புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
by M. Priya Today at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
M. Priya | ||||
rajuselvam | ||||
Kavithas | ||||
bala_t | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
Page 18 of 100 •
Page 18 of 100 • 1 ... 10 ... 17, 18, 19 ... 59 ... 100
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
First topic message reminder :
திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1
அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு
தெளிவுரை
எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.
அசை
1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு
1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்
அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை
1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு
எதுகை-அகர- பகவன், முதல-முதற்றே
மோனை- முதல-முதற்றே
திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1
அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு
தெளிவுரை
எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.
அசை
1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு
1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்
அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை
1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு
எதுகை-அகர- பகவன், முதல-முதற்றே
மோனை- முதல-முதற்றே
mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-5-விருந்தோம்பல்-86
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
செல்விருந் தோம்பி வருவிருந்து பார்த்திருப்பா
நல்விருந்து வானத் தவர்க்கு
தெளிவுரை
வந்த விருந்தினரை உபசரித்து, மேலும் விருந்தினர் வருகைக்குக்
காத்திருக்கும் இல்லறத்தான் தேவர்க்கும் மேலானவன்.
குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
செல்/விருந்------தோம்/பி---------- வரு/விருந்/து--------பார்த்/திருப்/பா
நேர்/நிரை---------நேர்/நேர்-----------நிரை/நிரை/நேர்--நேர்/நிரை/நேர்
கூவிளம்------------தேமா-----------------கருவிளங்காய்------கூவிளங்காய்
இயற்சீர் ----------- இயற்சீர் ----------- வெண்சீர் ----------- வெண்சீர்
வெண்டளை----வெண்டளை----வெண்டளை------ வெண்டளை
நல்/விருந்/து-------- வா/னத்------- தவர்க்/கு
நேர்/நிரை/நேர்-------நேர்/நேர்-------நிரை/பு
கூவிளங்காய்-----------தேமா-------பிறப்பு
வெண்சீர் --------------- இயற்சீர்
வெண்டளை----------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>தவர்க்கு>>>நிரைபு>>>பிறப்பு
1. குற்றொற்று- குறிலினையொற்று
2. நெற்றொற்று- குறில்
3. குறிலினை- குறிலினையொற்று- குறில்
4. நெற்றொற்று- குறிலினையொற்று- நெடில்
5. குற்றொற்று- குறிலினையொற்று- குறில்
6. நெடில்- குற்றொற்று
7. குறிலினையொற்று- குறில்
எதுகை- செல்விருந்- நல்விருந்து
மோனை- வருவிருந்து- வானத்
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
செல்விருந் தோம்பி வருவிருந்து பார்த்திருப்பா
நல்விருந்து வானத் தவர்க்கு
தெளிவுரை
வந்த விருந்தினரை உபசரித்து, மேலும் விருந்தினர் வருகைக்குக்
காத்திருக்கும் இல்லறத்தான் தேவர்க்கும் மேலானவன்.
குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
செல்/விருந்------தோம்/பி---------- வரு/விருந்/து--------பார்த்/திருப்/பா
நேர்/நிரை---------நேர்/நேர்-----------நிரை/நிரை/நேர்--நேர்/நிரை/நேர்
கூவிளம்------------தேமா-----------------கருவிளங்காய்------கூவிளங்காய்
இயற்சீர் ----------- இயற்சீர் ----------- வெண்சீர் ----------- வெண்சீர்
வெண்டளை----வெண்டளை----வெண்டளை------ வெண்டளை
நல்/விருந்/து-------- வா/னத்------- தவர்க்/கு
நேர்/நிரை/நேர்-------நேர்/நேர்-------நிரை/பு
கூவிளங்காய்-----------தேமா-------பிறப்பு
வெண்சீர் --------------- இயற்சீர்
வெண்டளை----------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>தவர்க்கு>>>நிரைபு>>>பிறப்பு
1. குற்றொற்று- குறிலினையொற்று
2. நெற்றொற்று- குறில்
3. குறிலினை- குறிலினையொற்று- குறில்
4. நெற்றொற்று- குறிலினையொற்று- நெடில்
5. குற்றொற்று- குறிலினையொற்று- குறில்
6. நெடில்- குற்றொற்று
7. குறிலினையொற்று- குறில்
எதுகை- செல்விருந்- நல்விருந்து
மோனை- வருவிருந்து- வானத்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-5-விருந்தோம்பல்-87
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
இணைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின்
றுணைத்துணை வேள்விப் பயன்
தெளிவுரை
விருந்தினரை உபசரிப்பதால் வரும்பயன் அவ்விருந்தினரின்
தகுதியைப் பொறுத்து ஆகும்.
குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
இணைத்/துணைத்-----தென்/பதொன்--- றில்/லை ---- விருந்/தின்
நிரை/நிரை-----------------நேர்/நிரை--------------நேர்/நேர்--------நிரை/நேர்
கருவிளம்--------------------கூவிளம்-----------------தேமா---------------புளிமா
இயற்சீர் -------------------- இயற்சீர் ---------------- இயற்சீர் ----------- இயற்சீர்
வெண்டளை-------------வெண்டளை-------- வெண்டளை--- வெண்டளை
றுணைத்/துணை--வேள்/விப்---- பயன்
நிரை/நிரை-----------நேர்/நேர்----==----நிரை
கருவிளம்---------------தேமா-----====-----மலர்
இயற்சீர் ---------------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>பயன்>>>நிரை>>>மலர்
1. குறிலினையொற்று- குறிலினையொற்று-
2. குற்றொற்று- குறிலினையொற்று
3. குற்றொற்று- குறில்
4. குறிலினையொற்று- குற்றொற்று
5. குறிலினையொற்று- குறிலினை
6. நெற்றொற்று- குற்றொற்று
7. குறிலினையொற்று
எதுகை- இணைத்துணைத்- றுணைத்துணை
மோனை- விருந்தின்- வேள்விப்
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
இணைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின்
றுணைத்துணை வேள்விப் பயன்
தெளிவுரை
விருந்தினரை உபசரிப்பதால் வரும்பயன் அவ்விருந்தினரின்
தகுதியைப் பொறுத்து ஆகும்.
குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
இணைத்/துணைத்-----தென்/பதொன்--- றில்/லை ---- விருந்/தின்
நிரை/நிரை-----------------நேர்/நிரை--------------நேர்/நேர்--------நிரை/நேர்
கருவிளம்--------------------கூவிளம்-----------------தேமா---------------புளிமா
இயற்சீர் -------------------- இயற்சீர் ---------------- இயற்சீர் ----------- இயற்சீர்
வெண்டளை-------------வெண்டளை-------- வெண்டளை--- வெண்டளை
றுணைத்/துணை--வேள்/விப்---- பயன்
நிரை/நிரை-----------நேர்/நேர்----==----நிரை
கருவிளம்---------------தேமா-----====-----மலர்
இயற்சீர் ---------------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>பயன்>>>நிரை>>>மலர்
1. குறிலினையொற்று- குறிலினையொற்று-
2. குற்றொற்று- குறிலினையொற்று
3. குற்றொற்று- குறில்
4. குறிலினையொற்று- குற்றொற்று
5. குறிலினையொற்று- குறிலினை
6. நெற்றொற்று- குற்றொற்று
7. குறிலினையொற்று
எதுகை- இணைத்துணைத்- றுணைத்துணை
மோனை- விருந்தின்- வேள்விப்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-5-விருந்தோம்பல்-88
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
பரிந்தோம்பிப் பற்றறே மென்பர் விருந்தோம்பி
வேள்வி தலைப்படா தார்
தெளிவுரை
விருந்தோம்புதலாகிய வேள்வியைச் செய்யாதோரே நிலையாச் செல்வத்தை வருந்திக் காத்துப் பின் இழக்கும்போது பெரிதும் வருந்தித் துன்புறுவோர் ஆவர்.
குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
பரிந்/தோம்/பிப்---- பற்/ற/றே------ - ---மென்/பர்----- விருந்/தோம்/பி
நிரை/நேர்/நேர்----நேர்/நேர்/நேர்----நேர்/நேர்---------நிரை/நேர்/நேர்
புளிமாங்காய்--------தேமாங்காய்-------தேமா---------------புளிமாங்காய்
வெண்சீர் ------------ -வெண்சீர் -------- இயற்சீர் ---------- வெண்சீர்
வெண்டளை---------வெண்டளை---- வெண்டளை-- வெண்டளை
வேள்/வி------ --தலைப்/ப/டா-------- தார்
நேர்/நேர்----------நிரை/நேர்/நேர்----நேர்
தேமா---------------புளிமாங்காய்---------நாள்
இயற்சீர் ---------- வெண்சீர்
வெண்டளை----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>தார்>>>நேர்>>>நாள்
1. குறிலினையொற்று- நெற்றொற்று- குற்றொற்று
2. குற்றொற்று- குறில்- நெடில்
3. குற்றொற்று- குற்றொற்று
4. குறிலினையொற்று- நெற்றொற்று- குறில்
5. நெற்றொற்று- குறில்
6. குறிலினையொற்று- குறில்- நெடில்
7. நெற்றொற்று
எதுகை- பரிந்தோம்பிப்- தார் , மென்பர்- தலைப்படா
மோனை- பரிந்தோம்பிப் - பற்றறே , தலைப்படா தார்
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
பரிந்தோம்பிப் பற்றறே மென்பர் விருந்தோம்பி
வேள்வி தலைப்படா தார்
தெளிவுரை
விருந்தோம்புதலாகிய வேள்வியைச் செய்யாதோரே நிலையாச் செல்வத்தை வருந்திக் காத்துப் பின் இழக்கும்போது பெரிதும் வருந்தித் துன்புறுவோர் ஆவர்.
குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
பரிந்/தோம்/பிப்---- பற்/ற/றே------ - ---மென்/பர்----- விருந்/தோம்/பி
நிரை/நேர்/நேர்----நேர்/நேர்/நேர்----நேர்/நேர்---------நிரை/நேர்/நேர்
புளிமாங்காய்--------தேமாங்காய்-------தேமா---------------புளிமாங்காய்
வெண்சீர் ------------ -வெண்சீர் -------- இயற்சீர் ---------- வெண்சீர்
வெண்டளை---------வெண்டளை---- வெண்டளை-- வெண்டளை
வேள்/வி------ --தலைப்/ப/டா-------- தார்
நேர்/நேர்----------நிரை/நேர்/நேர்----நேர்
தேமா---------------புளிமாங்காய்---------நாள்
இயற்சீர் ---------- வெண்சீர்
வெண்டளை----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>தார்>>>நேர்>>>நாள்
1. குறிலினையொற்று- நெற்றொற்று- குற்றொற்று
2. குற்றொற்று- குறில்- நெடில்
3. குற்றொற்று- குற்றொற்று
4. குறிலினையொற்று- நெற்றொற்று- குறில்
5. நெற்றொற்று- குறில்
6. குறிலினையொற்று- குறில்- நெடில்
7. நெற்றொற்று
எதுகை- பரிந்தோம்பிப்- தார் , மென்பர்- தலைப்படா
மோனை- பரிந்தோம்பிப் - பற்றறே , தலைப்படா தார்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-5-விருந்தோம்பல்-89
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
உடையையு ளின்மை விருந்தோம்ப லோம்பா
மடமை மடவார்க ணுண்டு
தெளிவுரை
செல்வத்தில் வறுமை என்பது விருந்து பாராட்டாத மடமையாகும்;
அம்மடமை அறிவற்றவரிடம் உள்ளதாகும்.
குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
உடை/யையு------ ளின்/மை------- விருந்/தோம்/ப------ லோம்/பா
நிரை/நிரை----------நேர்/நேர்---------நிரை/நேர்/நேர்------நேர்/நேர்
கருவிளம்-------------தேமா----------------புளிமாங்காய்-------- தேமா
இயற்சீர் -------------- இயற்சீர் ---------- வெண்சீர் ------------- இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை---வெண்டளை---------வெண்டளை
மட/மை----- ---- மட/வார்/க--------- ணுண்/டு
நிரை/நேர்-------நிரை/நேர்/நேர்----நேர்/பு
புளிமா-------------புளிமாங்காய்---------காசு
இயற்சீர் ---------- வெண்சீர்
வெண்டளை----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>ணுண்டு>>>நேர்பு>>>காசு
1. குறிலினை- குறிலினை
2. குற்றொற்று- குறில்
3. குறிலினையொற்று- நெற்றொற்று- குறில்
4. நெற்றொற்று- நெடில்
5. குறிலினை- குறில்
6. குறிலினை- நெற்றொற்று- குறில்
7. குற்றொற்று- குறில்
எதுகை- உடையையு- மடமை - மடவார்க ,
மோனை- மடமை மடவார்க
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
உடையையு ளின்மை விருந்தோம்ப லோம்பா
மடமை மடவார்க ணுண்டு
தெளிவுரை
செல்வத்தில் வறுமை என்பது விருந்து பாராட்டாத மடமையாகும்;
அம்மடமை அறிவற்றவரிடம் உள்ளதாகும்.
குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
உடை/யையு------ ளின்/மை------- விருந்/தோம்/ப------ லோம்/பா
நிரை/நிரை----------நேர்/நேர்---------நிரை/நேர்/நேர்------நேர்/நேர்
கருவிளம்-------------தேமா----------------புளிமாங்காய்-------- தேமா
இயற்சீர் -------------- இயற்சீர் ---------- வெண்சீர் ------------- இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை---வெண்டளை---------வெண்டளை
மட/மை----- ---- மட/வார்/க--------- ணுண்/டு
நிரை/நேர்-------நிரை/நேர்/நேர்----நேர்/பு
புளிமா-------------புளிமாங்காய்---------காசு
இயற்சீர் ---------- வெண்சீர்
வெண்டளை----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>ணுண்டு>>>நேர்பு>>>காசு
1. குறிலினை- குறிலினை
2. குற்றொற்று- குறில்
3. குறிலினையொற்று- நெற்றொற்று- குறில்
4. நெற்றொற்று- நெடில்
5. குறிலினை- குறில்
6. குறிலினை- நெற்றொற்று- குறில்
7. குற்றொற்று- குறில்
எதுகை- உடையையு- மடமை - மடவார்க ,
மோனை- மடமை மடவார்க
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-5-விருந்தோம்பல்-90
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
மோப்பக் குழையு மனிச்ச முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து
தெளிவுரை
மிகவும் மெல்லிய அனிச்சப்பூ மோந்தலன்றி வாடாது;
விருந்தினரோ முகம் மாறிப் பார்த்தாலே வாடி விடும்.
குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
மோப்/பக்------- குழை/யு--------- மனிச்/ச-------- முகந்/திரிந்/து
நேர்/நேர்----------நிரை/நேர்----------நிரை/நேர்---------நிரை/நிரை/நேர்
தேமா----------------புளிமா-----------------புளிமா---------------கருவிளங்காய்
இயற்சீர் ------------இயற்சீர் --------------இயற்சீர் ----------- வெண்சீர்
வெண்டளை----வெண்டளை------வெண்டளை--- வெண்டளை
நோக்/கக்------ குழை/யும்------ விருந்/து
நேர்/நேர்--------நிரை/நேர்---------நிரை/பு
தேமா-------------புளிமா-----------பிறப்பு
இயற்சீர் ----------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>விருந்து>>>நிரைபு>>>பிறப்பு
1. நெற்றொற்று- குற்றொற்று
2. குறிலினை- குறில்
3. குறிலினையொற்று- குறில்
4. குறிலினையொற்று- குறிலினையொற்று- குறில்
5. நெற்றொற்று- குற்றொற்று
6. குறிலினை- குற்றொற்று
7. குறிலினையொற்று- குறில்
எதுகை- குழையு- குழையும் , முகந்திரிந்து - நோக்கக்
மோனை- குழையு- குழையும் , மோப்பக்- முகந்திரிந்து
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
மோப்பக் குழையு மனிச்ச முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து
தெளிவுரை
மிகவும் மெல்லிய அனிச்சப்பூ மோந்தலன்றி வாடாது;
விருந்தினரோ முகம் மாறிப் பார்த்தாலே வாடி விடும்.
குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
மோப்/பக்------- குழை/யு--------- மனிச்/ச-------- முகந்/திரிந்/து
நேர்/நேர்----------நிரை/நேர்----------நிரை/நேர்---------நிரை/நிரை/நேர்
தேமா----------------புளிமா-----------------புளிமா---------------கருவிளங்காய்
இயற்சீர் ------------இயற்சீர் --------------இயற்சீர் ----------- வெண்சீர்
வெண்டளை----வெண்டளை------வெண்டளை--- வெண்டளை
நோக்/கக்------ குழை/யும்------ விருந்/து
நேர்/நேர்--------நிரை/நேர்---------நிரை/பு
தேமா-------------புளிமா-----------பிறப்பு
இயற்சீர் ----------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>விருந்து>>>நிரைபு>>>பிறப்பு
1. நெற்றொற்று- குற்றொற்று
2. குறிலினை- குறில்
3. குறிலினையொற்று- குறில்
4. குறிலினையொற்று- குறிலினையொற்று- குறில்
5. நெற்றொற்று- குற்றொற்று
6. குறிலினை- குற்றொற்று
7. குறிலினையொற்று- குறில்
எதுகை- குழையு- குழையும் , முகந்திரிந்து - நோக்கக்
மோனை- குழையு- குழையும் , மோப்பக்- முகந்திரிந்து
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-6-இனியவை கூறல்-91
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
இன்சொலா லீர மளைஇப் படிறிலவாஞ்
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்
தெளிவுரை
அன்பில் தோய்ந்து வஞ்சம் அறியா நெஞ்சமுடைய மெய்யறிவாளரின்
வாய்ச் சொற்களே இன்சொற்களாம்
குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
இன்/சொலா------லீ/ர--------------- மளை/இப்-------- படி/றில/வாஞ்
நேர்/நிரை---------நேர்/நேர்---------நிரை/நேர்----------நிரை/நிரை/நேர்
கூவிளம்------------தேமா----------------புளிமா----------------கருவிளங்காய்
இயற்சீர் ------------இயற்சீர் ------------இயற்சீர் ----------- வெண்சீர்
வெண்டளை----வெண்டளை----வெண்டளை--- வெண்டளை
செம்/பொருள்----கண்/டார்/வாய்ச்------ சொல்
நேர்/நிரை-----------நேர்/நேர்/நேர்-----------நேர்
கூவிளம்--------------தேமாங்காய்------------நாள்
இயற்சீர் ------------- வெண்சீர்
வெண்டளை------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>சொல்>>>நேர்>>>நாள்
1. குற்றொற்று- குறிலினை
2. நெடில்- குறில்
3. குறிலினை- குற்றொற்று
4. குறிலினை- குறிலினை- நெற்றொற்று
5. குற்றொற்று- குறிலினையொற்று
6. குற்றொற்று- நெற்றொற்று- நெற்றொற்று
7. குற்றொற்று
எதுகை- புரியவில்லை
மோனை-புரியவில்லை
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
இன்சொலா லீர மளைஇப் படிறிலவாஞ்
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்
தெளிவுரை
அன்பில் தோய்ந்து வஞ்சம் அறியா நெஞ்சமுடைய மெய்யறிவாளரின்
வாய்ச் சொற்களே இன்சொற்களாம்
குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
இன்/சொலா------லீ/ர--------------- மளை/இப்-------- படி/றில/வாஞ்
நேர்/நிரை---------நேர்/நேர்---------நிரை/நேர்----------நிரை/நிரை/நேர்
கூவிளம்------------தேமா----------------புளிமா----------------கருவிளங்காய்
இயற்சீர் ------------இயற்சீர் ------------இயற்சீர் ----------- வெண்சீர்
வெண்டளை----வெண்டளை----வெண்டளை--- வெண்டளை
செம்/பொருள்----கண்/டார்/வாய்ச்------ சொல்
நேர்/நிரை-----------நேர்/நேர்/நேர்-----------நேர்
கூவிளம்--------------தேமாங்காய்------------நாள்
இயற்சீர் ------------- வெண்சீர்
வெண்டளை------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>சொல்>>>நேர்>>>நாள்
1. குற்றொற்று- குறிலினை
2. நெடில்- குறில்
3. குறிலினை- குற்றொற்று
4. குறிலினை- குறிலினை- நெற்றொற்று
5. குற்றொற்று- குறிலினையொற்று
6. குற்றொற்று- நெற்றொற்று- நெற்றொற்று
7. குற்றொற்று
எதுகை- புரியவில்லை
மோனை-புரியவில்லை
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-6-இனியவை கூறல்-92
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
அகனமர்ந் தீதலி னன்றே முகனமர்ந்
தின்சொல னாகப் பெறின்
தெளிவுரை
மனமுவந்து வழங்கும் கொடையைவிட முகம் மலர்ந்து
கூறும் இனிய சொல்லே மேல்
குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
அக/னமர்ந்--- தீ/தலி--------------- னன்/றே------ முக/னமர்ந்
நிரை/நிரை-----நேர்/நிரை----------நேர்/நேர்-------நிரை/நிரை
கருவிளம்---------கூவிளம்-------------தேமா--------------கருவிளம்
இயற்சீர் ------------இயற்சீர் -------------இயற்சீர் ---------இயற்சீர்
வெண்டளை----வெண்டளை-----வெண்டளை- வெண்டளை
தின்/சொல-------னா/கப்-------- பெறின்
நேர்/நிரை---------நேர்/நேர்--------நிரை
கூவிளம்------------தேமா---------------மலர்
இயற்சீர் -------------இயற்சீர்
வெண்டளை----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>பெறின்>>>நிரை>>>மலர்
1. குறிலினை- குறிலினையொற்று
2. நெடில்- குறிலினை
3. குற்றொற்று- நெடில்
4. குறிலினை- குறிலினையொற்று
5. குற்றொற்று- குறிலினை
6. நெடில்- குற்றொற்று
7. குறிலினையொற்று
எதுகை- னன்றே- தின்சொல , அகனமர்ந்- முகனமர்ந்
மோனை- னன்றே- னாகப் , தின்சொல- தீதலி
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
அகனமர்ந் தீதலி னன்றே முகனமர்ந்
தின்சொல னாகப் பெறின்
தெளிவுரை
மனமுவந்து வழங்கும் கொடையைவிட முகம் மலர்ந்து
கூறும் இனிய சொல்லே மேல்
குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
அக/னமர்ந்--- தீ/தலி--------------- னன்/றே------ முக/னமர்ந்
நிரை/நிரை-----நேர்/நிரை----------நேர்/நேர்-------நிரை/நிரை
கருவிளம்---------கூவிளம்-------------தேமா--------------கருவிளம்
இயற்சீர் ------------இயற்சீர் -------------இயற்சீர் ---------இயற்சீர்
வெண்டளை----வெண்டளை-----வெண்டளை- வெண்டளை
தின்/சொல-------னா/கப்-------- பெறின்
நேர்/நிரை---------நேர்/நேர்--------நிரை
கூவிளம்------------தேமா---------------மலர்
இயற்சீர் -------------இயற்சீர்
வெண்டளை----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>பெறின்>>>நிரை>>>மலர்
1. குறிலினை- குறிலினையொற்று
2. நெடில்- குறிலினை
3. குற்றொற்று- நெடில்
4. குறிலினை- குறிலினையொற்று
5. குற்றொற்று- குறிலினை
6. நெடில்- குற்றொற்று
7. குறிலினையொற்று
எதுகை- னன்றே- தின்சொல , அகனமர்ந்- முகனமர்ந்
மோனை- னன்றே- னாகப் , தின்சொல- தீதலி
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-6-இனியவை கூறல்-93
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
முகத்தா னமர்ந்தினிது நோக்கி யகத்தானா
மின்சொ லினதே யறம்
தெளிவுரை
மலர்ந்த முகம் காட்டி மகிழ்ச்சிதரும் இனிய சொல்லைப் கூறுவதே சிறந்த அறம்
குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
முகத்/தா---------- னமர்ந்/தினி/து-------நோக்/கி-------- யகத்/தா/னா
நிரை/நேர்---------நிரை/நிரை/நேர்----நேர்/நேர்--------நிரை/நேர்/நேர்
புளிமா---------------கருவிளங்காய்--------தேமா---------------புளிமாங்காய்
இயற்சீர் ----------- வெண்சீர் ---------------இயற்சீர் ---------- வெண்சீர்
வெண்டளை----வெண்டளை----------வெண்டளை--- வெண்டளை
மின்/சொ------ லின/தே---------- யறம்
நேர்/நேர்-----------நிரை/நேர்----------நிரை
தேமா-----------------கூவிளம்-------------மலர்
இயற்சீர் ----------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>யறம்>>>நிரை>>>மலர்
1. குறிலினையொற்று- நெடில்
2. குறிலினையொற்று- குறிலினை- குறில்
3. நெற்றொற்று- குறில்
4. குறிலினையொற்று- நெடில்- நெடில்
5. குற்றொற்று- குறில்
6. குறிலினை- நெடில்
7. குறிலினையொற்று
எதுகை- முகத்தா- நோக்கி- யகத்தானா , மின்சொ லினதே
மோனை- யகத்தானா- யறம்
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
முகத்தா னமர்ந்தினிது நோக்கி யகத்தானா
மின்சொ லினதே யறம்
தெளிவுரை
மலர்ந்த முகம் காட்டி மகிழ்ச்சிதரும் இனிய சொல்லைப் கூறுவதே சிறந்த அறம்
குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
முகத்/தா---------- னமர்ந்/தினி/து-------நோக்/கி-------- யகத்/தா/னா
நிரை/நேர்---------நிரை/நிரை/நேர்----நேர்/நேர்--------நிரை/நேர்/நேர்
புளிமா---------------கருவிளங்காய்--------தேமா---------------புளிமாங்காய்
இயற்சீர் ----------- வெண்சீர் ---------------இயற்சீர் ---------- வெண்சீர்
வெண்டளை----வெண்டளை----------வெண்டளை--- வெண்டளை
மின்/சொ------ லின/தே---------- யறம்
நேர்/நேர்-----------நிரை/நேர்----------நிரை
தேமா-----------------கூவிளம்-------------மலர்
இயற்சீர் ----------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>யறம்>>>நிரை>>>மலர்
1. குறிலினையொற்று- நெடில்
2. குறிலினையொற்று- குறிலினை- குறில்
3. நெற்றொற்று- குறில்
4. குறிலினையொற்று- நெடில்- நெடில்
5. குற்றொற்று- குறில்
6. குறிலினை- நெடில்
7. குறிலினையொற்று
எதுகை- முகத்தா- நோக்கி- யகத்தானா , மின்சொ லினதே
மோனை- யகத்தானா- யறம்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-6-இனியவை கூறல்-94
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
துன்புறூஉந் துவ்வாமை யில்லாகும் யார்மாட்டு
மின்புறூஉ மின்சொ லவர்க்கு
தெளிவுரை
எவரிடமும் இன்பம் தரும் இனிய சொல்லைப் பேசுவோர்க்குத்
துன்பம் தரும் வறுமை இல்லையாம்.
குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
துன்/புறூ/உந்------ துவ்/வா/மை------- யில்/லா/கும்------- யார்/மாட்/டு
நேர்/நிரை/நேர்-----நேர்/நேர்/நேர்---------நேர்/நேர்/நேர்------நேர்/நேர்/நேர்
கூவிளங்காய்-------தேமாங்காய்----------தேமாங்காய்--------தேமாங்காய்
வெண்சீர் ----------- வெண்சீர் --------- வெண்சீர் -------- வெண்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை--- வெண்டளை
மின்/புறூ/உ------- மின்/சொ-------- லவர்க்/கு
நேர்/நிரை/நேர்----நேர்/நேர்----------நிரை/பு
கூவிளங்காய்-----தேமா----------பிறப்பு
வெண்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>லவர்க்கு>>>நிரைபு>>>பிறப்பு
1. குற்றொற்று—குறினெடில்-- குற்றொற்று
2. குற்றொற்று—நெடில்—குறில்
3. குற்றொற்று—நெடில்— குற்றொற்று
4. நெற்றொற்று-- நெற்றொற்று—குறில்
5. குற்றொற்று—குறினெடில்—குறில்
6. குற்றொற்று—குறில்
7. குறிலினையொற்று- குறில்
எதுகை- துன்புறூஉந்- மின்புறூஉ- மின்சொ , துவ்வாமை- லவர்க்கு
மோனை- துன்புறூஉந் துவ்வாமை , மின்புறூஉ - மின்சொ
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
துன்புறூஉந் துவ்வாமை யில்லாகும் யார்மாட்டு
மின்புறூஉ மின்சொ லவர்க்கு
தெளிவுரை
எவரிடமும் இன்பம் தரும் இனிய சொல்லைப் பேசுவோர்க்குத்
துன்பம் தரும் வறுமை இல்லையாம்.
குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
துன்/புறூ/உந்------ துவ்/வா/மை------- யில்/லா/கும்------- யார்/மாட்/டு
நேர்/நிரை/நேர்-----நேர்/நேர்/நேர்---------நேர்/நேர்/நேர்------நேர்/நேர்/நேர்
கூவிளங்காய்-------தேமாங்காய்----------தேமாங்காய்--------தேமாங்காய்
வெண்சீர் ----------- வெண்சீர் --------- வெண்சீர் -------- வெண்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை--- வெண்டளை
மின்/புறூ/உ------- மின்/சொ-------- லவர்க்/கு
நேர்/நிரை/நேர்----நேர்/நேர்----------நிரை/பு
கூவிளங்காய்-----தேமா----------பிறப்பு
வெண்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>லவர்க்கு>>>நிரைபு>>>பிறப்பு
1. குற்றொற்று—குறினெடில்-- குற்றொற்று
2. குற்றொற்று—நெடில்—குறில்
3. குற்றொற்று—நெடில்— குற்றொற்று
4. நெற்றொற்று-- நெற்றொற்று—குறில்
5. குற்றொற்று—குறினெடில்—குறில்
6. குற்றொற்று—குறில்
7. குறிலினையொற்று- குறில்
எதுகை- துன்புறூஉந்- மின்புறூஉ- மின்சொ , துவ்வாமை- லவர்க்கு
மோனை- துன்புறூஉந் துவ்வாமை , மின்புறூஉ - மின்சொ
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-6-இனியவை கூறல்-95
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
பணிவுடைய னின்சொல னாத லொருவற்
கணியல்ல மற்றுப் பிற
தெளிவுரை
எளியவர்க்கு பணிவுகாட்டலும் இன்சொல் உடைமையும் ஒருவனுக்குச்
சிறந்த அழகாம்; மற்ற எவையும் அழகாகா.
குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
பணி/வுடை/ய------- னின்/சொல------ னா/த------------- லொரு/வற்
நிரை/நிரை/நேர்----நேர்/நிரை----------நேர்/நேர்---------நிரை/நேர்
கருவிளங்காய்-------கூவிளம்--------------தேமா----------------புளிமா
வெண்சீர் ------------- இயற்சீர் --------------இயற்சீர் ----------- இயற்சீர்
வெண்டளை---------வெண்டளை------வெண்டளை--- வெண்டளை
கணி/யல்/ல------- மற்/றுப்------ பிற
நிரை/நேர்/நேர்----நேர்/நேர்---நிரை
புளிமாங்காய்-------தேமா---------மலர்
வெண்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>பிற>>>நிரை>>>மலர்
1. குறிலினை-- குறிலினை—குறில்
2. குற்றொற்று—குறிலினை
3. நெடில்-- குறில்
4. குறிலினை- குற்றொற்று
5. குறிலினை—குற்றொற்று-- குறில்
6. குற்றொற்று—குற்றொற்று
7. குறிலினை
எதுகை- பணிவுடைய- கணியல்ல , மற்றுப் பிற
மோனை-இல்லை
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
பணிவுடைய னின்சொல னாத லொருவற்
கணியல்ல மற்றுப் பிற
தெளிவுரை
எளியவர்க்கு பணிவுகாட்டலும் இன்சொல் உடைமையும் ஒருவனுக்குச்
சிறந்த அழகாம்; மற்ற எவையும் அழகாகா.
குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
பணி/வுடை/ய------- னின்/சொல------ னா/த------------- லொரு/வற்
நிரை/நிரை/நேர்----நேர்/நிரை----------நேர்/நேர்---------நிரை/நேர்
கருவிளங்காய்-------கூவிளம்--------------தேமா----------------புளிமா
வெண்சீர் ------------- இயற்சீர் --------------இயற்சீர் ----------- இயற்சீர்
வெண்டளை---------வெண்டளை------வெண்டளை--- வெண்டளை
கணி/யல்/ல------- மற்/றுப்------ பிற
நிரை/நேர்/நேர்----நேர்/நேர்---நிரை
புளிமாங்காய்-------தேமா---------மலர்
வெண்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>பிற>>>நிரை>>>மலர்
1. குறிலினை-- குறிலினை—குறில்
2. குற்றொற்று—குறிலினை
3. நெடில்-- குறில்
4. குறிலினை- குற்றொற்று
5. குறிலினை—குற்றொற்று-- குறில்
6. குற்றொற்று—குற்றொற்று
7. குறிலினை
எதுகை- பணிவுடைய- கணியல்ல , மற்றுப் பிற
மோனை-இல்லை
- Sponsored content
Page 18 of 100 • 1 ... 10 ... 17, 18, 19 ... 59 ... 100
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 18 of 100
|
|