புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Today at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:41 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:14 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 30 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 30 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 30 Poll_c10 
32 Posts - 50%
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 30 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 30 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 30 Poll_c10 
29 Posts - 45%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 30 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 30 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 30 Poll_c10 
3 Posts - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 30 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 30 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 30 Poll_c10 
74 Posts - 56%
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 30 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 30 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 30 Poll_c10 
50 Posts - 38%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 30 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 30 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 30 Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 30 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 30 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 30 Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்


   
   

Page 30 of 100 Previous  1 ... 16 ... 29, 30, 31 ... 65 ... 100  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 30, 2017 8:16 pm

First topic message reminder :

திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1

அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு


தெளிவுரை

எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.

அசை

1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு

1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்

அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை

1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு

எதுகை-அர- பவன், முல-முற்றே
மோனை- முதல-முதற்றே

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Jul 27, 2019 10:50 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-16-பயனில் சொல்லாமை -192

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

பயனில பல்லார்முன் சொல்லல் நயனில
நாட்டார்கண் செய்தலின் தீது


தெளிவுரை
நண்பர்க்குத் தீமை செய்வதைவிடக் கொடுமையானது பலர்
முன்பும் பயனில்லாச் சொற்களைப் பேசுவது.


குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

பய/னில---------- பல்/லார்/முன்-----சொல்/லல்------ நய/னில
நிரை/நிரை------நேர்/நேர்/நேர்----நேர்/நேர்-----------நிரை/நிரை
கருவிளம்---------தேமாங்காய்-------தேமா----------------கருவிளம்
இயற்சீர் -----------வெண்சீர் ---------இயற்சீர் --------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை----- வெண்டளை--- வெண்டளை


நாட்/டார்/கண்-----செய்/தலின்----- தீ/து
நேர்/நேர்/நேர்-----நேர்/நிரை--------நேர்/பு
தேமாங்காய்--------கூவிளம்-----------காசு
வெண்சீர் --------- இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>தீது>>>நேர்பு>>>காசு

1.விளம் முன் நேர் 2.காய் முன் நேர் 3.மா முன் நிரை 4.விளம் முன் நேர்
5.காய் முன் நேர் 6.விளம் முன் நேர்

எதுகை-ல்லார்முன் -சொல்லல்
மோனை- யனில –ல்லார்முன் , யனில- நாட்டார்கண்




பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Jul 27, 2019 10:59 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-16-பயனில் சொல்லாமை -193

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

நயனிலன் என்பது சொல்லும் பயனில
பாரித் துரைக்கும் உரை

தெளிவுரை
பயனில்லாப் பேச்சு ஒருவன் நெறியற்றவன் என்பதை வெளிப்படுத்தி விடும்.


குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

நய/னிலன்------ என்/பது----------- சொல்/லும்------ பய/னில
நிரை/நிரை------நேர்/நிரை--------நேர்/நேர்----------நிரை/நிரை
கருவிளம்---------கூவிளம்-----------தேமா---------------கருவிளம்
இயற்சீர் -----------இயற்சீர் --------- இயற்சீர் --------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை--- வெண்டளை--- வெண்டளை


பா/ரித்------------- துரைக்/கும்---- உரை
நேர்/நேர்----------நிரை/நேர்------நிரை
தேமா----------------புளிமா-----------மலர்
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>உரை>>>நிரை>>>மலர்

1.விளம் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.மா முன் நிரை 4.விளம் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை

எதுகை-னிலன்- பனில, பாரித் –துரைக்கும்- உரை
மோனை- யனில- பாரித்

குறிப்பு
இக்குறட்பாவில் ஒன்றாம் சீரிலும் , நான்காம் சீரிலும்
எதுகை உள்ளது.




பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Jul 27, 2019 11:10 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-16-பயனில் சொல்லாமை -194

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

நயன்சாரா நன்மையின் நீக்கும்  பயன்சாராப்
பண்பில்சொல் பல்லா ரகத்து


தெளிவுரை
பயனும் பண்பும் இல்லாத  சொற்களைப் பலரிடம் பேசுவது
நேர்மை முதலிய நற்குணங்களைச் சிதைக்கும்


குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

நயன்/சா/ரா--------- நன்/மையின்--- நீக்/கும்----------  பயன்/சா/ராப்
நிரை/நேர்/நேர்----நேர்/நிரை---------நேர்/நேர்---------நிரை/நேர்/நேர்  
புளிமாங்காய்-------கூவிளம்------------தேமா---------------புளிமாங்காய்
வெண்சீர் ----------- இயற்சீர்   --------- இயற்சீர் ---------- வெண்சீர்
வெண்டளை-------வெண்டளை-----வெண்டளை--- வெண்டளை


பண்/பில்/சொல்---- பல்/லா------ ரகத்/து
நேர்/நேர்/நேர்--------நேர்/நேர்----நிரை/பு
தேமாங்காய்-----------தேமா---------பிறப்பு
வெண்சீர்  -------------இயற்சீர்
வெண்டளை---------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>ரகத்து>>>நிரைபு>>>பிறப்பு

1.காய் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை-ன்சாரா –பன்சாராப் , நீக்கும்- ரத்து
போனை- யன்சாரா –ன்மையின் , யன்சாராப் –ண்பில்சொல்- ல்லா

குறிப்பு
இக்குறட்பாவில் ஒன்றாம் சீரிலும் , நான்காம் சீரிலும்  
எதுகை உள்ளது.


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Jul 27, 2019 11:19 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-16-பயனில் சொல்லாமை -195

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில
நீர்மை உடையார் சொலின்


தெளிவுரை
மேன்மக்கள் பயனில்லாதவற்றைப் பேசினால் அவர்தம்
மதிப்பும் மரியாதையும் ஒருங்கே நீங்கும்.


குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

சீர்/மை----------- சிறப்/பொடு-------நீங்/கும்---------- பய/னில
நேர்/நேர்---------நிரை/நிரை-------நேர்/நேர்---------நிரை/நிரை
தேமா---------------கருவிளம்---------தேமா---------------கருவிளம்
இயற்சீர் -----------இயற்சீர் --------- இயற்சீர் --------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை--- வெண்டளை--- வெண்டளை


நீர்/மை----------- உடை/யார்---- சொலின்
நேர்/நேர்---------நிரை/நேர்-----நிரை
தேமா---------------புளிமா----------மலர்
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>சொலின்>>>நிரை>>>மலர்

1.மா முன் நிரை 2.விளம் முன் நேர் 3.மா முன் நிரை 4.விளம் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை

எதுகை- சீர்மை- நீர்மை
மோனை- சீர்மை –சிறப்பொடு , நீங்கும்- நீர்மை





பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Jul 27, 2019 4:05 pm

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-16-பயனில் சொல்லாமை -196

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

பயனில்சொலற் பாராட்டு வானை மகனெனல்
மக்கட் பதடி எனல்


தெளிவுரை
பயனின்றிப் பேசுவோன் மனிதன் எனப்படான் , மக்களுள் பதர் ஆவான் .

குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

பய/னில்/சொல்----பா/ராட்/டு-------- வா/னை--------- மக/னெனல்
நிரை/நேர்/நேர்-----நேர்/நேர்/நேர்---நேர்/நேர்----------நிரை/நிரை
புளிமாங்காய்--------தேமாங்காய்------தேமா---------------கருவிளம்
வெண்சீர் ----------- வெண்சீர் ------ இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை-----வெண்டளை--- வெண்டளை


மக்/கட்------------- பத/டி---------- எனல்
நேர்/நேர்----------நிரை/நேர்---நிரை
தேமா---------------புளிமா---------மலர்
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>எனல்>>>நிரை>>>மலர்

1.காய் முன் நேர் 2.காய் முன் நேர் 3.மா முன் நிரை 4.விளம் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை

எதுகை- னெனல்- மக்கட் , எல்- வானை
மோனை- யனில்சொலற் -பாராட்டு – தடி , கனெனல்- க்கட்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Jul 27, 2019 4:14 pm

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-16-பயனில் சொல்லாமை -197

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

நயனில சொல்லினும் சொல்லுக சான்றோர்
பயனில சொல்லாமை நன்று


தெளிவுரை
ஆன்றோர் ஒருகால் நீதி தவறினும் பயனில்லாத
சொற்களை மறந்தும் பேசல் ஆகாது.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

நய/னில----------- சொல்/லினும்--- சொல்/லுக------ சான்/றோர்
நிரை/நிரை-------நேர்/நிரை----------நேர்/நிரை-------நேர்/நேர்
கருவிளம்----------கூவிளம்-------------கூவிளம்-----------தேமா
இயற்சீர் ----------- இயற்சீர்  ----------- இயற்சீர்  --------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை--- வெண்டளை


பய/னில---------- சொல்/லா/மை--  நன்/று
நிரை/நிரை------நேர்/நேர்/நேர்-----நேர்/பு  
கருவிளம்---------தேமாங்காய்--------காசு
இயற்சீர் ---------- வெண்சீர்
வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>நன்று>>>நேர்பு>>>காசு

1.விளம் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.விளம் முன் நேர் 4.மா முன் நிரை
5.விளம் முன் நேர் 6.காய் முன் நேர்.

எதுகை- னில- பனில , சொல்லினும்- சொல்லுக- சொல்லாமை
-   சான்றோர்- நன்று
மோனை- யனில- ன்று , சொல்லினும்- சொல்லுக- சொல்லாமை

குறிப்பு
ஏழு சீரிலும் எதுகை வந்துள்ளது


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Jul 27, 2019 4:22 pm

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-16-பயனில் சொல்லாமை -198

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்
பெரும்பயன் இல்லாத சொல்


தெளிவுரை
சொற்பயனை அறிந்த சிந்தனையாளர் ஒருபோதும்
நற்பயன் தராத சொற்களைப் பேசார்


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

அரும்/பயன்----- ஆ/யும்------------ அறி/வினார்---- சொல்/லார்
நிரை/நிரை------நேர்/நிரை---------நிரை/நிரை-----நேர்/நேர்
கருவிளம்---------கூவிளம்-----------கருவிளம்---------தேமா
இயற்சீர் ---------- இயற்சீர் --------- இயற்சீர் --------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை-- வெண்டளை--- வெண்டளை


பெரும்/பயன்---- இல்/லா/த---------- சொல்
நிரை/நிரை-------நேர்/நேர்/நேர்-----நேர்
கருவிளம்----------தேமாங்கய்---------நாள்
இயற்சீர் ---------- வெண்சீர்
வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>சொல்>>>நேர்>>>நாள்

1.விளம் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.விளம் முன் நேர் 4.மா முன் நிரை
5.விளம் முன் நேர் 6.காய் முன் நேர்

எதுகை-ரும்பயன்- பெரும்பயன் , சொல்லார்- இல்லாத- சொல்
மோனை- ரும்பயன் –யும்- றிவினார் , சொல்லார் – சொல்





பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Jul 27, 2019 4:30 pm

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-16-பயனில் சொல்லாமை -199

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

பொருள்தீர்த்த பொச்சாந்துஞ் சொல்லார் மருள்தீர்த்த
மாசறு காட்சி யவர்

தெளிவுரை
தெளிந்த குற்றமற்ற அறிவினை உடையோர் மறந்தும்
பொருளற்ற சொற்களை பேசார்


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

பொருள்/தீர்த்/த----பொச்/சாந்/துஞ்--- சொல்/லார்---- மருள்/தீர்த்/த
நிரை/நேர்/நேர்----நேர்/நேர்/நேர்-------நேர்/நேர்---------நிரை/நேர்/நேர்
புளிமாங்காய்-------தேமாங்காய்----------தேமா---------------புளிமாங்காய்
வெண்சீர் ----------- வெண்சீர்    ----------இயற்சீர் ---------- வெண்சீர்
வெண்டளை------வெண்டளை-------- வெண்டளை--- வெண்டளை


மா/சறு------------- காட்/சி----- யவர்
நேர்/நிரை--------நேர்/நேர்---நிரை  
கூவிளம்-----------தேமா--------மலர்
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>யவர்>>>நிரை>>>மலர்

1.காய் முன் நேர் 2.காய் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- பொருள்தீர்த்த- மருள்தீர்த்த , பொச்சாந்துஞ்- மாறு
மோனை- பொருள்தீர்த்த –பொச்சாந்துஞ் ,ருள்தீர்த்த- மாசறு

குறிப்பு
ஒன்றாம் சீரிலும் நான்காம் சீரிலும் எதுகை உள்ளது.



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Jul 27, 2019 4:39 pm

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-16-பயனில் சொல்லாமை -200

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

சொல்லுக சொல்லில் பயனுடைய சொல்லற்க
சொல்லில் பயனிலாச் சொல்


தெளிவுரை
சொற்களில் பயனுடையவற்றைத் தெரிந்து சொல்லுக ;
பயனில்லாதவற்றை ஒருபோதும் சொல்ல வேண்டா.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

சொல்/லுக-------- சொல்/லில்-------பய/னுடை/ய---------சொல்/லற்/க
நேர்/நிரை---------நேர்/நேர்------------நிரை/நிரை/நேர்---நேர்/நேர்/நேர்
கூவிளம்------------தேமா-----------------கருவிளங்காய்-------தேமாங்காய்
இயற்சீர் ----------- இயற்சீர் ---------வெண்சீர் ------------- வெண்சீர்
வெண்டளை----வெண்டளை----- வெண்டளை-------- வெண்டளை


சொல்/லில்-------பய/னிலாச்------சொல்
நேர்/நேர்----------நிரை/நிரை-----நேர்
தேமா---------------கருவிளம்---------நாள்
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>சொல்>>>நேர்>>>நாள்

1.விளம் முன் நேர் 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.காய் முன் நேர்
5.மா முன் நிரை 6. விளம் முன் நேர்

எதுகை- சொல்லுக –சொல்லில்- சொல்லற்க- சொல்லில்- சொல்
- பனுடைய- பனிலாச்
மோனை- சொல்லுக –சொல்லில்- சொல்லற்க- சொல்லில்- சொல்
- யனுடைய- யனிலாச்

குறிப்பு
ஏழு சீரிலும் எதுகை மற்றும் மோனை வந்துள்ளது.


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Jul 29, 2019 4:52 pm

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-17-தீவினையச்சம் -201

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்
தீவினை என்னம் செருக்கு


தெளிவரை
பாவிகள் பாவம் செய்யப் பயப்படார்; நல்லோர் பாவச் செயலைச் செய்ய அஞ்சுவர் .


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

தீ/வினை/யார்------அஞ்/சார்-------- விழு/மியார்-------அஞ்/சுவர்
நேர்/நிரை/நேர்----நேர்/நேர்----------நிரை/நிரை------நேர்/நிரை
கூவிளங்காய்-------தேமா---------------கருவிளம்----------கூவிளம்
வெண்சீர் ----------- இயற்சீர் --------- இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை--------வெண்டளை----வெண்டளை--- வெண்டளை


தீ/வினை---------என்/னம்---- செருக்/கு
நேர்/நிரை--------நேர்/நேர்---நிரை/பு
கூவிளம்----------தேமா---------பிறப்பு
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>செருக்கு>>>நிரைபு>>>பிறப்பு

1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.விளம் முன் நேர் 4.விளம் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- தீவினையார்- தீவினை , அஞ்சார் –அஞ்சுவர்
மோனை- தீவினையார்- தீவினை , ஞ்சார் –ஞ்சுவர்




Sponsored content

PostSponsored content



Page 30 of 100 Previous  1 ... 16 ... 29, 30, 31 ... 65 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக