஒருவரை, கணவனாக அடையும் பாக்கியத்தை எண்ணி, மகிழ்வதும் உண்டு.
ஆனால், இந்த ரகசியம் ஒருநாள் எனக்கு தெரிந்து விட்டது. அதாவது, முதல் நாளே படத்தை பார்த்து, மறுநாள், அதே படத்திற்கு என்னை அழைத்துப் போய், அடுத்தடுத்து வரும் காட்சிகளை, முன் கூட்டியே சொல்லியிருக்கிறார். இதனை, அவரிடம் நேரடியாக கூறி மூக்கறுபட வைக்காமல், நானே, ஒரு படத்தை முதல் நாள் பார்த்து, மறுநாள் அதே படத்திற்கு அவரை அழைத்துச் சென்றேன். அப்புறம் என்ன? அடுத்த சீன் என்னவென்பதை நான் சொல்ல சொல்ல, அவரது முகம் போன போக்கை, பார்க்க வேண்டுமே... எனவே, காதலிகளே... உங்கள் காதலர்களின் போலியான திறமைகளை, ஒருமுறை பரிசோதித்துக் கொள்வது நல்லது.
— இ.வர்ஷா, கோவை.
Page 14 of 100 • 1 ... 8 ... 13, 14, 15 ... 57 ... 100
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 14 of 100
|
|