புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm

» கருத்துப்படம் 18/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:16 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மரபுப் பா பயிலரங்கம் - Page 38 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 38 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 38 Poll_c10 
65 Posts - 46%
ayyasamy ram
மரபுப் பா பயிலரங்கம் - Page 38 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 38 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 38 Poll_c10 
56 Posts - 40%
T.N.Balasubramanian
மரபுப் பா பயிலரங்கம் - Page 38 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 38 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 38 Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
மரபுப் பா பயிலரங்கம் - Page 38 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 38 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 38 Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
மரபுப் பா பயிலரங்கம் - Page 38 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 38 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 38 Poll_c10 
3 Posts - 2%
jairam
மரபுப் பா பயிலரங்கம் - Page 38 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 38 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 38 Poll_c10 
2 Posts - 1%
சிவா
மரபுப் பா பயிலரங்கம் - Page 38 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 38 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 38 Poll_c10 
1 Post - 1%
Manimegala
மரபுப் பா பயிலரங்கம் - Page 38 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 38 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 38 Poll_c10 
1 Post - 1%
Poomagi
மரபுப் பா பயிலரங்கம் - Page 38 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 38 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 38 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மரபுப் பா பயிலரங்கம் - Page 38 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 38 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 38 Poll_c10 
195 Posts - 51%
ayyasamy ram
மரபுப் பா பயிலரங்கம் - Page 38 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 38 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 38 Poll_c10 
139 Posts - 36%
mohamed nizamudeen
மரபுப் பா பயிலரங்கம் - Page 38 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 38 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 38 Poll_c10 
16 Posts - 4%
prajai
மரபுப் பா பயிலரங்கம் - Page 38 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 38 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 38 Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
மரபுப் பா பயிலரங்கம் - Page 38 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 38 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 38 Poll_c10 
7 Posts - 2%
jairam
மரபுப் பா பயிலரங்கம் - Page 38 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 38 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 38 Poll_c10 
4 Posts - 1%
Jenila
மரபுப் பா பயிலரங்கம் - Page 38 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 38 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 38 Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
மரபுப் பா பயிலரங்கம் - Page 38 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 38 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 38 Poll_c10 
3 Posts - 1%
Rutu
மரபுப் பா பயிலரங்கம் - Page 38 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 38 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 38 Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
மரபுப் பா பயிலரங்கம் - Page 38 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 38 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 38 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரபுப் பா பயிலரங்கம்


   
   

Page 38 of 50 Previous  1 ... 20 ... 37, 38, 39 ... 44 ... 50  Next

avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Wed Mar 03, 2010 11:16 pm

First topic message reminder :


  • எழுத்து


தமிழ் எழுத்துக்கள் அனைத்தும் நம் எல்லாருக்கும் தெரிந்தவையே. என்றாலும் பாட்டு எழுதுகையில் அவை பயன்படுமாறு அவற்றை வகைப்படுத்தி அறிந்து கொள்வோம்.


அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள இவை பன்னிரண்டும் உயிர் எழுத்துக்கள்.

இவற்றில்,

அ, இ, உ, எ, ஒ இவை ஐந்தும் குறில் எழுத்துக்கள்.


ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள இவை ஏழும் நெடில் எழுத்துக்கள்.


அடுத்து

மெய் யெழுத்துக்கள் (புள்ளி வைத்தவை) 18.

க், ங் ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன்.



உயிர்க்குறில் எழுத்துக்களான அ, இ, உ, எ, ஒ என்னும் ஐந்தும்

மேற்கண்ட 18 மெய்யெழுத்துக்களோடும் சேர்வதால் பிறக்கும் உயிர் மெய் எழுத்துக்களும் குறில் எழுத்துக்களே.



எடுத்துக்காட்டு :

க் உடன் அ, இ, உ, எ, ஒ சேர்ந்தால் க, கி, கு, கெ, கொ என்ற உயிர்மெய்க் குறில் எழுத்துக்கள் பிறக்கும்.

இதே போல் ச், ..... ன் வரை ஐந்தைந்து குறில் எழுத்துக்கள் பிறக்கும்.



க் உடன் ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள கூடினால் கா, கீ, கூ, கே, கை, கோ, கெள என்ற உயிர்மெய் நெடில் எழுத்துக்கள் பிறக்கும்.



இதே போல், ச்..... ன் வரை ஏழேழு நெடில் எழுத்துக்கள் கிடைக்கும்.



குறுகிய ஓசை உடைய எழுத்துக்கள் குறில் எனப்படும்.

நீண்ட ஓசை உடைய எழுத்துக்கள் நெடில் எனப்படும்.


புள்ளியை உடைய எழுத்துக்களும் ஆய்த எழுத்தும் ஒற்று எனப்படும்.


எழுத்துக்களில் இவற்றைத் தெரிந்தால் போதும் இப்போது.


இவற்றில், புரியாதது எதுவும் இருந்தால் தயங்காமல் உடனே பின்னூட்டத்தின் வழி கேளுங்கள்.


அடுத்து, அசை எனபதைத் தெரிந்து கொள்ளப்போகிறோம்.


யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Postயாதுமானவள் Fri Jan 28, 2011 12:05 am

வணக்கம் அய்யா,

ஏந்திசைச் செப்பலோசையில் என் முயற்சிகள்

ஆறுமுகன் ஆனைமுகன் ஆலம்விடம் உண்டவனின்
பேறுமிக்க புத்திரர்கள் ஆம்.

காட்டினிடை ஓடுகின்ற காட்டாற்று வெள்ளமதைப்
பூட்டிவிட முடியாது நேர்.

ஊட்டிவிடும் தமிழ்பருகி ஓடிவரும் சொல்லெடுத்துப்
பாட்டெழுதும் பாங்கதனைக் கல்.

ஏர்கண்ட மாடுகளும் இலைதின்ற காலங்களும்
பார்கண்ட தோர்காலம் தான்

அன்புடன்
யாதுமானவள்

யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Postயாதுமானவள் Fri Jan 28, 2011 10:01 am

காலை வணக்கம் அய்யா,



தூங்கிசைச் செப்பலோசையில் என் முயற்சிகள்:



கல்லடி வில்லடி காலணி ஏற்றபின்

நல்லருள் தந்தான் சிவன்



மூடனாம் முரடனாம் மூர்க்கனக் கொற்றவன்

தோகையைப் போர்த்திய பேகன்.



(இது கொஞ்சம் சிரமமாகத்தான் தெரிந்தது. ஆனால் எழுதவேண்டுமென்ற ஈர்ப்பினைக் கொடுக்கிறது. தவறுகளைத் திருத்துங்கள் அய்யா)



அன்புடன்

யாதுமானவள்



avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Fri Jan 28, 2011 11:03 am

யாதுமானவர்க்கு,
வணக்கம்.
உங்கள் வருகை மகிழ்ச்சியும் ஆறுதலும் அளிக்கிறது.

பயிலரங்கத்தில் அன்பர்கள் தொடர்ந்து கலந்துகொண்டால்தானே மேலும் மேலும் பயிலவும் பயிற்றுவிக்கவும் இயலும். எனவே, உங்களை அன்போடு வரவேற்கின்றேன்.

உங்கள் வாழ்த்திற்கு நெஞ்சார்ந்த நனிநன்னன்றி.


avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Fri Jan 28, 2011 11:32 am

Yaadhumanaval wrote:வணக்கம் அய்யா,

ஏந்திசைச் செப்பலோசையில் என் முயற்சிகள்

ஆறுமுகன் ஆனைமுகன் ஆலவிடம் உண்டவனின்
பேறுமிக்க மக்களவர் ஆம்.

காட்டினிடை ஓடுகின்ற காட்டாற்று வெள்ளமதைப்
பூட்டிவிட முடியாது நேர்.

ஊட்டிவிடும் தமிழ்பருகி ஓடிவரும் சொல்லெடுத்துப்
பாட்டெழுதும் பாங்கதனைக் கல்.

ஏர்கண்ட மாடுகளும் இலைதின்ற காலமதும்
பார்கண்ட கோலங்கள் தாம்.


அன்புடன்
யாதுமானவள்
பாடல்கள் சரியாக அமைந்துள்ளன.

avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Fri Jan 28, 2011 12:02 pm


கல்லடி வில்லடி காலணி ஏற்றபின்
நல்லருள் தந்தான் சிவன்

மூடனா தோகையை மூடிய பேகன்
ஈடில் லருளென் றியம்பு.

திருத்தத்தைக் காண்க.
தொடர்ந்து எழுதுக.


யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Postயாதுமானவள் Fri Jan 28, 2011 2:31 pm

மிக்க நன்றி அய்யா,

திருத்தங்கள் கவனித்தேன். மகிழ்ச்சியை உணர்கிறேன்.
தொடர்ந்து எழுதுவேன்.

அன்புடன்
யாதுமானவள்

avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Fri Jan 28, 2011 10:01 pm

பயிலரங்க அன்பர்கள் தயங்காது வந்து எழுதிக் கலந்து கொள்க. பிழை நேருமே என்ற எண்ணம் நம் திறனை வளர்த்துக் கொள்ளத் தடையாகிவிடும். தொடக்கத்தில் பிழையின்றி எழுதிப் பழகியவர் ஒருவருமிலர். வருக, வந்து எழுதுக. அடுத்து நாம் இன்னொரு வகை வெண்பா எழுதப் பயில இருக்கின்றோம்.

யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Postயாதுமானவள் Sat Jan 29, 2011 8:39 am

காலை வணக்கம் அய்யா,

தங்கள் நலன் காத்திடுவீர் !

இது சரியாக உள்ளதா எனக் கூறுங்கள்.

முரடனா மூடனா மூர்க்கனா பேகனும்
தோகையைப் போர்த்தினான் துணிந்து.


இன்னொரு முயற்சி ஐயா,

பாம்பும் ஆடும் பரதம் அதனின்
கூம்பைத் தீண்டும் போது.

அன்புடன்
யாதுமானவள்

avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Sat Jan 29, 2011 1:54 pm

போர்த்தினான் துணிந்து - விளம் முன் நிரை - தளை தவறுகிறது. விளம் முன் நேர் வருமாறு அமைக்க! நாள் அல்லது காசு என்ற வாய்பாட்டில் ஈற்றுச்சீர் அமையுமாறு எழுதுக. பாம்பும் ஆடும் பரதம் அதனின்
கூம்பைத் தீண்டும் போது.

பாம்பும் ஆடும், அதனின் கூம்பை, கூம்பைத் தீண்டும், தீண்டும் போது - தளை சரிபார்க்க. lதொடர்ந்து எழுதுக.

avatar
Guest
Guest

PostGuest Sat Jan 29, 2011 3:44 pm

மரபுப் பா பயிலரங்கம் - Page 38 677196 மரபுப் பா பயிலரங்கம் - Page 38 677196 வைர மரபுப் பா பயிலரங்கம் - Page 38 Poet என்றும் சொல்லலாம் ....

அசத்துகீறீர்கள் ...

Sponsored content

PostSponsored content



Page 38 of 50 Previous  1 ... 20 ... 37, 38, 39 ... 44 ... 50  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக