புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/04/2024
by mohamed nizamudeen Today at 8:17 pm
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Today at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Today at 4:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:22 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 11:38 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:32 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Today at 10:31 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:01 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:52 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 9:42 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:33 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:22 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Today at 8:48 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:29 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:19 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Yesterday at 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Yesterday at 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm
» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm
» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm
» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm
» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm
» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm
» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm
» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm
» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am
by mohamed nizamudeen Today at 8:17 pm
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Today at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Today at 4:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:22 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 11:38 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:32 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Today at 10:31 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:01 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:52 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 9:42 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:33 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:22 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Today at 8:48 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:29 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:19 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Yesterday at 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Yesterday at 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm
» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm
» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm
» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm
» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm
» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm
» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm
» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm
» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
bala_t | ||||
prajai | ||||
rajuselvam | ||||
Kavithas |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
manikavi | ||||
Kavithas |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திரைப் பிரபலங்கள்
Page 6 of 12 •
Page 6 of 12 • 1, 2, 3 ... 5, 6, 7 ... 10, 11, 12
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4141
இணைந்தது : 03/12/2017
First topic message reminder :
16.12.2017
அப்போ நாடங்களில மனோரமா ஹீரோயினா நடிச்சிட்டு இருந்தாராம். மணிமகுடம் நாடகத்ல அவர் நடிப்பை ஒரு பிரபலர் பார்த்தாராம். மாலையிட்ட மங்கை படத்தில நடிக்க சொன்னாராம். ஆனா ஹீரோயினா இல்ல, காமெடியனா. வந்ததே .............. ரோஷம் மனோரமாவுக்கு. “என்னான்னு நெனச்சுகிட்டீங்க, நான் நாடகத்தில ஹீரோயினாத்தான் நடிச்சிருக்கேன். தெரியும்ல. நீங்க என்னை இப்போ காமெடியனா நடிக்க சொல்றீங்க.” ன்னுட்டாராம். அந்தப் பிரபலர் , “இத பாரும்மா, படத்தில நீ ஹீரோயினா நடிச்சா, ரெண்டு வருஷமோ மூணு வருஷமோ, அவ்வளவுதான். அதுக்கப்புறமா சினிமாவில ஹீரோயினா நெலச்சு நிக்க முடியாது. காமெடியனா நடிச்சேன்னு வச்சுக்கோ, காலாகாலத்துக்கும் நடிச்சுட்டே ................ இருக்கலாம்” னு சொன்னாராம். அது போலத்தானே இருந்தார் ஆச்சியம்மா நாலு தலைமுறையா.
Baby Heerajan
16.12.2017
அப்போ நாடங்களில மனோரமா ஹீரோயினா நடிச்சிட்டு இருந்தாராம். மணிமகுடம் நாடகத்ல அவர் நடிப்பை ஒரு பிரபலர் பார்த்தாராம். மாலையிட்ட மங்கை படத்தில நடிக்க சொன்னாராம். ஆனா ஹீரோயினா இல்ல, காமெடியனா. வந்ததே .............. ரோஷம் மனோரமாவுக்கு. “என்னான்னு நெனச்சுகிட்டீங்க, நான் நாடகத்தில ஹீரோயினாத்தான் நடிச்சிருக்கேன். தெரியும்ல. நீங்க என்னை இப்போ காமெடியனா நடிக்க சொல்றீங்க.” ன்னுட்டாராம். அந்தப் பிரபலர் , “இத பாரும்மா, படத்தில நீ ஹீரோயினா நடிச்சா, ரெண்டு வருஷமோ மூணு வருஷமோ, அவ்வளவுதான். அதுக்கப்புறமா சினிமாவில ஹீரோயினா நெலச்சு நிக்க முடியாது. காமெடியனா நடிச்சேன்னு வச்சுக்கோ, காலாகாலத்துக்கும் நடிச்சுட்டே ................ இருக்கலாம்” னு சொன்னாராம். அது போலத்தானே இருந்தார் ஆச்சியம்மா நாலு தலைமுறையா.
Baby Heerajan
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
- GuestGuest
மற்றவர்கள் எழுத்துப் போல் இல்லாமல் புதிய பாணியில் ருசியாக எழுதப்படுவதால் யாராவது சூனியம் வைத்திருப்பார்கள் .அல்லது வாஸ்து சரியில்லாமல் இருக்கலாம். கணினியை சற்று திருப்பி வைத்து எழுதுங்கள்.
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4141
இணைந்தது : 03/12/2017
04.02.2018
Heezulia
மேற்கோள் செய்த பதிவு: 1258603
ஆமா.................... , இப்ப யார கூப்ட்டீங்க? இந்த சேவகன் ஹூ.............வு? [என் பாணியில who?]T.N.Balasubramanian wrote:சேவகா!
அப்ப, அந்த ஒரிஜினல் தாய் யாருன்னு தெரியணுமே!!!T.N.Balasubramanian wrote:ஈகரையின் மறு தாய் அவர்கள் !
ஏன் பாலு சார், என் மேல் என்னதான் கோவம் உங்களுக்கு? ஏன் இந்த கொல வெறீ................ங்கறேன்? என்னை வித்த காட்றவ..................ன்னு சொல்லிட்டீங்ஹளே சா............ர், சொல்லிட்டீஹளே!!! இந்த அநியாயத்தை கேக்க யாருமில்லியா......................?T.N.Balasubramanian wrote:நன்றாக ஷோ காமிக்கும் அவரை தடை செய்யலாமோ!
Heezulia
மேற்கோள் செய்த பதிவு: 1258603
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4141
இணைந்தது : 03/12/2017
04.02.2018
ஐ................ அய்யா சார் ரங்கராவ் பேர் போட்ட போட்டாவை போட்டிருக்காஹளே.
சார்.
Heezulia
ஐ................ அய்யா சார் ரங்கராவ் பேர் போட்ட போட்டாவை போட்டிருக்காஹளே.
சார்.
Heezulia
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4141
இணைந்தது : 03/12/2017
04.02.2018
அட நீங்க ஒண்ணு மூர்த்தி சார். புதிய பாணியாவது, ருசியாகவாவது. இது எல்லார்கிட்டேயும் உள்ள, எல்லாருக்கும் தெரிஞ்ச பாணிதான். எப்டீங்க்றீங்களா? நம்ம சாதா...................ரணமா பேசுற, பேச்சு வழக்குல எழுதுறேன். நீங்கல்லாம் செந்............தமிழ்ல எழுதுறீங்க. அம்புட்டுதான் வித்தியாசம்.
இப்ப நீங்க எழுதியிருக்கிறதையே பாருங்களேன்.
ஆமா.................... அப்டீ யார்தான் சூனியம் வச்சிருப்பாங்க. ஒண்ணு செய்ங்க, வெத்திலைல மை போட்டு பாப்பாங்களே, அது மாதிரி யாராச்சும் இருந்தாங்கன்னா, அத பாத்து, நீங்க அதை வீடியோ எடுத்து அனுப்புங்க. யா..............ருன்னு பாத்துறலாம். யாருன்னு மட்டும் தெரிஞ்சுது................, சும்...............மா விடக்கூடாது பாத்துக்கோங்க, சொல்லிபுட்டேன். பாலு சார்ட்ட சேவகன் யாரோ இருக்கான். இவன வச்சு, அவன ஒரு வழி பண்ணிறலாம், சரியா?
நீங்க வாஸ்த்து சரியில்லாம இருக்கலாம்னு சொன்னீங்களே, அது கூட இருக்கலாம். ஏன்னா நான் லேப்டாப்தான் வச்சிருக்கேன். லேப்டாப்னா, மடீலதானே வச்சுதானே டைப்பணும்? நான் டேபிள் மேலேல்ல வச்சிருக்கேன். அது கூட இருக்கலாம். சரி, நான் பாத்துக்குறேன்.
