புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Today at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Today at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
by ayyasamy ram Today at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Today at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
rajuselvam | ||||
Kavithas | ||||
bala_t |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மரபுப் பா பயிலரங்கம்
Page 50 of 50 •
Page 50 of 50 • 1 ... 26 ... 48, 49, 50
- தமிழநம்பிபண்பாளர்
- பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009
First topic message reminder :
தமிழ் எழுத்துக்கள் அனைத்தும் நம் எல்லாருக்கும் தெரிந்தவையே. என்றாலும் பாட்டு எழுதுகையில் அவை பயன்படுமாறு அவற்றை வகைப்படுத்தி அறிந்து கொள்வோம்.
அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள – இவை பன்னிரண்டும் உயிர் எழுத்துக்கள்.
இவற்றில்,
அ, இ, உ, எ, ஒ – இவை ஐந்தும் குறில் எழுத்துக்கள்.
ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள – இவை ஏழும் நெடில் எழுத்துக்கள்.
அடுத்து –
மெய் யெழுத்துக்கள் (புள்ளி வைத்தவை) 18.
க், ங் ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன்.
உயிர்க்குறில் எழுத்துக்களான அ, இ, உ, எ, ஒ – என்னும் ஐந்தும்
மேற்கண்ட 18 மெய்யெழுத்துக்களோடும் சேர்வதால் பிறக்கும் உயிர் மெய் எழுத்துக்களும் குறில் எழுத்துக்களே.
எடுத்துக்காட்டு :
க் உடன் அ, இ, உ, எ, ஒ சேர்ந்தால் – க, கி, கு, கெ, கொ என்ற உயிர்மெய்க் குறில் எழுத்துக்கள் பிறக்கும்.
இதே போல் ச், ..... ன் வரை ஐந்தைந்து குறில் எழுத்துக்கள் பிறக்கும்.
க் உடன் ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள கூடினால் கா, கீ, கூ, கே, கை, கோ, கெள என்ற உயிர்மெய் நெடில் எழுத்துக்கள் பிறக்கும்.
இதே போல், ச்..... ன் வரை ஏழேழு நெடில் எழுத்துக்கள் கிடைக்கும்.
குறுகிய ஓசை உடைய எழுத்துக்கள் குறில் எனப்படும்.
நீண்ட ஓசை உடைய எழுத்துக்கள் நெடில் எனப்படும்.
புள்ளியை உடைய எழுத்துக்களும் ஆய்த எழுத்தும் ஒற்று எனப்படும்.
எழுத்துக்களில் இவற்றைத் தெரிந்தால் போதும் இப்போது.
இவற்றில், புரியாதது எதுவும் இருந்தால் தயங்காமல் உடனே பின்னூட்டத்தின் வழி கேளுங்கள்.
அடுத்து, அசை எனபதைத் தெரிந்து கொள்ளப்போகிறோம்.
- எழுத்து
தமிழ் எழுத்துக்கள் அனைத்தும் நம் எல்லாருக்கும் தெரிந்தவையே. என்றாலும் பாட்டு எழுதுகையில் அவை பயன்படுமாறு அவற்றை வகைப்படுத்தி அறிந்து கொள்வோம்.
அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள – இவை பன்னிரண்டும் உயிர் எழுத்துக்கள்.
இவற்றில்,
அ, இ, உ, எ, ஒ – இவை ஐந்தும் குறில் எழுத்துக்கள்.
ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள – இவை ஏழும் நெடில் எழுத்துக்கள்.
அடுத்து –
மெய் யெழுத்துக்கள் (புள்ளி வைத்தவை) 18.
க், ங் ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன்.
உயிர்க்குறில் எழுத்துக்களான அ, இ, உ, எ, ஒ – என்னும் ஐந்தும்
மேற்கண்ட 18 மெய்யெழுத்துக்களோடும் சேர்வதால் பிறக்கும் உயிர் மெய் எழுத்துக்களும் குறில் எழுத்துக்களே.
எடுத்துக்காட்டு :
க் உடன் அ, இ, உ, எ, ஒ சேர்ந்தால் – க, கி, கு, கெ, கொ என்ற உயிர்மெய்க் குறில் எழுத்துக்கள் பிறக்கும்.
இதே போல் ச், ..... ன் வரை ஐந்தைந்து குறில் எழுத்துக்கள் பிறக்கும்.
க் உடன் ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள கூடினால் கா, கீ, கூ, கே, கை, கோ, கெள என்ற உயிர்மெய் நெடில் எழுத்துக்கள் பிறக்கும்.
இதே போல், ச்..... ன் வரை ஏழேழு நெடில் எழுத்துக்கள் கிடைக்கும்.
குறுகிய ஓசை உடைய எழுத்துக்கள் குறில் எனப்படும்.
நீண்ட ஓசை உடைய எழுத்துக்கள் நெடில் எனப்படும்.
புள்ளியை உடைய எழுத்துக்களும் ஆய்த எழுத்தும் ஒற்று எனப்படும்.
எழுத்துக்களில் இவற்றைத் தெரிந்தால் போதும் இப்போது.
இவற்றில், புரியாதது எதுவும் இருந்தால் தயங்காமல் உடனே பின்னூட்டத்தின் வழி கேளுங்கள்.
அடுத்து, அசை எனபதைத் தெரிந்து கொள்ளப்போகிறோம்.
- தமிழநம்பிபண்பாளர்
- பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009
கருத்தாழ மிக்க பாடல். வஞ்சமிட் டழித்ததுவும் - விளம் முன் நிரை வந்துள்ளது. திருத்துக.kirikasan wrote:ஐயா மேற் கூறிய தவறுகளுக்காக இன்னொரு பயிற்சி செய்தேன்
வெல்வெல் எனவெழுந்த வீரரின் வெற்றிதனை
வல்லரசு கள்சூழ்ந்து வஞ்சமிட் டழித்ததுவும்
நல்லதோ ஈழம் நலிந்து கிடத்தலிவர்
சொல்லரிய செயலாற்ற லால்
கிரிகாசன்
- தமிழநம்பிபண்பாளர்
- பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009
31. நேரிசை வெண்பா
நாம் அடுத்து எழுதப் பயில இருப்பது நேரிசை வெண்பா.
இது நேரிசைச் சிந்தியல் வெண்பா போன்றதே. ஆனால் நான்கடிகளில் வரும். வெண்பாக்களுக் குள்ளே தக்க ஓசையும் தக்க சொற்களும் பெற்று வருதல் பற்றி இது நேரிசை வெண்பா எனப்பட்டது. நேர் – தகுதி. இசை – ஓசை. இனி. விளக்கமாகப் பார்ப்போம்.
நேரிசை வெண்பாவில் –
1. நான்கடிகள் வரும்.
2. ஈற்றடி முச்சீராய் ஏனைய அடிகள் நாற்சீராய் இருக்க வேண்டும்.
3. ஈரசைச்சீரும் காய்ச்சீரும் மட்டுமே வரவேண்டும்.
4. செப்பலோசை பெற்றிருக்க வேண்டும்.
5. பொதுவாக வெண்பாவுக்குரிய தளை (இயற்சீர் வெண்டளை, வெண்சீர் வெண்டளை) அமைந்திருக்க வேண்டும்.
6. மற்ற வெண்பாக்களைப் போலவே ஈற்றுச்சீர், நாள், மலர், காசு, பிறப்பு என்ற வாய்பாட்டால் முடிய வேண்டும்.
7. இரண்டாவது அடியில் நான்காவது சீர், தனிச்சீராய் இருக்கும். இத் தனிச்சீர், முதல் இரண்டடிக்கு வரும் எதுகையில் அமைய வேண்டும்.
8. முதல் இரண்டடியும் தனிச்சொல்லும் ஓர் எதுகையிலும் (இரு விகற்பம் அல்லது ஈர் உறழ்ச்சி), பின்னிரண்டடி ஓர் எதுகையிலும் வரும்.
நான்கடிகளும் தனிச்சீரும் ஒரே எதுகையிலும் (ஒரு விகற்பம் அல்லது ஓர் உறழ்ச்சி) வரலாம்.
எடுத்துக்காட்டு :
1. ஒரு விகற்ப (அல்லது ஓர் உறழ்ச்சி) நேரிசை வெண்பா
நெல்லுக் கிறைத்தநீர் வாய்க்கால் வழியோடி
புல்லுக்கு மாங்கே பொசியுமாம் – தொல்லுலகில்
நல்லார் ஒருவ ருளரே லவர்பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை.
2. இரு விகற்ப (அல்லது ஈர் உறழ்ச்சி) நேரிசை வெண்பா
மன்பதையைக் கூறாக்கும் மண்ணரத்த ஆறாக்கும்
புன்மதத்தைச் சாதியுடன் புதையாழம்! – அன்புடனே
நல்லிணக்கம் நாடிடுக; நஞ்சாம் மனுமறைகள்
புல்லர்சொல் தள்ளுபுறம், பொய்.
