புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 7:14
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 20:34
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 18:09
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:52
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 13:08
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 12:01
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:31
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:22
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:12
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:03
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:52
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 10:18
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:49
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:31
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:48
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:41
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:38
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:36
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:34
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed 24 Apr 2024 - 15:04
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed 24 Apr 2024 - 15:02
» கடந்து செல்!
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 9:43
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 9:37
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 9:35
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 20:41
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 20:40
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 19:56
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 19:43
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 19:28
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 14:03
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:57
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:56
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:54
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:53
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:51
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue 23 Apr 2024 - 10:13
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue 23 Apr 2024 - 0:51
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 22:01
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 21:43
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 17:09
» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 17:07
» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 17:02
» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 17:00
» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 16:46
» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 16:43
» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 14:52
» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 14:47
» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 12:05
by ayyasamy ram Today at 8:35
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 7:14
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 20:34
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 18:09
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:52
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 13:08
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 12:01
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:31
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:22
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:12
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:03
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:52
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 10:18
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:49
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:31
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:48
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:41
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:38
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:36
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:34
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed 24 Apr 2024 - 15:04
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed 24 Apr 2024 - 15:02
» கடந்து செல்!
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 9:43
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 9:37
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 9:35
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 20:41
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 20:40
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 19:56
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 19:43
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 19:28
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 14:03
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:57
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:56
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:54
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:53
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:51
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue 23 Apr 2024 - 10:13
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue 23 Apr 2024 - 0:51
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 22:01
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 21:43
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 17:09
» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 17:07
» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 17:02
» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 17:00
» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 16:46
» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 16:43
» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 14:52
» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 14:47
» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 12:05
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
rajuselvam | ||||
Kavithas | ||||
bala_t |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விவாதமேடை 3 : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர்
Page 2 of 6 •
Page 2 of 6 • 1, 2, 3, 4, 5, 6
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
First topic message reminder :
நண்பர்களே
இந்தத் திரியில் நாம் விடை காணா பல்வேறு வினாக்களுக்கு விடை தேடும் முயற்சியாக அமைய விரும்புகிறேன்.
இங்கு கேட்கப்படும் கேள்விகளுக்கு உங்களது கருத்துகளை வாதமாகவும் எதிர்வாதமாகவும் பகிர வேண்டுகிறேன்.இவை இன்றுவரை நாம் விடை தெரியாமல் திரிந்துக்கொண்டிருக்கும் பல கேள்விகளுக்கு நிச்சயமாக விடை தராவிட்டாலும் நமது உள்ளங்களில் ஒரு புரிந்துனர்தலை ஏற்படுத்தும் என நம்புகிறேன்.அதற்கு தங்களின் நல்லாதரவு கோருகிறேன்
இங்கு கேட்கப்படும் கேள்விகள் சில கிறுக்குத்தனமாக இருந்தாலும் நிச்சயம் அதற்க்கான பதில் அவ்வாறு இருக்காது என்பது என் எண்ணம்.
நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள், தயவுசெய்து யாரும் அரட்டியடிப்பது போன்ற (எனக்கு அதை எவ்வாறு இங்கு கூறுவது என தெரியவில்லை அதனாலேயே அவ்வாறு குறிப்பிட்டேன்) பதிவுகளை இட வேண்டாமென கேட்டுக்கொள்கிறேன்.காரணம் இது சீரிய கருத்துகளை எடுத்துரைக்கும் திரியாக மட்டும் அமைய விரும்புகிறேன்.
இனி தங்களின் கருத்துகளை பகிரப்போகும் தங்களுக்கு என் மனமார்ந்த நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
(இங்கு தலைப்பினில் போர் என்று குறிப்பிட்டதன் நோக்கம் திறமையான செயல்பாடுகள் அதாவது நற்கருத்துகளை கொண்ட வலிமைமிகுந்த கருத்துக்களுக்கான களம் என்ற அடிப்படையிலேயே மட்டுமே)
இன்றைய காலக்கட்டத்தில் திருமண வாழ்க்கை எவ்வாறு இருக்கிறது?
மன நிறைவாகவா ? அல்லது மன உளைச்சலாகவா ?
நண்பர்களே
இந்தத் திரியில் நாம் விடை காணா பல்வேறு வினாக்களுக்கு விடை தேடும் முயற்சியாக அமைய விரும்புகிறேன்.
இங்கு கேட்கப்படும் கேள்விகளுக்கு உங்களது கருத்துகளை வாதமாகவும் எதிர்வாதமாகவும் பகிர வேண்டுகிறேன்.இவை இன்றுவரை நாம் விடை தெரியாமல் திரிந்துக்கொண்டிருக்கும் பல கேள்விகளுக்கு நிச்சயமாக விடை தராவிட்டாலும் நமது உள்ளங்களில் ஒரு புரிந்துனர்தலை ஏற்படுத்தும் என நம்புகிறேன்.அதற்கு தங்களின் நல்லாதரவு கோருகிறேன்
இங்கு கேட்கப்படும் கேள்விகள் சில கிறுக்குத்தனமாக இருந்தாலும் நிச்சயம் அதற்க்கான பதில் அவ்வாறு இருக்காது என்பது என் எண்ணம்.
நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள், தயவுசெய்து யாரும் அரட்டியடிப்பது போன்ற (எனக்கு அதை எவ்வாறு இங்கு கூறுவது என தெரியவில்லை அதனாலேயே அவ்வாறு குறிப்பிட்டேன்) பதிவுகளை இட வேண்டாமென கேட்டுக்கொள்கிறேன்.காரணம் இது சீரிய கருத்துகளை எடுத்துரைக்கும் திரியாக மட்டும் அமைய விரும்புகிறேன்.
இனி தங்களின் கருத்துகளை பகிரப்போகும் தங்களுக்கு என் மனமார்ந்த நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
(இங்கு தலைப்பினில் போர் என்று குறிப்பிட்டதன் நோக்கம் திறமையான செயல்பாடுகள் அதாவது நற்கருத்துகளை கொண்ட வலிமைமிகுந்த கருத்துக்களுக்கான களம் என்ற அடிப்படையிலேயே மட்டுமே)
இன்றைய தலைப்பு
இன்றைய காலக்கட்டத்தில் திருமண வாழ்க்கை எவ்வாறு இருக்கிறது?
மன நிறைவாகவா ? அல்லது மன உளைச்சலாகவா ?
- jenisivaஇளையநிலா
- பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012
கவியன்பரே வணக்கம் .
நான் கூட இப்படி ஒரு திரியை துவங்கலாம் என்று நினைத்திருந்தேன் . என் நினைப்பை செயலாக்கியதற்கு நன்றி .
தலைப்பு நன்றாக உள்ளது. இன்றைய காலக்கட்டத்தில் திருமண வாழ்க்கை எவ்வாறு இருக்கிறது? மன நிறைவாகவா ? அல்லது மன உளைச்சலாகவா ?
என்னை பொறுத்தவரை மனநிறைவாக தான் உள்ளது.
இதிலே குண நிறைவும் பண நிறைவும் இடம் பெறுவதற்கு வாய்ப்பே இல்லை .
எல்லா மனிதர்களும் எல்லா தகுதிகளும் பெற்ற பின்பு தான் திருமண வாழ்க்கை இனிக்கும் என்றால் பிள்ளையார்க்கு கல்யாணம் நடந்த கதை தான் .
இந்த காலத்தில் பிறக்க போகும் குழந்தைக்கே ஊனம் என்றால் கருவிலேயே அழிக்க கூட நாம் தயாராகி விட்டோம் . அதனால் தான் நமக்கு கிடைத்த துணைக்கு ஏதாவது குறை இருப்பின் அதனை பெரிதாக எடுத்துகொண்டு வாழ்க்கையை கசப்பு என்கிறோம் .
நமக்கு கிடைத்த கணவனிடமோ , மனைவியிடமோ குறை கண்டுபிடிக்கும் நாம் எத்தனை பெரிய" குறை கண்டுபிடிக்கும் "குற்றம் செய்கிறோம் . இந்த குற்றத்தை நிறுத்தினால் திருமண வாழ்க்கை மன நிறைவாக அமையும் என்பது என் கருத்து .
எதிலுமே திருப்தி அடையாதவன் மனிதன் . கொஞ்சம் சிந்தித்து பாருங்கள் . ஒரு பொருளை கடைக்கு சென்று வாங்குகிறீர்கள் என வைத்து கொள்வோம் . அந்த பொருள் நாளடைவில் மன நிறைவை கொடுக்கவில்லை என்றால் என்ன செய்வோம் .நம்மோடு வைத்து கொள்ளமாட்டோம் . ஆனால் எத்தனை பிரச்சனைகள் வந்தாலும் , எல்லாரும் போய் நீதி மன்றத்தின் வாசலில் போய் நிற்பதில்லை . மறந்து , மறைத்து , மன்னித்து , அரவணைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம் . இது மன நிறைவை தருகிறது . இதற்கு மேல் திருமண வாழ்க்கை மன உளைச்சலை தான் தருகிறது என்றால் அவர்கள் தங்களை தான் திருத்தி கொள்ளவேண்டுமே தவிரே திருமண வாழ்க்கையை , துணை யை குறை கூற கூடாது .
நன்றி .
நான் கூட இப்படி ஒரு திரியை துவங்கலாம் என்று நினைத்திருந்தேன் . என் நினைப்பை செயலாக்கியதற்கு நன்றி .
தலைப்பு நன்றாக உள்ளது. இன்றைய காலக்கட்டத்தில் திருமண வாழ்க்கை எவ்வாறு இருக்கிறது? மன நிறைவாகவா ? அல்லது மன உளைச்சலாகவா ?
என்னை பொறுத்தவரை மனநிறைவாக தான் உள்ளது.
இதிலே குண நிறைவும் பண நிறைவும் இடம் பெறுவதற்கு வாய்ப்பே இல்லை .
எல்லா மனிதர்களும் எல்லா தகுதிகளும் பெற்ற பின்பு தான் திருமண வாழ்க்கை இனிக்கும் என்றால் பிள்ளையார்க்கு கல்யாணம் நடந்த கதை தான் .
இந்த காலத்தில் பிறக்க போகும் குழந்தைக்கே ஊனம் என்றால் கருவிலேயே அழிக்க கூட நாம் தயாராகி விட்டோம் . அதனால் தான் நமக்கு கிடைத்த துணைக்கு ஏதாவது குறை இருப்பின் அதனை பெரிதாக எடுத்துகொண்டு வாழ்க்கையை கசப்பு என்கிறோம் .
நமக்கு கிடைத்த கணவனிடமோ , மனைவியிடமோ குறை கண்டுபிடிக்கும் நாம் எத்தனை பெரிய" குறை கண்டுபிடிக்கும் "குற்றம் செய்கிறோம் . இந்த குற்றத்தை நிறுத்தினால் திருமண வாழ்க்கை மன நிறைவாக அமையும் என்பது என் கருத்து .
எதிலுமே திருப்தி அடையாதவன் மனிதன் . கொஞ்சம் சிந்தித்து பாருங்கள் . ஒரு பொருளை கடைக்கு சென்று வாங்குகிறீர்கள் என வைத்து கொள்வோம் . அந்த பொருள் நாளடைவில் மன நிறைவை கொடுக்கவில்லை என்றால் என்ன செய்வோம் .நம்மோடு வைத்து கொள்ளமாட்டோம் . ஆனால் எத்தனை பிரச்சனைகள் வந்தாலும் , எல்லாரும் போய் நீதி மன்றத்தின் வாசலில் போய் நிற்பதில்லை . மறந்து , மறைத்து , மன்னித்து , அரவணைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம் . இது மன நிறைவை தருகிறது . இதற்கு மேல் திருமண வாழ்க்கை மன உளைச்சலை தான் தருகிறது என்றால் அவர்கள் தங்களை தான் திருத்தி கொள்ளவேண்டுமே தவிரே திருமண வாழ்க்கையை , துணை யை குறை கூற கூடாது .
நன்றி .
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
மிக்க மகிழ்ச்சி ஜெனிசிவா அவர்களே, ஏற்கனவே பல்வேறு விவாதங்கள் நிகழ்த்தப்பட்டுள்ளன இங்கு. தங்களின் கருத்துகளும் நன்று.
துணையாக வந்தவர் துன்பங்களையே வாழ்வின் பரிசாக பல தருணங்களில் ,வாழ்வின் இலக்கணம் அறியாது இருக்கையில்,குறை கூறாது எப்படி ?. அங்கு ஒருத்தர் மட்டும் தன்னிலையை எப்படி உணர்ந்து திருத்திக் கொள்ள முடியும் ? ஜெனி
அவர்கள் தங்களை தான் திருத்தி கொள்ளவேண்டுமே தவிரே திருமண வாழ்க்கையை , துணை யை குறை கூற கூடாது .
துணையாக வந்தவர் துன்பங்களையே வாழ்வின் பரிசாக பல தருணங்களில் ,வாழ்வின் இலக்கணம் அறியாது இருக்கையில்,குறை கூறாது எப்படி ?. அங்கு ஒருத்தர் மட்டும் தன்னிலையை எப்படி உணர்ந்து திருத்திக் கொள்ள முடியும் ? ஜெனி
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
தம்பதியினரிடையே மேலோங்கி இருக்கும் சுய சார்பு எண்ணமானது,அதாவது எதையும் தன்னால் தனியாளாய் முடியும் என்ற எண்ணமும், பிறரை நம்பி வாழத்தேவை யில்லை என்பது போன்ற எண்ணங்களால் சச்சரவுகள்,சண்டைகள் போன்றவை அடிக்கடி நிகழ்கின்றன.
புரிந்துணர்தலின்றி ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்படுகிறது " திருமணம் "
புரிந்துணர்தலின்றி ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்படுகிறது " திருமணம் "
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
இன்றைய காலத்திற்கேற்ற தலைப்பில் விவாதம் நடப்பது வரவேற்க்கதக்கது
எனது கருத்து மனநிறைவாக 30% மட்டுமே உள்ளது
மீதி 70% மனஉளைச்சலாகவே உள்ளது
இதன் காரணம் என்னவென்றால் இரண்டுபேரும் மனம்விட்டு பேசுவது கிடையாது மனம் விட்டு பேசினாலே 100% மனநிறைவாக திருமண வாழ்கையை கொண்டு செல்ல முடியும்.
எனது கருத்து மனநிறைவாக 30% மட்டுமே உள்ளது
மீதி 70% மனஉளைச்சலாகவே உள்ளது
இதன் காரணம் என்னவென்றால் இரண்டுபேரும் மனம்விட்டு பேசுவது கிடையாது மனம் விட்டு பேசினாலே 100% மனநிறைவாக திருமண வாழ்கையை கொண்டு செல்ல முடியும்.
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- jenisivaஇளையநிலா
- பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012
கரூர் கவியன்பன் wrote:மிக்க மகிழ்ச்சி ஜெனிசிவா அவர்களே, ஏற்கனவே பல்வேறு விவாதங்கள் நிகழ்த்தப்பட்டுள்ளன இங்கு. தங்களின் கருத்துகளும் நன்று.
அவர்கள் தங்களை தான் திருத்தி கொள்ளவேண்டுமே தவிரே திருமண வாழ்க்கையை , துணை யை குறை கூற கூடாது .
துணையாக வந்தவர் துன்பங்களையே வாழ்வின் பரிசாக பல தருணங்களில் ,வாழ்வின் இலக்கணம் அறியாது இருக்கையில்,குறை கூறாது எப்படி ?. அங்கு ஒருத்தர் மட்டும் தன்னிலையை எப்படி உணர்ந்து திருத்திக் கொள்ள முடியும் ? ஜெனி
நாம் பிறந்தவுடன் நம்முடைய முதல் உறவு நம் தாய் . அவரை நாம் அப்படியே ஏற்று கொள்வதில்லையா ?
தாய் பெற்ற குழந்தையை அப்படியே ஏற்றுகொல்வதில்லையா ?அந்த குழந்தையினால் நமக்கு எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் அதை சகித்து ஏற்றுக்கொண்டு ரசிக்கிறோம் . அப்படி இருக்க நமக்காக கடைசி வாழ வேண்டும் என்று சபதம் எடுத்து கொண்டு வாழ வரும் ஒரு துணையை எப்படி துன்பங்களை பரிசாக தருபவராய் நினைத்துப்பார்க்க முடிகிறது அன்பரே ..
- Ahanyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
நீங்கள் சொல்வது சரிதான் ஜெனி அக்கா. ஆனால் நாம் எல்லாவற்றையும் பொறுத்து அனுசரித்து செல்கின்றோம் என்றே வைத்துக்கொள்வோம்.
நமக்கு எப்படி அந்த மணவாழ்க்கை மன நிறைவை கொடுக்கும்? ஏதோ ஒரு விதத்தில் மன உளைச்சலாக தானே இருக்கும்.
நமக்கு எப்படி அந்த மணவாழ்க்கை மன நிறைவை கொடுக்கும்? ஏதோ ஒரு விதத்தில் மன உளைச்சலாக தானே இருக்கும்.
- சக்திவேல்பாண்டியன்புதியவர்
- பதிவுகள் : 22
இணைந்தது : 23/12/2012
Ahanya wrote:நாம் எல்லாவற்றையும் பொறுத்து அனுசரித்து செல்கின்றோம் என்றே வைத்துக்கொள்வோம்.நமக்கு எப்படி அந்த மணவாழ்க்கை மன நிறைவை கொடுக்கும்? ஏதோ ஒரு விதத்தில் மன உளைச்சலாக தானே இருக்கும்.
கண்டிப்பாக மன நிறைவை தராது .விட்டுக்கொடுப்பதை கணவனோ அல்லது மணைவியோ நான்கு பேர் முன்நிலையில் பாராட்டும் போது ,அதை விட ஒரு ஆனந்தம் வேறு எங்கும் கிடைக்காது ,எனவே தம்பதிகள் விட்டுக்கொடுப்பதையும் அதை ஊக்கப்படுத்துவதையும்
வளர்த்துக்கொண்டால் அந்த மன வாழ்கை சந்தோஷமாதான் இருக்கும்.
காக்கும் பணி !! எங்கள் பணி !!
தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை
[You must be registered and logged in to see this image.]
- jenisivaஇளையநிலா
- பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012
நீங்க எந்த பக்கமுன்னு தெரியலியேசக்திவேல்பாண்டியன் wrote:Ahanya wrote:நாம் எல்லாவற்றையும் பொறுத்து அனுசரித்து செல்கின்றோம் என்றே வைத்துக்கொள்வோம்.நமக்கு எப்படி அந்த மணவாழ்க்கை மன நிறைவை கொடுக்கும்? ஏதோ ஒரு விதத்தில் மன உளைச்சலாக தானே இருக்கும்.
கண்டிப்பாக மன நிறைவை தராது .விட்டுக்கொடுப்பதை கணவனோ அல்லது மணைவியோ நான்கு பேர் முன்நிலையில் பாராட்டும் போது ,அதை விட ஒரு ஆனந்தம் வேறு எங்கும் கிடைக்காது ,எனவே தம்பதிகள் விட்டுக்கொடுப்பதையும் அதை ஊக்கப்படுத்துவதையும்
வளர்த்துக்கொண்டால் அந்த மன வாழ்கை சந்தோஷமாதான் இருக்கும்.
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
உண்மைதான் ஜெனி அவர்களே.இருப்பினும் தாய்க்கும் மகனுக்கும் உள்ள பந்தத்தில் எது நடப்பினும் தாயானவள் பொறுமையே காக்கிறாள்.ஆனால் இல்லற வாழ்க்கையில் பெரும்பாலான தருணங்களில் புரிதலின்றி பொறுமையானது எல்லை கடக்கத்தானே செய்கிறது பல்வேறு வேளைகளில்.
துன்பங்களை பரிசாக தருகிறாரே என எண்ண நினைக்க்ம் போதிலிருந்துதானே மன உளைச்சல் இல்லறத்தில் ஏற்படுகிறது
துன்பங்களை பரிசாக தருகிறாரே என எண்ண நினைக்க்ம் போதிலிருந்துதானே மன உளைச்சல் இல்லறத்தில் ஏற்படுகிறது
- jenisivaஇளையநிலா
- பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012
கரூர் கவியன்பன் wrote:உண்மைதான் ஜெனி அவர்களே.இருப்பினும் தாய்க்கும் மகனுக்கும் உள்ள பந்தத்தில் எது நடப்பினும் தாயானவள் பொறுமையே காக்கிறாள்.ஆனால் இல்லற வாழ்க்கையில் பெரும்பாலான தருணங்களில் புரிதலின்றி பொறுமையானது எல்லை கடக்கத்தானே செய்கிறது பல்வேறு வேளைகளில்.
துன்பங்களை பரிசாக தருகிறாரே என எண்ண நினைக்க்ம் போதிலிருந்துதானே மன உளைச்சல் இல்லறத்தில் ஏற்படுகிறது
இங்கு நீங்கள் சொல்வதிலும் புரிதலும் ,பொறுமையும் தான் குறைகிறது .
ஆனால் மன நிறைவுக்கு குறை இல்லை. இந்த துணை எனக்கு பொருத்தம் இல்லை வேண்டாம் என்று சொல்லி பாருங்கள் .....சொல்ல கூட வேண்டாம் நினைத்து பாருங்கள் ..
உங்கள் மனம் ஏதோ சூனியமாய் உணர்ந்தது என்றால் அங்கு நீங்கள் மன நிறைவை பெறுவீர்கள் .
- Sponsored content
Page 2 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
» விவாதமேடை 5: இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர் (குடியரசு தின சிறப்பு விவாதம்)
» விவாதமேடை 4: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர்
» விவாத மேடை: இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர்
» விவாத மேடை 2 : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர்
» விவாதமேடை 6: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர் (இன்றைய அவசர வாழ்க்கையில் மனிதநேயம்)
» விவாதமேடை 4: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர்
» விவாத மேடை: இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர்
» விவாத மேடை 2 : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர்
» விவாதமேடை 6: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர் (இன்றைய அவசர வாழ்க்கையில் மனிதநேயம்)
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 6
|
|