புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm
» கருத்துப்படம் 01/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:44 pm
» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
by heezulia Yesterday at 7:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm
» கருத்துப்படம் 01/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:44 pm
» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Baarushree | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
சிவா | ||||
viyasan | ||||
Rutu |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
Rutu | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
Page 33 of 100 •
Page 33 of 100 • 1 ... 18 ... 32, 33, 34 ... 66 ... 100
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
First topic message reminder :
திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1
அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு
தெளிவுரை
எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.
அசை
1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு
1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்
அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை
1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு
எதுகை-அகர- பகவன், முதல-முதற்றே
மோனை- முதல-முதற்றே
திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1
அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு
தெளிவுரை
எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.
அசை
1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு
1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்
அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை
1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு
எதுகை-அகர- பகவன், முதல-முதற்றே
மோனை- முதல-முதற்றே
mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
[You must be registered and logged in to see this link.]T.N.Balasubramanian wrote:யாப்பிலக்கணம் அறியா காரணத்தால்
அதிகம் பங்கு கொள்ளமுடியவில்லை.
நம் M ஜெகதீசன் அவர்களுக்கு இதில்
நிபுணத்துவம் உண்டு.
தொடருங்கள் .பார்க்கும் பலர் பயன் பெறுவார்.
ரமணியன்
[You must be registered and logged in to see this link.]
உங்கள் ஊக்கமே என்னை எழுத தூண்டுகிறது.
நன்றி ஐயா
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-19-ஈகை -221
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை
வறியார்க்கொன் றீவதே ஈகைமற் றெல்லாம்
குறியெதிர்ப்பை நீர துடைத்து
தெளிவுரை
இல்லாதவர்களுக்குக் கொடுப்பதே கொடை ; மற்றவை எல்லாம்
வட்டியை எதிர்பார்த்துக் கடன் கொடுப்பதைப் போன்றது.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
வறி/யார்க்/கொன்--- றீ/வ/தே------------- ஈ/கைமற்------- றெல்/லாம்
நிரை/நேர்/நேர்--------நேர்/நேர்/நேர்----நேர்/நிரை-------நேர்/நேர்
புளிமாங்காய்----------தேமாங்காய்--------கூவிளம்----------தேமா
வெண்சீர் -------------- வெண்சீர் - --------இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----------வெண்டளை-------வெண்டளை--- வெண்டளை
குறி/யெதிர்ப்/பை----நீ/ர------------ துடைத்/து
நிரை/நிரை/நேர்-----நேர்/நேர்-----நிரை/பு
கருவிளங்காய்--------தேமா----------பிறப்பு
வெண்சீர் ------------- இயற்சீர்
வெண்டளை----------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>துடைத்து>>>நிரைபு>>>பிறப்பு
1.காய் முன் நேர் 2. காய் முன் நேர் 3.விளம் முன் நேர் 4.மா முன் நிரை
5. காய் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- வறியார்க்கொன்- குறியெதிர்ப்பை
மோனை- றீவதே- றெல்லாம்
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை
வறியார்க்கொன் றீவதே ஈகைமற் றெல்லாம்
குறியெதிர்ப்பை நீர துடைத்து
தெளிவுரை
இல்லாதவர்களுக்குக் கொடுப்பதே கொடை ; மற்றவை எல்லாம்
வட்டியை எதிர்பார்த்துக் கடன் கொடுப்பதைப் போன்றது.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
வறி/யார்க்/கொன்--- றீ/வ/தே------------- ஈ/கைமற்------- றெல்/லாம்
நிரை/நேர்/நேர்--------நேர்/நேர்/நேர்----நேர்/நிரை-------நேர்/நேர்
புளிமாங்காய்----------தேமாங்காய்--------கூவிளம்----------தேமா
வெண்சீர் -------------- வெண்சீர் - --------இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----------வெண்டளை-------வெண்டளை--- வெண்டளை
குறி/யெதிர்ப்/பை----நீ/ர------------ துடைத்/து
நிரை/நிரை/நேர்-----நேர்/நேர்-----நிரை/பு
கருவிளங்காய்--------தேமா----------பிறப்பு
வெண்சீர் ------------- இயற்சீர்
வெண்டளை----------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>துடைத்து>>>நிரைபு>>>பிறப்பு
1.காய் முன் நேர் 2. காய் முன் நேர் 3.விளம் முன் நேர் 4.மா முன் நிரை
5. காய் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- வறியார்க்கொன்- குறியெதிர்ப்பை
மோனை- றீவதே- றெல்லாம்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-19-ஈகை -222
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை
நல்லாறு எனினும் கொளல்தீது மேலுலகம்
இல்லெனினும் ஈதலே நன்று
தெளிவுரை
இவர் கையால் வாங்கினால் புண்ணியம் என்று கூறினாலும் வாங்காதே ;
இவருக்குக் கொடுத்தால் பாவம் வரும் என்றாலும் கொடுக்கவும்.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
நல்/லா/று---------- எனி/னும்---------- கொளல்/தீ/து------மேலு/லகம்
நேர்/நேர்/நேர்-----நிரை/நேர்---------நிரை/நேர்/நேர்---நிரை/நிரை
தேமாங்காய்-------புளிமா---------------புளிமாங்காய்-------கருவிளம்
வெண்சீர் ---------- இயற்சீர் - -------- வெண்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை------வெண்டளை-----வெண்டளை------ வெண்டளை
இல்/லெனி/னும்---ஈ/த/லே-------------- நன்/று
நேர்/நிரை/நேர்----நேர்/நேர்/நேர்-----நேர்/பு
கூவிளங்காய்-------தேமாங்காய்--------காசு
வெண்சீர் ---------- வெண்சீர்
வெண்டளை--------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>நன்று>>>நேர்பு>>>காசு
1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.விளம் முன் நேர்
5. காய் முன் நேர் 6.காய் முன் நேர்
எதுகை- நல்லாறு- இல்லெனினும்
மோனை- நல்லாறு- நன்று , இல்லெனினும் –ஈதலே
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை
நல்லாறு எனினும் கொளல்தீது மேலுலகம்
இல்லெனினும் ஈதலே நன்று
தெளிவுரை
இவர் கையால் வாங்கினால் புண்ணியம் என்று கூறினாலும் வாங்காதே ;
இவருக்குக் கொடுத்தால் பாவம் வரும் என்றாலும் கொடுக்கவும்.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
நல்/லா/று---------- எனி/னும்---------- கொளல்/தீ/து------மேலு/லகம்
நேர்/நேர்/நேர்-----நிரை/நேர்---------நிரை/நேர்/நேர்---நிரை/நிரை
தேமாங்காய்-------புளிமா---------------புளிமாங்காய்-------கருவிளம்
வெண்சீர் ---------- இயற்சீர் - -------- வெண்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை------வெண்டளை-----வெண்டளை------ வெண்டளை
இல்/லெனி/னும்---ஈ/த/லே-------------- நன்/று
நேர்/நிரை/நேர்----நேர்/நேர்/நேர்-----நேர்/பு
கூவிளங்காய்-------தேமாங்காய்--------காசு
வெண்சீர் ---------- வெண்சீர்
வெண்டளை--------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>நன்று>>>நேர்பு>>>காசு
1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.விளம் முன் நேர்
5. காய் முன் நேர் 6.காய் முன் நேர்
எதுகை- நல்லாறு- இல்லெனினும்
மோனை- நல்லாறு- நன்று , இல்லெனினும் –ஈதலே
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-19-ஈகை -223
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை
இல்னென்னும் எவ்வம் உரையாமை ஈதல்
குலனுடையான் கண்ணே உள
தெளிவுரை
ஒருவனுக்கு இல்லை என்று கூறாது தன்னிடம் உள்ளதைக் கொடுத்துதவும்
பண்பு நல்ல குடும்பத்தில் பிறந்தவனுக்கே அமையும்
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
இல்/னென்/னும்----எவ்/வம்----------உரை/யா/மை------- ஈ/தல்
நேர்/நேர்/நேர்-------நேர்/நேர்---------நிரை/நேர்/நேர்----நேர்/நேர்
தேமாங்காய்----------தேமா--------------புளிமாங்காய்--------தேமா
வெண்சீர் ------------ இயற்சீர்---------- வெண்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை--------வெண்டளை----வெண்டளை------- வெண்டளை
குல/னுடை/யான்------- கண்/ணே------- உள
நிரை/நிரை/நேர்---------நேர்/நேர்----------நிரை
கருவிளங்காய்-----தேமா----------மலர்
வெண்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>உள>>>நிரை>>>மலர்
1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.மா முன் நிரை
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- இல்னென்னும்- குலனுடையான்
மோனை- இல்னென்னும் – ஈதல் , உரையாமை- உள
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை
இல்னென்னும் எவ்வம் உரையாமை ஈதல்
குலனுடையான் கண்ணே உள
தெளிவுரை
ஒருவனுக்கு இல்லை என்று கூறாது தன்னிடம் உள்ளதைக் கொடுத்துதவும்
பண்பு நல்ல குடும்பத்தில் பிறந்தவனுக்கே அமையும்
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
இல்/னென்/னும்----எவ்/வம்----------உரை/யா/மை------- ஈ/தல்
நேர்/நேர்/நேர்-------நேர்/நேர்---------நிரை/நேர்/நேர்----நேர்/நேர்
தேமாங்காய்----------தேமா--------------புளிமாங்காய்--------தேமா
வெண்சீர் ------------ இயற்சீர்---------- வெண்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை--------வெண்டளை----வெண்டளை------- வெண்டளை
குல/னுடை/யான்------- கண்/ணே------- உள
நிரை/நிரை/நேர்---------நேர்/நேர்----------நிரை
கருவிளங்காய்-----தேமா----------மலர்
வெண்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>உள>>>நிரை>>>மலர்
1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.மா முன் நிரை
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- இல்னென்னும்- குலனுடையான்
மோனை- இல்னென்னும் – ஈதல் , உரையாமை- உள
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-19-ஈகை -224
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை
இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர்
இன்முகம் காணும் அளவு
தெளிவுரை
யாசித்தல் போல யாசிக்கப்படுதலும் கொடுமையானதே ;
எதுவரையென்றால் உதவி பெற்றவனது முகமலர்ச்சியைக் கானும்வரை.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
இன்/னா/து--------- இரக்/கப்----------- படு/தல்---------- இரந்/தவர்
நேர்/நேர்/நேர்-----நேர்/நேர்-----------நிரை/நேர்------நிரை/நிரை
தேமாங்காய்--------தேமா----------------புளிமா------------கருவிளம்
வெண்சீர் ---------- இயற்சீர் - -------- இயற்சீர் --------- இயற்சீர்
வெண்டளை------வெண்டளை---- வெண்டளை--- வெண்டளை
இன்/முகம்--------- கா/ணும்----- அள/வு
நேர்/நிரை---------நேர்/நேர்------நிரை/பு
கூவிளம்------------தேமா-----------பிறப்பு
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>அளவு>>>நிரைபு>>>பிறப்பு
1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.மா முன் நிரை 4.விளம் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- இன்னாது- இன்முகம் , இரக்கப் – இரந்தவர்
மோனை- இன்னாது -இரக்கப் – இரந்தவர்-இன்முகம்
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை
இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர்
இன்முகம் காணும் அளவு
தெளிவுரை
யாசித்தல் போல யாசிக்கப்படுதலும் கொடுமையானதே ;
எதுவரையென்றால் உதவி பெற்றவனது முகமலர்ச்சியைக் கானும்வரை.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
இன்/னா/து--------- இரக்/கப்----------- படு/தல்---------- இரந்/தவர்
நேர்/நேர்/நேர்-----நேர்/நேர்-----------நிரை/நேர்------நிரை/நிரை
தேமாங்காய்--------தேமா----------------புளிமா------------கருவிளம்
வெண்சீர் ---------- இயற்சீர் - -------- இயற்சீர் --------- இயற்சீர்
வெண்டளை------வெண்டளை---- வெண்டளை--- வெண்டளை
இன்/முகம்--------- கா/ணும்----- அள/வு
நேர்/நிரை---------நேர்/நேர்------நிரை/பு
கூவிளம்------------தேமா-----------பிறப்பு
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>அளவு>>>நிரைபு>>>பிறப்பு
1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.மா முன் நிரை 4.விளம் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- இன்னாது- இன்முகம் , இரக்கப் – இரந்தவர்
மோனை- இன்னாது -இரக்கப் – இரந்தவர்-இன்முகம்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-19-ஈகை -225
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை
ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை
மாற்றுவார் ஆற்றலின் பின்
தெளிவுரை
கடும்பசியையும் அடக்கிக் கொள்வது ஒருவனது பேராற்றலைக் காட்டும் .
அப்பேராற்றலும் பசியைப் போக்குவோரின் ஆற்றலுக்குப் பிற்பட்டதே.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
ஆற்/றுவார்------ஆற்/றல்----------- பசி/ஆற்/றல்--------- அப்/பசி/யை
நேர்/நிரை--------நேர்/நேர்-----------நிரை/நேர்/நேர்-----நேர்/நிரை/நேர்
கூவிளம்-----------தேமா----------------புளிமாங்காய்---------கூவிளங்காய்
இயற்சீர் ---------- இயற்சீர் - ---------வெண்சீர் ------------- வெண்சீர்
வெண்டளை----வெண்டளை--- வெண்டளை--------- வெண்டளை
மாற்/றுவார்------- ஆற்/றலின்---பின்
நேர்/நிரை--------நேர்/நிரை------நேர்
கூவிளம்-----------கூவிளம்---------நாள்
இயற்சீர் ----------இயற்சீர்
வெண்டளை----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>பின்>>>நேர்>>>நாள்
1.விளம் முன் நேர் 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.காய் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.விளம் முன் நேர்
எதுகை- ஆற்றுவார் -ஆற்றல் - மாற்றுவார் -ஆற்றலின்
மோனை- ஆற்றுவார் -ஆற்றல் - ஆற்றலின்
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை
ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை
மாற்றுவார் ஆற்றலின் பின்
தெளிவுரை
கடும்பசியையும் அடக்கிக் கொள்வது ஒருவனது பேராற்றலைக் காட்டும் .
அப்பேராற்றலும் பசியைப் போக்குவோரின் ஆற்றலுக்குப் பிற்பட்டதே.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
ஆற்/றுவார்------ஆற்/றல்----------- பசி/ஆற்/றல்--------- அப்/பசி/யை
நேர்/நிரை--------நேர்/நேர்-----------நிரை/நேர்/நேர்-----நேர்/நிரை/நேர்
கூவிளம்-----------தேமா----------------புளிமாங்காய்---------கூவிளங்காய்
இயற்சீர் ---------- இயற்சீர் - ---------வெண்சீர் ------------- வெண்சீர்
வெண்டளை----வெண்டளை--- வெண்டளை--------- வெண்டளை
மாற்/றுவார்------- ஆற்/றலின்---பின்
நேர்/நிரை--------நேர்/நிரை------நேர்
கூவிளம்-----------கூவிளம்---------நாள்
இயற்சீர் ----------இயற்சீர்
வெண்டளை----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>பின்>>>நேர்>>>நாள்
1.விளம் முன் நேர் 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.காய் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.விளம் முன் நேர்
எதுகை- ஆற்றுவார் -ஆற்றல் - மாற்றுவார் -ஆற்றலின்
மோனை- ஆற்றுவார் -ஆற்றல் - ஆற்றலின்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-19-ஈகை -226
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை
ஆற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி
தெளிவுரை
பட்டினி கிடக்கும் ஒருவனது பசியைத் தீர்த்தல் வேண்டும் ;
அதுவே தன்பொருளைப் பாதுகாத்து வைக்கும் பெட்டகம் ஆகும்.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
ஆற்/றார்--------- அழி/பசி------------ தீர்த்/தல்-------- அஃ/தொரு/வன்
நேர்/நேர்----------நிரை/நிரை-------நேர்/நேர்---------நேர்/நிரை/நேர்
தேமா---------------கருவிளம்-----------தேமா--------------கூவிளங்காய்
இயற்சீர் ---------- இயற்சீர் - --------- இயற்சீர் --------- வெண்சீர்
வெண்டளை----வெண்டளை-----வெண்டளை--- வெண்டளை
பெற்/றான்------பொருள்/வைப்----- புழி
நேர்/நேர்---------நிரை/நேர்-------------நிரை
தேமா---------------புளிமா------------------மலர்
இயற்சீர் ----------இயற்சீர்
வெண்டளை----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>புழி>>>நிரை>>>மலர்
1.மா முன் நிரை 2.விளம் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை
எதுகை- ஆற்றார்- பெற்றான் , அழிபசி-- புழி
மோனை- ஆற்றார் –அழிபசி
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை
ஆற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி
தெளிவுரை
பட்டினி கிடக்கும் ஒருவனது பசியைத் தீர்த்தல் வேண்டும் ;
அதுவே தன்பொருளைப் பாதுகாத்து வைக்கும் பெட்டகம் ஆகும்.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
ஆற்/றார்--------- அழி/பசி------------ தீர்த்/தல்-------- அஃ/தொரு/வன்
நேர்/நேர்----------நிரை/நிரை-------நேர்/நேர்---------நேர்/நிரை/நேர்
தேமா---------------கருவிளம்-----------தேமா--------------கூவிளங்காய்
இயற்சீர் ---------- இயற்சீர் - --------- இயற்சீர் --------- வெண்சீர்
வெண்டளை----வெண்டளை-----வெண்டளை--- வெண்டளை
பெற்/றான்------பொருள்/வைப்----- புழி
நேர்/நேர்---------நிரை/நேர்-------------நிரை
தேமா---------------புளிமா------------------மலர்
இயற்சீர் ----------இயற்சீர்
வெண்டளை----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>புழி>>>நிரை>>>மலர்
1.மா முன் நிரை 2.விளம் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை
எதுகை- ஆற்றார்- பெற்றான் , அழிபசி-- புழி
மோனை- ஆற்றார் –அழிபசி
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-19-ஈகை -227
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை
பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னும்
தீப்பிணி தீண்டல் அரிது
தெளிவுரை
தன்னிடம் உள்ள உணவைப் பிறர்க்கும் பகிர்ந்து கொடுத்துத்
தானும் உண்பவனைப் பசிப்பிணி என்றும் தீண்டாது
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
பாத்/தூண்--------மரீ/இ--------------- யவ/னைப்-------பசி/யென்/னும்
நேர்/நேர்----------நிரை/நேர்----------நிரை/நேர்-------நிரை/நேர்/நேர்
தேமா---------------புளிமா----------------புளிமா-------------புளிமாங்காய்
இயற்சீர் ---------- இயற்சீர் - --------- இயற்சீர் ---------- வெண்சீர்
வெண்டளை----வெண்டளை-----வெண்டளை--- வெண்டளை
தீப்/பிணி--------- தீண்/டல்----- அரி/து
நேர்/நிரை--------நேர்/நேர்-------நிரை/பு
கூவிளம்-----------தேமா------------பிறப்பு
இயற்சீர் ----------இயற்சீர்
வெண்டளை----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>அரிது>>>நிரைபு>>>பிறப்பு
1.மா முன் நிரை 2.மா முன் நிரை 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- மரீஇ- அரிது
மோனை- பாத்தூண்- பசியென்னும்
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை
பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னும்
தீப்பிணி தீண்டல் அரிது
தெளிவுரை
தன்னிடம் உள்ள உணவைப் பிறர்க்கும் பகிர்ந்து கொடுத்துத்
தானும் உண்பவனைப் பசிப்பிணி என்றும் தீண்டாது
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
பாத்/தூண்--------மரீ/இ--------------- யவ/னைப்-------பசி/யென்/னும்
நேர்/நேர்----------நிரை/நேர்----------நிரை/நேர்-------நிரை/நேர்/நேர்
தேமா---------------புளிமா----------------புளிமா-------------புளிமாங்காய்
இயற்சீர் ---------- இயற்சீர் - --------- இயற்சீர் ---------- வெண்சீர்
வெண்டளை----வெண்டளை-----வெண்டளை--- வெண்டளை
தீப்/பிணி--------- தீண்/டல்----- அரி/து
நேர்/நிரை--------நேர்/நேர்-------நிரை/பு
கூவிளம்-----------தேமா------------பிறப்பு
இயற்சீர் ----------இயற்சீர்
வெண்டளை----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>அரிது>>>நிரைபு>>>பிறப்பு
1.மா முன் நிரை 2.மா முன் நிரை 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- மரீஇ- அரிது
மோனை- பாத்தூண்- பசியென்னும்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-19-ஈகை -228
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை
ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை
வைத்திழக்கும் வன்க ணவர்
தெளிவுரை
பொருளைத் தேடிவைத்துத் தாமும் அனுபவியாது இழந்து விடுவோர்
பிறர்க்குக் கொடுத்து மகிழும் சிறப்பினை அறியார் போலும்.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
ஈத்/துவக்/கும்----- இன்/பம்-------- அறி/யார்/கொல்----தா/முடை/மை
நேர்/நிரை/நேர்---நேர்/நேர்----------நிரை/நேர்/நேர்----நேர்/நிரை/நேர்
கூவிளங்காய்------தேமா---------------புளிமாங்காய்--------கூவிளங்காய்
வெண்சீர் ---------- இயற்சீர் - --------வெண்சீர் ------------ வெண்சீர்
வெண்டளை------வெண்டளை--- வெண்டளை-------- வெண்டளை
வைத்/திழக்/கும்----வன்/க------ ணவர்
நேர்/நிரை/நேர்----நேர்/நேர்------நிரை
கூவிளங்காய்-------தேமா----------மலர்
வெண்சீர் -----------இயற்சீர்
வெண்டளை--------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>ணவர்>>>நிரை>>>மலர்
1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- இன்பம் - வன்க , ஈத்துவக்கும்- வைத்திழக்கும்
மோனை- ஈத்துவக்கும் - இன்பம் , வைத்திழக்கும்- வன்க
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை
ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை
வைத்திழக்கும் வன்க ணவர்
தெளிவுரை
பொருளைத் தேடிவைத்துத் தாமும் அனுபவியாது இழந்து விடுவோர்
பிறர்க்குக் கொடுத்து மகிழும் சிறப்பினை அறியார் போலும்.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
ஈத்/துவக்/கும்----- இன்/பம்-------- அறி/யார்/கொல்----தா/முடை/மை
நேர்/நிரை/நேர்---நேர்/நேர்----------நிரை/நேர்/நேர்----நேர்/நிரை/நேர்
கூவிளங்காய்------தேமா---------------புளிமாங்காய்--------கூவிளங்காய்
வெண்சீர் ---------- இயற்சீர் - --------வெண்சீர் ------------ வெண்சீர்
வெண்டளை------வெண்டளை--- வெண்டளை-------- வெண்டளை
வைத்/திழக்/கும்----வன்/க------ ணவர்
நேர்/நிரை/நேர்----நேர்/நேர்------நிரை
கூவிளங்காய்-------தேமா----------மலர்
வெண்சீர் -----------இயற்சீர்
வெண்டளை--------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>ணவர்>>>நிரை>>>மலர்
1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- இன்பம் - வன்க , ஈத்துவக்கும்- வைத்திழக்கும்
மோனை- ஈத்துவக்கும் - இன்பம் , வைத்திழக்கும்- வன்க
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-19-ஈகை -229
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை
இரத்திலின் இன்னாது மன்ற நிரப்பிய
தாமே தமியர் உணல்
தெளிவுரை
தமது செல்வம் முழுமையும் தாமே அனுபவிக்க நினைப்பது
ஒருவனிடம் சென்று இரப்பதை விடக் கொடுமையானது.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
இரத்/திலின்-----இன்/னா/து------- மன்/ற--------- நிரப்/பிய
நிரை/நிரை------நேர்/நேர்/நேர்----நேர்/நேர்----------நிரை/நிரை
கருவிளம்---------தேமாங்காய்-------தேமா---------------கருவிளம்
இயற்சீர் ---------- வெண்சீர் - --------இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை--- வெண்டளை
தா/மே----------- தமி/யர்--------- உணல்
நேர்/நேர்----------நிரை/நேர்------நிரை
தேமா---------------புளிமா------------மலர்
இயற்சீர் ----------இயற்சீர்
வெண்டளை----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>உணல்>>>நிரை>>>மலர்
1.விளம் முன் நேர் 2.காய் முன் நேர் 3.மா முன் நிரை 4.விளம் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை
எதுகை- இன்னாது - மன்ற , இரத்திலின் - நிரப்பிய
மோனை- இரத்திலின் - இன்னாது , தாமே தமியர்
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை
இரத்திலின் இன்னாது மன்ற நிரப்பிய
தாமே தமியர் உணல்
தெளிவுரை
தமது செல்வம் முழுமையும் தாமே அனுபவிக்க நினைப்பது
ஒருவனிடம் சென்று இரப்பதை விடக் கொடுமையானது.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
இரத்/திலின்-----இன்/னா/து------- மன்/ற--------- நிரப்/பிய
நிரை/நிரை------நேர்/நேர்/நேர்----நேர்/நேர்----------நிரை/நிரை
கருவிளம்---------தேமாங்காய்-------தேமா---------------கருவிளம்
இயற்சீர் ---------- வெண்சீர் - --------இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை--- வெண்டளை
தா/மே----------- தமி/யர்--------- உணல்
நேர்/நேர்----------நிரை/நேர்------நிரை
தேமா---------------புளிமா------------மலர்
இயற்சீர் ----------இயற்சீர்
வெண்டளை----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>உணல்>>>நிரை>>>மலர்
1.விளம் முன் நேர் 2.காய் முன் நேர் 3.மா முன் நிரை 4.விளம் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை
எதுகை- இன்னாது - மன்ற , இரத்திலின் - நிரப்பிய
மோனை- இரத்திலின் - இன்னாது , தாமே தமியர்
- Sponsored content
Page 33 of 100 • 1 ... 18 ... 32, 33, 34 ... 66 ... 100
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 33 of 100
|
|