பேச்சோடு பேச்சா, அந்த வெத்தல, மையி, அத மறந்துறாதீங்க, என்ன?
Heezulia
மேற்கோள் செய்த பதிவு: ௧௨௫௮௬௧௧மூர்த்தி wrote:மற்றவர்கள் எழுத்துப் போல் இல்லாமல் புதிய பாணியில் ருசியாக எழுதப்படுவதால் யாராவது சூனியம் வைத்திருப்பார்கள். அல்லது வாஸ்து சரியில்லாமல் இருக்கலாம். கணினியை சற்று திருப்பி வைத்து எழுதுங்கள்.
அட நீங்க ஒண்ணு மூர்த்தி சார். புதிய பாணியாவது, ருசியாகவாவது. இது எல்லார்கிட்டேயும் உள்ள, எல்லாருக்கும் தெரிஞ்ச பாணிதான். எப்டீங்க்றீங்களா? நம்ம சாதா...................ரணமா பேசுற, பேச்சு வழக்குல எழுதுறேன். நீங்கல்லாம் செந்............தமிழ்ல எழுதுறீங்க. அம்புட்டுதான் வித்தியாசம்.
இப்ப நீங்க எழுதியிருக்கிறதையே பாருங்களேன்.
இது எப்டீ இருக்கு? நாம் இப்டித்தானே பேசுவோம். இதுதான். வேற ஒண்..........ணும் இல்ல."மத்தவங்க எழுத்து போல இல்லாம, புது................ பாணில டே..............ஸ்ட்டா எழுதுறதனால யா.....ராச்சும் சூனியம் வச்சிருப்பாங்க. இல்லேன்னா வாஸ்து சரியில்லாம இருக்கலாம்ல? கம்ப்யூட்டர கொஞ்...........சமா அப்டீ இப்டீ.....ன்னு திருப்பி வச்சு எழுதி பாருங்க, எல்...............லாம் சரியா போவும்".
ஆமா.................... அப்டீ யார்தான் சூனியம் வச்சிருப்பாங்க. ஒண்ணு செய்ங்க, வெத்திலைல மை போட்டு பாப்பாங்களே, அது மாதிரி யாராச்சும் இருந்தாங்கன்னா, அத பாத்து, நீங்க அதை வீடியோ எடுத்து அனுப்புங்க. யா..............ருன்னு பாத்துறலாம். யாருன்னு மட்டும் தெரிஞ்சுது................, சும்...............மா விடக்கூடாது பாத்துக்கோங்க, சொல்லிபுட்டேன். பாலு சார்ட்ட சேவகன் யாரோ இருக்கான். இவன வச்சு, அவன ஒரு வழி பண்ணிறலாம், சரியா?
நீங்க வாஸ்த்து சரியில்லாம இருக்கலாம்னு சொன்னீங்களே, அது கூட இருக்கலாம். ஏன்னா நான் லேப்டாப்தான் வச்சிருக்கேன். லேப்டாப்னா, மடீலதானே வச்சுதானே டைப்பணும்? நான் டேபிள் மேலேல்ல வச்சிருக்கேன். அது கூட இருக்கலாம். சரி, நான் பாத்துக்குறேன்.
பேச்சோடு பேச்சா, அந்த வெத்தல, மையி, அத மறந்துறாதீங்க, என்ன?
Heezulia
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
heezulia wrote:ஏன் பாலு சார், என் மேல் என்னதான் கோவம் உங்களுக்கு? ஏன் இந்த கொல வெறீ................ங்கறேன்? என்னை வித்த காட்றவ..................ன்னு சொல்லிட்டீங்ஹளே சா............ர், சொல்லிட்டீஹளே!!! இந்த அநியாயத்தை கேக்க யாருமில்லியா......................?
சரியாக புரிந்துகொள்ள தெரியாமை
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4141
இணைந்தது : 03/12/2017
04.02.2018
சரியாக புரிந்து கொள்ள தெரியாமையோ, தெரிந்து கொள்ள முடியாமையோ, என்னவோ ஒண்ணு.
சரி பாலு சார், எனக்கு புரியுற மாதிரி சொல்லியிருக்கலாம்ல.
"புரிந்து கொள்ள தெரியாமை"ன்னு சொல்லிட்டு விட்டுட்டீங்களே. அப்புறம் எப்டீ எனக்கு புரியும்? உங்கள மாதிரி புத்திசா.................லியா இருந்தா பரவாயில்ல. நாந்தான் மக்..............காச்சே. வெளாவா.....................ரியா சொன்னாதானே எனக்கு மண்டைல ஏறும்.
Heezulia
சரியாக புரிந்து கொள்ள தெரியாமையோ, தெரிந்து கொள்ள முடியாமையோ, என்னவோ ஒண்ணு.
சரி பாலு சார், எனக்கு புரியுற மாதிரி சொல்லியிருக்கலாம்ல.
"புரிந்து கொள்ள தெரியாமை"ன்னு சொல்லிட்டு விட்டுட்டீங்களே. அப்புறம் எப்டீ எனக்கு புரியும்? உங்கள மாதிரி புத்திசா.................லியா இருந்தா பரவாயில்ல. நாந்தான் மக்..............காச்சே. வெளாவா.....................ரியா சொன்னாதானே எனக்கு மண்டைல ஏறும்.
Heezulia
- GuestGuest
ஒன்றும் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. நான் எழுதியது போல், ஐயா எழுதியதும் உங்களை உயர்வாகவும் நகைச்சுவையாகவும் சொல்லப்பட்டது.அவ்வளவுதான்.
........................
வெத்திலை ,மை வாங்க ஆள் அனுப்பி இருக்கிறேன். வந்ததும் சொல்கிறேன்.
........................
வெத்திலை ,மை வாங்க ஆள் அனுப்பி இருக்கிறேன். வந்ததும் சொல்கிறேன்.
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4141
இணைந்தது : 03/12/2017
04.02.2018
வாங்க மூர்த்தி சார்.
பாலு சார் கலர் கலரா எழுதி, சிம்பாலிக்கா நான் ஷோ காட்றதை சொல்லியிருந்தது அப்பவே நான் கண்டுபுடிச்சுட்டேன். அவர் மட்டும் என்னை கலாய்க்கலாம், நான் கலாய்க்க கூடாதோ? அதுதான் நானும் கொஞ்சம் விளையாடினேன் சார்.
இத்துனூ.......................... ண்டு கூட நான் தப்பா நினைக்கல, நினைக்கவும் தெரியாது. அப்புறம் எங்க பெருசா எடுத்துக்கிறது. என்னை திட்டினா கூட நான் ஒண்ணும் நெனச்சுக்க மாட்டேன் சார். திட்ற மாதிரி நான் நடந்துகிட்டோமோன்னுதான் யோசிப்பேன். அதுக்குன்னு இப்பவே திட்ட ஆரம்பிச்சிறாதீங்க.
நான் ரொம்ப ரொம்....................ப ஜா.......................... லி டைப் சார். கேலி கிண்டல்லாம் என்கிட்ட நிறையவே எதிர்பார்க்கலாம் சார். காமெடி சென்ஸ் நிறைய உண்டு.
பாலு சாரும், நீங்களும் என்னை உயர்வா நெனைக்கிறதை பற்றி ரொம்ப சந்தோ............ஷத்துடன் நன்றி சொல்லிக்கிறேன். நாம பேசுற மாதிரி எழுதுறதா உயர்வு? இதுக்கு முதல்ல பதில் சொல்லுங்க.
வெத்தல வாங்கிட்டு வர ஆள அனுப்பினீங்களே, பெரிய வெத்தலயா வாங்கிட்டு வர சொன்னீங்களா? அப்பதான் சூனியம் வச்சது யாருன்னு அதுல மை போட்டு பார்க்கும்போது, வீடியோ எடுக்க உங்களுக்கு வசதியா இருக்கணும்ல.
Heezulia
வாங்க மூர்த்தி சார்.
பாலு சார் கலர் கலரா எழுதி, சிம்பாலிக்கா நான் ஷோ காட்றதை சொல்லியிருந்தது அப்பவே நான் கண்டுபுடிச்சுட்டேன். அவர் மட்டும் என்னை கலாய்க்கலாம், நான் கலாய்க்க கூடாதோ? அதுதான் நானும் கொஞ்சம் விளையாடினேன் சார்.
மேற்கோள் செய்த பதிவு: 1258700மூர்த்தி wrote:ஒன்றும் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை.
இத்துனூ.......................... ண்டு கூட நான் தப்பா நினைக்கல, நினைக்கவும் தெரியாது. அப்புறம் எங்க பெருசா எடுத்துக்கிறது. என்னை திட்டினா கூட நான் ஒண்ணும் நெனச்சுக்க மாட்டேன் சார். திட்ற மாதிரி நான் நடந்துகிட்டோமோன்னுதான் யோசிப்பேன். அதுக்குன்னு இப்பவே திட்ட ஆரம்பிச்சிறாதீங்க.
நான் ரொம்ப ரொம்....................ப ஜா.......................... லி டைப் சார். கேலி கிண்டல்லாம் என்கிட்ட நிறையவே எதிர்பார்க்கலாம் சார். காமெடி சென்ஸ் நிறைய உண்டு.
பாலு சாரும், நீங்களும் என்னை உயர்வா நெனைக்கிறதை பற்றி ரொம்ப சந்தோ............ஷத்துடன் நன்றி சொல்லிக்கிறேன். நாம பேசுற மாதிரி எழுதுறதா உயர்வு? இதுக்கு முதல்ல பதில் சொல்லுங்க.
வெத்தல வாங்கிட்டு வர ஆள அனுப்பினீங்களே, பெரிய வெத்தலயா வாங்கிட்டு வர சொன்னீங்களா? அப்பதான் சூனியம் வச்சது யாருன்னு அதுல மை போட்டு பார்க்கும்போது, வீடியோ எடுக்க உங்களுக்கு வசதியா இருக்கணும்ல.
Heezulia
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
எப்பிடி கூப்பிடுவது ? அம்மா ஹீஸுலியாவா / சகோதரி ஹிஸுலியாவா?வயது தெரியவில்லையே !Heezulia wrote:ஏன் பாலு சார், என் மேல் என்னதான் கோவம் உங்களுக்கு? ஏன் இந்த கொல வெறீ................ங்கறேன்? என்னை வித்த காட்றவ..................ன்னு சொல்லிட்டீங்ஹளே சா............ர், சொல்லிட்டீஹளே!!! இந்த அநியாயத்தை கேக்க யாருமில்லியா......................?
மரியாதையாக அக்கா என்றே கூப்பிடலாம் .
கொலவெறி ....கோவம்.. அநியாயம் ... எங்கேம்மா இப்பிடி எல்லாம் அர்த்தம் வரும்படி எழுதியுள்ளேன்.
போலீஸ்காரன் அல்லது நீதிபதி யாராவது இதை படிச்சா suo moto கேஸுலே என்னை உள்ள தள்ளிடுவாங்களே. ... அந்த பதிவை அபேஸ் பண்ணவேண்டியதுதான்.....!!!!
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Page 6 of 12 • 1, 2, 3 ... 5, 6, 7 ... 10, 11, 12
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 6 of 12
|
|