புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Today at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 7:18 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சென்னையில் ஒரு மாநாடு  - Page 4 Poll_c10சென்னையில் ஒரு மாநாடு  - Page 4 Poll_m10சென்னையில் ஒரு மாநாடு  - Page 4 Poll_c10 
65 Posts - 43%
ayyasamy ram
சென்னையில் ஒரு மாநாடு  - Page 4 Poll_c10சென்னையில் ஒரு மாநாடு  - Page 4 Poll_m10சென்னையில் ஒரு மாநாடு  - Page 4 Poll_c10 
56 Posts - 37%
சண்முகம்.ப
சென்னையில் ஒரு மாநாடு  - Page 4 Poll_c10சென்னையில் ஒரு மாநாடு  - Page 4 Poll_m10சென்னையில் ஒரு மாநாடு  - Page 4 Poll_c10 
8 Posts - 5%
T.N.Balasubramanian
சென்னையில் ஒரு மாநாடு  - Page 4 Poll_c10சென்னையில் ஒரு மாநாடு  - Page 4 Poll_m10சென்னையில் ஒரு மாநாடு  - Page 4 Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
சென்னையில் ஒரு மாநாடு  - Page 4 Poll_c10சென்னையில் ஒரு மாநாடு  - Page 4 Poll_m10சென்னையில் ஒரு மாநாடு  - Page 4 Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
சென்னையில் ஒரு மாநாடு  - Page 4 Poll_c10சென்னையில் ஒரு மாநாடு  - Page 4 Poll_m10சென்னையில் ஒரு மாநாடு  - Page 4 Poll_c10 
3 Posts - 2%
jairam
சென்னையில் ஒரு மாநாடு  - Page 4 Poll_c10சென்னையில் ஒரு மாநாடு  - Page 4 Poll_m10சென்னையில் ஒரு மாநாடு  - Page 4 Poll_c10 
2 Posts - 1%
Poomagi
சென்னையில் ஒரு மாநாடு  - Page 4 Poll_c10சென்னையில் ஒரு மாநாடு  - Page 4 Poll_m10சென்னையில் ஒரு மாநாடு  - Page 4 Poll_c10 
1 Post - 1%
சிவா
சென்னையில் ஒரு மாநாடு  - Page 4 Poll_c10சென்னையில் ஒரு மாநாடு  - Page 4 Poll_m10சென்னையில் ஒரு மாநாடு  - Page 4 Poll_c10 
1 Post - 1%
Manimegala
சென்னையில் ஒரு மாநாடு  - Page 4 Poll_c10சென்னையில் ஒரு மாநாடு  - Page 4 Poll_m10சென்னையில் ஒரு மாநாடு  - Page 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சென்னையில் ஒரு மாநாடு  - Page 4 Poll_c10சென்னையில் ஒரு மாநாடு  - Page 4 Poll_m10சென்னையில் ஒரு மாநாடு  - Page 4 Poll_c10 
195 Posts - 50%
ayyasamy ram
சென்னையில் ஒரு மாநாடு  - Page 4 Poll_c10சென்னையில் ஒரு மாநாடு  - Page 4 Poll_m10சென்னையில் ஒரு மாநாடு  - Page 4 Poll_c10 
139 Posts - 36%
mohamed nizamudeen
சென்னையில் ஒரு மாநாடு  - Page 4 Poll_c10சென்னையில் ஒரு மாநாடு  - Page 4 Poll_m10சென்னையில் ஒரு மாநாடு  - Page 4 Poll_c10 
17 Posts - 4%
prajai
சென்னையில் ஒரு மாநாடு  - Page 4 Poll_c10சென்னையில் ஒரு மாநாடு  - Page 4 Poll_m10சென்னையில் ஒரு மாநாடு  - Page 4 Poll_c10 
9 Posts - 2%
சண்முகம்.ப
சென்னையில் ஒரு மாநாடு  - Page 4 Poll_c10சென்னையில் ஒரு மாநாடு  - Page 4 Poll_m10சென்னையில் ஒரு மாநாடு  - Page 4 Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
சென்னையில் ஒரு மாநாடு  - Page 4 Poll_c10சென்னையில் ஒரு மாநாடு  - Page 4 Poll_m10சென்னையில் ஒரு மாநாடு  - Page 4 Poll_c10 
7 Posts - 2%
Jenila
சென்னையில் ஒரு மாநாடு  - Page 4 Poll_c10சென்னையில் ஒரு மாநாடு  - Page 4 Poll_m10சென்னையில் ஒரு மாநாடு  - Page 4 Poll_c10 
4 Posts - 1%
jairam
சென்னையில் ஒரு மாநாடு  - Page 4 Poll_c10சென்னையில் ஒரு மாநாடு  - Page 4 Poll_m10சென்னையில் ஒரு மாநாடு  - Page 4 Poll_c10 
4 Posts - 1%
Rutu
சென்னையில் ஒரு மாநாடு  - Page 4 Poll_c10சென்னையில் ஒரு மாநாடு  - Page 4 Poll_m10சென்னையில் ஒரு மாநாடு  - Page 4 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
சென்னையில் ஒரு மாநாடு  - Page 4 Poll_c10சென்னையில் ஒரு மாநாடு  - Page 4 Poll_m10சென்னையில் ஒரு மாநாடு  - Page 4 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னையில் ஒரு மாநாடு