இனி, எழுதுக.
நாம் அடுத்து எழுதப் பயில இருப்பது நேரிசை வெண்பா.
இது நேரிசைச் சிந்தியல் வெண்பா போன்றதே. ஆனால் நான்கடிகளில் வரும். வெண்பாக்களுக் குள்ளே தக்க ஓசையும் தக்க சொற்களும் பெற்று வருதல் பற்றி இது நேரிசை வெண்பா எனப்பட்டது. நேர் – தகுதி. இசை – ஓசை. இனி. விளக்கமாகப் பார்ப்போம்.
நேரிசை வெண்பாவில் –
1. நான்கடிகள் வரும்.
2. ஈற்றடி முச்சீராய் ஏனைய அடிகள் நாற்சீராய் இருக்க வேண்டும்.
3. ஈரசைச்சீரும் காய்ச்சீரும் மட்டுமே வரவேண்டும்.
4. செப்பலோசை பெற்றிருக்க வேண்டும்.
5. பொதுவாக வெண்பாவுக்குரிய தளை (இயற்சீர் வெண்டளை, வெண்சீர் வெண்டளை) அமைந்திருக்க வேண்டும்.
6. மற்ற வெண்பாக்களைப் போலவே ஈற்றுச்சீர், நாள், மலர், காசு, பிறப்பு என்ற வாய்பாட்டால் முடிய வேண்டும்.
7. இரண்டாவது அடியில் நான்காவது சீர், தனிச்சீராய் இருக்கும். இத் தனிச்சீர், முதல் இரண்டடிக்கு வரும் எதுகையில் அமைய வேண்டும்.
8. முதல் இரண்டடியும் தனிச்சொல்லும் ஓர் எதுகையிலும் (இரு விகற்பம் அல்லது ஈர் உறழ்ச்சி), பின்னிரண்டடி ஓர் எதுகையிலும் வரும்.
நான்கடிகளும் தனிச்சீரும் ஒரே எதுகையிலும் (ஒரு விகற்பம் அல்லது ஓர் உறழ்ச்சி) வரலாம்.
எடுத்துக்காட்டு :
1. ஒரு விகற்ப (அல்லது ஓர் உறழ்ச்சி) நேரிசை வெண்பா
நெல்லுக் கிறைத்தநீர் வாய்க்கால் வழியோடி
புல்லுக்கு மாங்கே பொசியுமாம் – தொல்லுலகில்
நல்லார் ஒருவ ருளரே லவர்பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை.
2. இரு விகற்ப (அல்லது ஈர் உறழ்ச்சி) நேரிசை வெண்பா
மன்பதையைக் கூறாக்கும் மண்ணரத்த ஆறாக்கும்
புன்மதத்தைச் சாதியுடன் புதையாழம்! – அன்புடனே
நல்லிணக்கம் நாடிடுக; நஞ்சாம் மனுமறைகள்
புல்லர்சொல் தள்ளுபுறம், பொய்.
இனி, எழுதுக.
- Raja2009புதியவர்
- பதிவுகள் : 43
இணைந்தது : 25/07/2009
அன்புள்ள ஐயா,
தாங்கள் குணமடைந்து வந்தது கண்டு மிக்க மகிழ்ச்சி. தங்களின் மெளன மாணவனாக இருக்கிறேன். பாடங்களை படிக்கிறேன். ஆனால் பயிற்சி செய்வதற்கு பயமாக (தவறாகி விடுமோ என்று) இருக்கிறது.
ராஜா
தாங்கள் குணமடைந்து வந்தது கண்டு மிக்க மகிழ்ச்சி. தங்களின் மெளன மாணவனாக இருக்கிறேன். பாடங்களை படிக்கிறேன். ஆனால் பயிற்சி செய்வதற்கு பயமாக (தவறாகி விடுமோ என்று) இருக்கிறது.
ராஜா
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
ஐ யா
இந்த திரியை இன்று தான் கண்டேன். மிக பயனுள்ள தகவல்.
தொடருங்கள்
இந்த திரியை இன்று தான் கண்டேன். மிக பயனுள்ள தகவல்.
தொடருங்கள்
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
கன்னல் மொழிபேசும் காதல் கிளியொன்று
இன்னல் நீக்கயென் இதயத்துள் ளமர்ந்து
மின்னல் விழிவீச்சால் மீளாத்துயர் துடைக்க
என்னலம் மறந்தேன் நான்
ஐயா முறையான கவி எழுதும் பயிற்சி எனக்கில்லை. ஆனாலும் ஏதோ எழ்துவேன் இங்கே தங்களின் பங்களிப்பு பற்றி அறிந்த போது என் மனம் உவகையுற்றது. மேற்க்கக்ண்ட இந்த நன்கடிகளில் திருத்தம் செய்யுங்கள் நான் திருத்திக் கொள்வேன்.
தவறுகளையும் களைவேன்.
தங்கள் முழுமையான ஆரோக்கியத்துடன் எங்களை வழிநடத்த ஈகரையில் ஒருவனாக எல்லாம் வல்ல இறைவனை இருகரம் ஏந்தி பிரார்த்திக்கிறேன்....
இன்னல் நீக்கயென் இதயத்துள் ளமர்ந்து
மின்னல் விழிவீச்சால் மீளாத்துயர் துடைக்க
என்னலம் மறந்தேன் நான்
ஐயா முறையான கவி எழுதும் பயிற்சி எனக்கில்லை. ஆனாலும் ஏதோ எழ்துவேன் இங்கே தங்களின் பங்களிப்பு பற்றி அறிந்த போது என் மனம் உவகையுற்றது. மேற்க்கக்ண்ட இந்த நன்கடிகளில் திருத்தம் செய்யுங்கள் நான் திருத்திக் கொள்வேன்.
தவறுகளையும் களைவேன்.
தங்கள் முழுமையான ஆரோக்கியத்துடன் எங்களை வழிநடத்த ஈகரையில் ஒருவனாக எல்லாம் வல்ல இறைவனை இருகரம் ஏந்தி பிரார்த்திக்கிறேன்....
மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.
ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...
இப்படியொரு
பயிற்சிப் பதிவுப் பக்கம் கண்டு
மகிழ்வடைகிறேன்.
"ஹலோ - உங்களை
ஃபலோ பண்ணிக் களைச்சுப் போனேன்" என
எழுதுவோரை
தூயதமிழ் பேண
ஊக்குவிக்கும் பதிவிது!
ஆக்குனருக்கு
எனது பாராட்டுகள்!
தாங்கள்
இலகு நடையில் எடுத்துரைப்பது
எல்லோருக்கும்
புரியுமென நம்புகிறேன்!
பயிற்சிப் பதிவுப் பக்கம் கண்டு
மகிழ்வடைகிறேன்.
"ஹலோ - உங்களை
ஃபலோ பண்ணிக் களைச்சுப் போனேன்" என
எழுதுவோரை
தூயதமிழ் பேண
ஊக்குவிக்கும் பதிவிது!
ஆக்குனருக்கு
எனது பாராட்டுகள்!
தாங்கள்
இலகு நடையில் எடுத்துரைப்பது
எல்லோருக்கும்
புரியுமென நம்புகிறேன்!
உங்கள் யாழ்பாவாணன்
yarlpavanan wrote:இப்படியொரு
பயிற்சிப் பதிவுப் பக்கம் கண்டு
மகிழ்வடைகிறேன்.
"ஹலோ - உங்களை
ஃபலோ பண்ணிக் களைச்சுப் போனேன்" என
எழுதுவோரை
தூயதமிழ் பேண
ஊக்குவிக்கும் பதிவிது!
ஆக்குனருக்கு
எனது பாராட்டுகள்!
தாங்கள்
இலகு நடையில் எடுத்துரைப்பது
எல்லோருக்கும்
புரியுமென நம்புகிறேன்!
துரதிஸ்டவசமாக இது பாதியில் நின்றுபோய்விட்டது. இங்கு பயிற்சியிலீடுபட்ட மாணாக்கர்கள் ஆர்வம் குறைந்ததோ தெரியவில்லை வீடுவிலகிவி ட நான் தனித்திருந்தேன். என்முட்டாள்தனம் தொடர்ந்து தனியே படித்திருக்கலாம். தனி ஒரு ஆளூக்கு ஐயா தொடரமாட்டார் என்று தவறாக நினத்து நானும்வருவதை கைவிட்டுவிட்டேன். மீண்டும் தொடருமா,. தமிழநம்பி ஐயாவைத்தான் கேட்க வேண்டும்
- Sponsored content
Page 50 of 50 • 1 ... 26 ... 48, 49, 50
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 50 of 50
|
|