   
   

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue Jun 18, 2013 1:44 pm

First topic message reminder :

தமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்கம் சார்பில் “திருக்குறள் தேசிய நூல் மாநாடு” சென்னை மாநகரம் அம்பத்தூரில் 16 – 06 – 2013 ல் நடைபெற்றது. சங்கத்தின் பொதுச்செயலாளர், செம்மொழிப் போராளி கவிஞர் க. ச. கலையரசன் அவர்களின் அழைப்பை ஏற்று பெங்களூரில் இருந்து நானும் கலந்துகொண்டேன். கவியரங்கம், கருத்தரங்கம், ஆய்வரங்கம் என்று பலபிரிவுகளில் நிறையப்பேர் சிறப்புரையாற்றினர்.

சென்னை இலயோலா கல்லூரியிலும், புதுவை பல்கலைக்கழகத்திலும் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றித் திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பலகலைக்கழகத்தில் துணைவேந்தராகத் தொடர்ந்து பணிநிறைவு பெற்றவரும், பன்மொழிப் புலவரும், பல அருமையான நூல்களுக்கு ஆசிரியருமாகிய க. ப. அறவாணன் அவர்கள் தலைமையேற்று சிறப்புரையாற்றினார். மேனாள் பாடநூல் வாரியத் தலைவர் உயர்திரு. கா. லியாகத்அலிகான் அவர்களும் கலந்துகொண்டு உரையாற்றினார்.

கவியரங்கில் நானும் கலந்துகொண்டு ‘’திருக்குறளே தேசிய நூல்” என்ற தலைப்பில் முற்றிலும் குறள்வெண்பாவில் ஆனதும் ஒன்றோடொன்று அந்தாதியால் தொடர்புடையதுமான குறள்வெண்பாக்களைப் படித்து பெரும்பாலோரின் பாராட்டுதலைப் பெற்றேன்.

தமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்கம் வலைத்தள உலக சாதனைக்காக உருவாக்கியுள்ள “கவிவிசை மின்னூலில்” கவிதை படைத்ததற்காகவும், இந்த மாநாட்டில் வெளியிடப்பட்ட “திருக்குறளே தேசிய நூல்” கவிதைத்தொகுப்பில் இடம்பெற்ற கவிதைக்காகவும் எனக்கு இரண்டு பட்டயங்கள் அறிஞர் க. ப. அறவாணன் அவர்கள் கையிலிருந்து பெறும் இனிய வாய்ப்பு கிட்டியது மிகுந்த மனமகிழ்வைத் தந்தது.

நேற்று(17-06-13), சாயங்காலத்தில் பெங்களுருக்கு திரும்பி வர இரயில் பயணச்சீட்டு பதிவு செய்திருந்தேன். இடைப்பட்ட நேரத்தில் நமது தலைமை நடத்துனர் ஆதிரா அவர்களைச் சந்திக்க முடிவுசெய்து அவரை அலைபேசியில் தொடர்பு கொண்டேன். அவரும் மனமுவந்து என்னை மதிய இடைவேளையில் சந்திக்க விரும்பினார். அவ்வாறே மதியத்தில் அவரைச் சந்தித்தேன்.  எனக்குக் கிடைத்த பட்டயங்களையும் கவியரங்கில் நான் வாசித்த கவிதையையும் படித்து மிகவும் மகிழ்ச்சியடைந்து பாராட்டினர். கிட்டத்தட்ட ஒருமணி நேரம் கவிதை குறித்தும் நமது ஈகரை உறவுகள் குறித்தும் பேசிக்கொண்டு இருந்தோம். திருக்குறள் மாநாட்டில் கலந்துகொண்டதும், நமது தலைமை நடத்துனர் ஆதிரா அவர்களைச் சந்தித்துப் பேசியதும் எனக்கு மிகுந்த மனமகிழ்ச்சியைக் தந்தது.

கவிதையை படிக்க இங்கு சுட்டவும்:
http://www.eegarai.net/t100186-topic#978902

https://2img.net/r/ihimizer/img825/9654/n8da.jpg

https://2img.net/r/ihimizer/img5/6418/gp.jpg

https://2img.net/r/ihimizer/img46/5005/lsbv.jpg

https://2img.net/r/ihimizer/img850/8862/jrxd.jpg

https://2img.net/r/ihimizer/img690/111/f4mg.jpg

https://2img.net/r/ihimizer/img4/9411/2elc.jpg

https://2img.net/r/ihimizer/img842/8339/x626.jpg

https://2img.net/r/ihimizer/img542/1585/ax8z.jpg


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Jun 24, 2013 10:36 am

T.N.Balasubramanian wrote:
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:பூவன் மற்றும் யினியவன், நானும் உங்கள் மாதிரித்தான் என்ன வயதில் கொஞ்சம் இளையவன் ....அவ்வளவுதான் புன்னகை
ஆமாம் , அண்ணா!ரமணியன்
சிரி எனது கணினியில் எழுத்துருக்கள் சரியாக தெரியவில்லை , இப்ப கூட பாருங்க ரமணியன் ஐயா ஏதோ எழுதியிருக்கிறார் ஆனால் சரியா தெரியல சிரி

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Jun 24, 2013 3:14 pm

ராஜா wrote:
T.N.Balasubramanian wrote:
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:பூவன் மற்றும் யினியவன், நானும் உங்கள் மாதிரித்தான் என்ன வயதில் கொஞ்சம் இளையவன் ....அவ்வளவுதான் புன்னகை
ஆமாம் , அண்ணா!ரமணியன்
சிரி எனது கணினியில் எழுத்துருக்கள் சரியாக தெரியவில்லை , இப்ப கூட பாருங்க ரமணியன் ஐயா ஏதோ எழுதியிருக்கிறார் ஆனால் சரியா தெரியல சிரி

கண்ல கோளாரா இருக்கும் ...சிரிப்புசிரிப்பு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34975
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jun 24, 2013 4:30 pm

ராஜா wrote:
T.N.Balasubramanian wrote:
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:பூவன் மற்றும் யினியவன், நானும் உங்கள் மாதிரித்தான் என்ன வயதில் கொஞ்சம் இளையவன் ....அவ்வளவுதான் புன்னகை
ஆமாம் , அண்ணா!ரமணியன்
சிரி எனது கணினியில் எழுத்துருக்கள் சரியாக தெரியவில்லை , இப்ப கூட பாருங்க ரமணியன் ஐயா ஏதோ எழுதியிருக்கிறார் ஆனால் சரியா தெரியல சிரி

என்ன எழுதி இருக்கீங்க ராஜா?
எனது கணினியில் xxxxxxxxxxxசரியாக xxxxxx பாருங்க ரமணியன் xxx    xxxxx சரியா தெரியல.  ----

என்னை போல உங்களுக்கும் கணினி பொய்யிணி சின்றோம் . கவலை படாதீர் . 38 வயதுக்கு உட்பட்ட அறிவு மிக்க ,துடிப்புள்ள இளைஞர் மத்தியில் இந்த syndrome வருமாம். 2 மாதத்தில் குணம் காணலாம். இது செவி வழி செய்தி.உலக சுகாதார மன்ற செய்தியாம்.

ரமணியன்

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed Jun 26, 2013 7:04 pm

சிவா wrote:மட்டற்ற மகிழ்ச்சி அண்ணா! தாங்கள் மேலும் பல சிறப்புக்கள் பெற வேண்டும்!

மிகவும் நன்றி சிவா...மகிழ்ச்சி

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Jun 26, 2013 7:23 pm

T.N.Balasubramanian wrote:என்னை போல உங்களுக்கும் கணினி பொய்யிணி சின்றோம் . கவலை படாதீர் . 38 வயதுக்கு உட்பட்ட அறிவு மிக்க ,துடிப்புள்ள இளைஞர் மத்தியில் இந்த syndrome வருமாம். 2 மாதத்தில் குணம் காணலாம். இது செவி வழி செய்தி.உலக சுகாதார மன்ற செய்தியாம்.- ரமணியன்


நீங்க சொன்னா உண்மையா தான் இருக்கும் ஐயா , 2 மாசம் தானே பொறுத்திருக்கிறேன். புன்னகை சிரி



Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Thu Jun 27, 2013 9:32 am

Aathira wrote:தங்கள் திறமைக்கு, யாப்புப் புலமைக்கு இன்னும் எத்தனயோ ஏற்றங்கள் வந்தடையும். வாழ்த்துகள் தயாளன் சார்.

சந்தித்ததில் நிறைய சிந்தித்ததில் மகிழ்ச்சி அலைகள் இன்னும்.....  ஆனாலும் அந்த ஃபேர் அன் லவ்லீயை மறக்க முடியல சார்.சிரி
மிகவும் நன்றி ஆதிரா...உங்களைச் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat Jun 29, 2013 3:31 pm

பார்த்திபன் wrote:மிக்க மகிழ்ச்சி ஐயா! மகிழ்ச்சி
மிக்க நன்றி தம்பி பார்த்திபன் புன்னகை 

நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011
https://tamizsangam.com/

Postநாகசுந்தரம் Sat Jun 29, 2013 7:50 pm

மிக்க மகிழ்ச்சி ஐயா!

முரசுக் கவிஞருக்கு முத்துத் தமிழில்
கரைந்து கொடுத்தேன் குறள்




Uploaded with ImageShack.us
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun Jul 07, 2013 8:54 pm

T.N.Balasubramanian wrote:வாழ்த்துக்கள் திரு சுந்தர்ராஜ் தயாளன் அவர்களே.அன்பு மலர் அன்பு மலர்
முன்பே அறிந்திருந்தால் திருக்குறளுடன் அய்யாவின்
திரு குரலையும் கேட்டிருக்கலாம்.

ரமணியன்
மிகவும் நன்றி ரமணியன் அய்யா. :வணக்கம்: 

Sponsored content

PostSponsored content



Page 4 of 4 Previous  1, 2, 3, 4

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக