புதிய பதிவுகள்
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 7:09 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:05 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 9 Poll_c10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 9 Poll_m10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 9 Poll_c10 
60 Posts - 48%
ayyasamy ram
தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 9 Poll_c10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 9 Poll_m10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 9 Poll_c10 
53 Posts - 42%
mohamed nizamudeen
தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 9 Poll_c10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 9 Poll_m10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 9 Poll_c10 
6 Posts - 5%
ஜாஹீதாபானு
தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 9 Poll_c10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 9 Poll_m10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 9 Poll_c10 
3 Posts - 2%
bala_t
தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 9 Poll_c10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 9 Poll_m10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 9 Poll_c10 
1 Post - 1%
prajai
தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 9 Poll_c10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 9 Poll_m10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 9 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 9 Poll_c10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 9 Poll_m10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 9 Poll_c10 
1 Post - 1%
Kavithas
தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 9 Poll_c10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 9 Poll_m10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 9 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 9 Poll_c10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 9 Poll_m10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 9 Poll_c10 
284 Posts - 42%
heezulia
தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 9 Poll_c10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 9 Poll_m10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 9 Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 9 Poll_c10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 9 Poll_m10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 9 Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 9 Poll_c10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 9 Poll_m10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 9 Poll_c10 
26 Posts - 4%
sugumaran
தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 9 Poll_c10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 9 Poll_m10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 9 Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 9 Poll_c10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 9 Poll_m10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 9 Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 9 Poll_c10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 9 Poll_m10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 9 Poll_c10 
5 Posts - 1%
prajai
தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 9 Poll_c10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 9 Poll_m10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 9 Poll_c10 
5 Posts - 1%
Kavithas
தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 9 Poll_c10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 9 Poll_m10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 9 Poll_c10 
4 Posts - 1%
manikavi
தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 9 Poll_c10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 9 Poll_m10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 9 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெரிஞ்சதும் தெரியாததும்


   
   

Page 8 of 29 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 18 ... 29  Next

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4141
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Dec 16, 2017 6:47 pm

First topic message reminder :

16.12.2017

'தெரிஞ்சதும் தெரியாததும்' - ஏன் இந்த தலைப்புன்னு நெனச்சாலும் நெனப்பீங்க. நான் சொல்ற விஷயங்கள் எதுவும் எனக்கு தெரியாதது போல ஒரு சிலருக்கு தெரியாம இருக்கலாம். மத்தவங்களுக்கு தெரிஞ்சிருக்கலாம். அதுதான் 'உங்களுக்கு தெரிந்ததும் எனக்கு தெரியாததும்'.

சந்திரபாபு பாட்டுக்களை நாம் எல்லாரும் கேட்டிருக்கோம்ல ? நல்லாவே பாடியிருப்பார். சரி, ஜேசுதாஸ் எப்படி? அவரும் நல்ல ஒரு பாடகர்தான். ஆனா ............. பறக்கும் பாவை படத்துல சந்திரபாபுக்காக ஜேசுதாஸ் ஒரு பாட்டு பாடியிருக்கார்.  அது என்ன பாட்டுன்னு சொல்லுங்க பார்ப்போம். சரி................, ஜேசுதாசுக்கு சந்திரபாபு பாடியிருக்காரா?

எம்.ஜி.ஆருக்கு கலங்கரை விளக்கத்தில பஞ்சு அருணாச்சலம் ஒரு பாட்டு எழுதியிருக்காராம். அது என்ன பா.........................ட்டு?

உரிமைக் குரல் [1974] அப்டீன்னு ஒரு படம் இருக்குல்ல. அதுல "விழியே கதை எழுது" ன்னு ஒரு பாட்டு இருக்குல்ல. இந்த பாட்ட எழுதியது யாருன்னு தெரியும்னு நெனக்கிறேன். கண்ணதாசன்தானாங்க. ஆனா, பாட்டு புத்தகத்துல, ஆடியோ கேசட்டுல, அதுமட்டுமில்லீங்க, படத்தோட டைட்டில்ல கூட வாலின்னு போட்டிருந்ததாமே. அந்த சமயத்தில எம்.ஜி.ஆருக்கும், கண்ணதாசனுக்கும் என்னவோ லடாயாம். அதனால ஸ்ரீதர் [உரிமைக்குரல் எம்.ஜி.ஆர வச்சு எடுத்த முதல் படமாம்] எம்.ஜி.ஆருக்கு தெரியாம கண்ணதாசன்கிட்டே பாட்டை எழுதி வாங்கிட்டு, வாலி பேர போட்டுட்டாராம். இந்த சமாச்சாரம் எப்படியோ எம்.ஜி.ஆருக்கு தெரிய வந்துச்சாம். வருத்தப்பட்டாராம் எம்.ஜி.ஆர்.

Baby Heerajan  மீண்டும் சந்திப்போம்  

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்


heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4141
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri Dec 29, 2017 4:00 am

29 .12 .2017 

அலைகள் ஓய்வதில்ல [1981] படத்தில் 

"ஆயிரம் தாமரை மொட்டுக்களே" பாட்டு இருக்குல்ல, இந்தப் பாட்டு ரெக்கார்டிங் முடிஞ்சதும் என்ன நடந்துச்சு தெரிமோ? 

இளையராஜா வைரமுத்துவை அப்படியே கட் ............... டி புடிச்சு, அவர் கன்னங்களை தடவினாராம். 

ஃபோட்டோக்ரஃபரை கூப்ட்டாராம். அதே போஸ்ல ஃபோட்டோ எடுக்க சொன்னாராம். 

2017 மார்ச்ல வந்த 'வைகை' என்கிற படத்தில் இந்தப் பாட்டை remix செய்யாம, அப்படியே போட்டிருக்காங்க. 



இதே மாதிரி "புத்தம் புது காலை" பாட்டு அலைகள் ஓய்வதில்லை படத்தில படமாக்கப்படலியாம். இந்தப் பாட்டை மேகா [2014] படத்தில் விஷுவல் ஆக்கிடாங்களாம். 



Heezulia


heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4141
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri Dec 29, 2017 4:04 am

29.12.2017

அவர்கள் 1977 

பாலச்சந்தர் மொதல்ல கமல் ரோலுக்கு, ராஜேஷை நடிக்க வைக்க நெனச்சாராம். கமல் அந்த ரோலுக்கு சரியா வருவாரான்னு சந்தேகப்பட்டாராம். 

AVM முருகனுக்கு 'Ventriloquism' என்கிற பொம்மையை வச்சு பேசுற கலை தெரியுமாம். கமல் இந்தக் கலையை அவர்கிட்டே இருந்துதான் கத்து வச்சிருந்தாரம். இது பாலசந்தருக்கு தெரிய வந்துச்சாம். அதுக்கப்புறம்தான் கமலை இந்தப் படத்துக்கு செலெக்ட் செஞ்சாராம். 

இந்தப் படத்திலுள்ள பாட்டுக்கள் எல்லாம் 'Live Stage Show' ல ரெக்கார்ட் செய்யப்பட்டதாம். பாலச்சந்தர் MSV ட்டேயும், கண்ணதாசன்டேயும் situation ஐ சொன்னாராம். உடனே ஸ்டேஜ்லேயே கண்ணதாசன் பாட்டு எழுதினாராம், MSV ம்யூசிக் போட்டாராம். பெரீ .....................ய ஆச்சரியம்தான். 

சிறந்த நடிகைக்கான Filmfare Award 1979ல சுஜாவுக்கு கெடச்சுதாம். 

Heezulia


heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4141
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri Dec 29, 2017 4:06 am

29.12.2017 

அவள் [1972] படத்துக்கு 'A' சர்டிபிகேட் குடுத்திருந்தாங்க. அதனால இளைஞர்கலைக் கவர்ந்த படம். ஏன்னா இப்படிப்பட்ட கதை அப்போ புதுசா இருந்துச்சு. இந்தப் படத்தோட கதையைக் கேட்ட லட்சுமி, உஷா நந்தினி ஓட்டம் பிடிச்சாங்களாம். (இப்போன்னா போட்டி போட்டுட்டு வந்திருப்பாங்களோ) ஜெயசித்திரா, ஜெயசுதா, பிரமிளா, ஒய்.விஜயா இவங்கல்லாம் அப்போ ஃபீல்டுக்கு வரல. 

அப்படீன்னு இப்படீன்னு வெண்ணிற ஆடை நிர்மலா ஒத்துக்கிட்டார். ஆனா அதுல ஒரு விஷயம் இருந்துச்சு. இப்படிப்பட்ட ரோல்ல நடிக்கணும்னா ஐம்பதாயிரம் சம்பளம் வேணுமின்னு கேட்டாங்களாம். அப்போ கே.ஆர்.விஜயாவும், ஜே.ஜே.யும் தான் அம்புட்டு சம்பளம் வாங்கிட்டு இருந்தாங்க. வெ.ஆ.நி.வும் அவ்வளவு சம்பளத்தைக் கேட்டதால, ப்ரொட்யூசரும் அழகான நடிகைதானே கெடச்சிருக்காங்கன்னு புக் செஞ்சுட்டார். 

இந்தப் படத்துக்கப்புறம் ஸ்ரீகாந்த்தின் மார்கெட் ஒரு மாதிரி ஆயிருச்சு. "ரேப் சீனா, கூப்பிடுப்பா ஸ்ரீகாந்தை" ன்னு சொல்ற அளவுக்கு. 


Heezulia


heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4141
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri Dec 29, 2017 4:10 am

29.12.2017 

"அன்பு நடமாடும் கலைக்கூடமே" அவன்தான் மனிதன் [1975] 

இந்தப் பாட்டை மே மாசத்ல சிங்கப்பூர், மலேசியா போய் ஷூட் செய்யணும்னு தீர்மானிச்சாங்களாம். ஏன்னா மே மாசத்லதான் அங்க மலர்க்கண்காட்சி நடக்குமாம். 

இந்தப் பாட்டுக்கான மெட்டு ரெடியாம். ஆனா பாட்டு ................... அதுதான் இன்னும் வந்து சேரலியாம். கண்ணதாசனிடம் கேட்டு கேட்டு பார்த்தாங்களாம். "அப்புறமா தர்றேன், அப்புறமா தர்றேன்" ன்னுட்டாராம். கண்ணதாசனுக்கு பாட்டு எழுதவே முடியலியாம். மூடும் இல்லியாம். 

எம்.எஸ்.வி. "மே மாசம் ஷூட்டிங் நடக்க இருக்கு. பாட்டு சீக்கிரமா எழுதிக்கொடுங்க" ன்னாராம். 

ஊஹும் ....................... கண்ணதாசன் அஸ்ஸயலியாம். 

எம்.எஸ்.வி. கோபமா 

"மே மாசம் பக்கத்துல வந்துட்டுதூன்னு சொல்றேன். நீ எழுதி தர்றியா, இல்ல வேற யார்கிட்டேயாவது வாங்கிக்கட்டுமா?" ன்னு கத்தினாராம். 

தயாரிப்பாளர் வேற நச்சரிச்சுட்டு இருந்தாராம். 

கண்ணதாசனும் வந்துச்சே கோவம். "என்னய்யா இது, மே மே ன்னு சொல்லிட்டு இருக்கீங்க" ன்னு சொல்லிட்டு, இந்தப் படத்துக்கான எல்லாப் பாட்டையும் எழுதிக்கொடுத்துட்டு, 

ஒரு பாட்டை மட்டும் தனியா கொடுத்து, "இந்தப் பாட்டை மட்டும் சரியா கவனிச்சுப் பாரு" னு எம்.எஸ்.வி.ட்ட சொன்னாராம். 

மே மாச ஷூட்டிங்க்ல பாட்டின் ஒவ்வொரு வரியிலயும் "மே"ன்னு முடியும் பாட்டு. இந்தப் பாட்டு உருவான கதை நல்லா இருக்குல? 

Heezulia


heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4141
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri Dec 29, 2017 4:15 am

29.12.2017 

சொந்தங்கள் திரும்ப திரும்ப பிறக்கும் - அழைத்தால் வருவேன் 1980

இந்தப் பாட்டு பாடும்போது சுசீலாவின், SPB யம் MSV ட்ட ரொம்ப திட்டு வாங்கினாங்களாம். படாத பாடு பட்டாங்களாம். எப்படீங்க்றீங்களா? 

"டேய் பாலு, தேவைக்கு மேலே ஏன் ஹம்மிங் போட்ற? ஏம்மா சுசீலா, நான் சொல்ற மாதிரி பாட முடியலியா? ஏன் இந்த பாடு படுத்துறீங்க?" ன்னு திட்டினாராம். 

அவர் பக்கத்துல ஹிந்து ரங்கராஜன் நின்னுட்டு இருந்தாராம்.
அவர்ட்ட MSV "ஜாலி ஆப்ரஹாம்னு ஒரு பையன் இருக்கான். அவனுக்கு சங்கீதமே தெரியாது. ஆனாலும் நான் சொல்றத நல்லா கேட்டு, நான் நினைக்கிறதை, நான் சொல்றபடி பாடிருவான். இதுங்க பாருங்க, தலகனம் பிடிச்சு அலையுதுங்க " னு சொன்னாராம். 

சுசீலாவைத்தான் இப்டீ நேரடியா திட்டினாராம். பாவம் சுசீலா, இல்ல? 

அந்த சமயத்தில கன்னட இயக்குனர் பெக்கட்டி சிவராம்னு ஒருத்தர் வந்தாராம். இவரும் MSV யின் தோஸ்த்தாம். MSV , ஹிந்து ரங்கராஜன், இந்த பெக்கட்டி சிவராம் மூணு பேரும் அரட்டை அடிச்சுட்டு இருந்தார்களாம். 

சுசீலாவும், SPB யும் வெயிட் செஞ்சுட்டு இருந்தாங்களாம். 

அப்புறமா அந்தப் பாட்டு லேட்டாதான் ரெக்காட் ஆச்சாம். 

ரெக்கார்டிங் முடிஞ்சு வெளியே வந்த சுசீலா, ரெண்டு காதுகளையும், கண்களையும் மூடிட்டு, "ஐயோ, என் வாழ்க்கைல இந்தப் பாட்டு பாட நான் கஷ்டப்பட்டது போல, வேற எந்தப் பாட்டுக்கும் கஷ்டப்பட்டதில்ல"ன்னு சோர்வா சொன்னாங்களாம்.

Heezulia


heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4141
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri Dec 29, 2017 4:20 am

29 .12 .2017 

கண்ணதாசன் சும்மா இருக்காமே அப்பப்போ நாட்டு நடப்பை அவரோட பாட்டுல எழுதுவார்ல? அத மாதிரிதான் அனுபவி ராஜா அனுபவி படத்ல “மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்” ன்னு ஒரு பாட்டு எழுதினார்ல? அதுல “ஊரு கெட்டு போனதுக்கு மூரு மாருகெட்டு அடையாளம்” னு ஒரு வரி வருது. 

சென்னைல அப்போ ‘மூர் மார்கெட்’ ஒரு இடம் இருந்துச்சாம். அந்த இடத்துல போலி சாமான்களை விற்பதா பேசிகிட்டாங்களாம். அதனால கண்ணதாசன் அப்படி ஒரு வரி சேர்த்துகிட்டாராம். படம் ரிலீசாச்சா? ஆச்சு. 

மூர்மார்க்கெட்ல உள்ளவங்க இந்த பாட்டை கேட்டிருக்காங்க. அம்புட்டுதான். சும்மா விட்டாங்களா? பொங்கி எழுந்தாங்களாம். கோர்ட்டுக்கு போயிட்டாங்களாம். கேஸ் போட்டுட்டாங்களாம். ஆனா பாருங்க, இதனால படத்துக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லாம போயிருச்சாம். 

“முத்துக்குளிக்க வாரியளா”ன்னு ஒரு பாட்டு இந்தப் படத்துல இருக்குல? ஈஸ்வரியும் ட்டி.எம்.எஸ்சும் பாடியது. அந்தப் பாட்டு கன்னாபின்னான்னு பட்டி தொட்டில எல்லாம் சூப்பரோ சூப்பர் ஹிட்டாச்சாம். ஹிந்தி படத்துல கூட அந்த வரியை மட்டும் யூஸ் பண்ணிகிட்டாங்க. அதுல மஹ்மூத் கூட நம்ம தமிழ்  நடிகை ராமாபிரபா நடிச்சிருந்தார்.


Heezulia

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4141
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri Dec 29, 2017 4:28 am

29.12.2017 

எம்.ஜி.ஆருக்கு பட்டங்கள குடுத்தாங்கல்ல? அதையெல்லாம் யார் குடுத்தாங்கன்னு தெரியும்னு நெனக்கிறேன். என்னபோல தெரியாதவங்களுக்கு. 

1. தமிழ்வாணன் 
மக்கள் திலகம் னு  1951 ல குடுத்தாராம். 

2. உறந்தை உலகப்பன்னு ஒருத்தர் 
புரட்சி நடிகர்னு  ஒரு பேர கலைஞர் கருணாநிதிகிட்டே சொன்னாராம். அவர் இந்த பேர பட்டமா 1952 ல அறிவிச்சாராம். 

3. நெல்லை நகராட்சி மன்றம் 1960 ல 
வாத்தியார் னு பட்டம் குடுத்ததாம். 

4. 
பொன்மனச்செம்மல் னு 1963 ல கிருபானந்த வாரியார் குடுத்தாராம். 

5. அறிஞர் அண்ணா 1967 ல 
இதயக்கனி னு குடுத்தாராம். 

6. 1972 ல மெரீனா கடற்கரையில வச்சு கே.ஏ.கிருஷ்ணமூர்த்தி 
புரட்சித் தலைவர் னு வழங்கினாராம். 

Heezulia


heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4141
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri Dec 29, 2017 4:34 am

29.12.2017 

பூம்புகார் - கலைஞர் திரைக்கதை வசனம் எழுதிய படம். 

இந்தப் படத்ல கவுந்தியடிகளாக [சமணப் பெண் துறவி] நடிக்க சுந்தராம்பாள்தான் சரியானவர் என்ற எண்ணமாம் கலைஞருக்கு. இளங்கோவடிகளின் கதையையே அங்கங்கே கொஞ்சம் மாற்றி அமைத்திருந்தாராம். சுந்தராம்பாளை அந்தப் படத்தில நடிக்க வைக்க பெரும்பாடு பட்டாராம். கேளுங்களேன். 

அப்போ சுந்தராம்பாள் விடுதலை இயக்க மேடைகளில் பாடிக்கொண்டிருந்த சமயமாம். 

கலைஞர் : பூம்புகார் படத்தில் நீங்கள் கவுந்தியடிகளாக, அதாவது சமண துறவியாக நடிக்க வேண்டுமே! 

சுந்தராம்பாள் : நானா ........................ சமண துறவியாகவா? நெவெர்.............. நானோ பழுத்த முருக பக்தை. நான் எப்படி......................... , அதுவும் உங்கள் வசனத்தில் ? 

கலைஞர் : நீங்கள் நடிப்பது கட்சிக்காகவோ, பகுத்தறிவிற்காகவோ இல்லை. தமிழுக்காக மட்டுமேதானம்மா.

சுந்தராம்பாள் ஒத்துக்கொண்டார். ஆனால் சும்மா இல்லை. 

சுந்தராம்பாள் : என் கணவர் [எஸ்.ஜி.கிட்டப்பாவாமே] மறைந்தபின் நான் நெற்றியில் இட்டுக்கொள்ளும் திருநீற்றினை மேக்கப்புக்காக கூட கலைக்க மாட்டேன். இது உறுதி. 

கலைஞர் : அதெப்படி முடியும் ? நீங்கள் நடிப்பதோ சமண முனிவர் பாத்திரம். அதற்கும், திருநீற்றுக்கும் ஒட்டாதே.

கலைஞர் சுந்தராம்பாளிடம் கெஞ்சியிருக்காராம். ஷூட்டிங் ஸ்பாட்டில் ஒருவர் ஒரு யோசனை சொன்னாராம்.

அந்த ஒருவர் : திருநீற்றை நெற்றியில் பட்டையாகப் போடாமல், ஒற்றை நாமமாகப் போட்டு நடிக்கலாமே. 

சுந்தராம்பாளும் அப்படி நடித்துக்கொடுத்தாராம். 

இது மட்டுமில்லைங்க.

"அன்று கொல்லும் அரசின் ஆணை வென்று விட்டது 
நின்று கொல்லும் தெய்வம் எங்கே சென்று விட்டது"

இப்படி சிலப்பதிகாரத்தில் வரிகள் வருகின்றதாமே. அவ்வளவுதான். 

"இறைவனைக் கேலி செய்யும் வரிகளைப் பாட மாட்டேன், இறைவனை இல்லை என்று சொல்ல மாட்டேன்"

ன்னு சொல்லிட்டாராம், அம்மையார். கலைஞருக்கு வேற வழியில்லாமல போச்சாம். வார்த்தைகளைக் கொஞ்சம் 
மாத்திட்டாராம். 

"நின்று கொல்லும் தெய்வம் இங்கே வந்து விட்டது" இப்டி மாத்திட்டாராம். 

கலைஞரை எப்படியெல்லாம் மடக்கியிருக்கிறார் என்று இப்போல்ல தெரியுது!! ஐயாவின் கண்களில் விரலை விட்டு ஆட்டியிருக்கார் போலியே. 

இது FBல படிச்சது.

Heezulia


heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4141
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri Dec 29, 2017 4:44 am

29 .12 .2017 

சிவாஜி உச்ச நடிகராக இருந்த காலத்திலேயே எத்தனையோ சூப்பரான டூயட் பாடல்களைத் தன்னுடைய படத்தில, அடுத்த ஹீரோக்களுக்கும், துணை நடிகர்களுக்கும் விட்டுக் கொடுத்திருக்கிறாராம். இவர் காலத்தில இருந்த மற்ற சில ஹீரோங்க, அவங்க படத்தில எத்தனை டூயட் பாடல் இருந்தாகூட எல்லாத்தையும் அவங்களேதான் பாடுவாங்களாம். மத்தவங்களுக்கு கொடுக்கவே மாட்டாங்களாம். 

உதாரணத்துக்கு ஒரு நிகழ்ச்சியாம். பழைய இயக்குனர் ஒருத்தர் ஒரு உண்மையைப் சொல்லிட்டுப் போனாராம். 



எழுபதுகளில, அவர் இயக்கிய ஒரு குதிரை வண்டிக்காரர் பற்றிய கலர் படம். அதில செகெண்ட் ஹீரோவா நடிச்ச ஒரு நவரசமான திலகத்துக்கு ஒரு டூயட் பாடலைத் தெரியாத்தனமா கொடுத்துட்டாராம். அம்புட்டுதாங்க, அதில நடிச்ச பெரிய நடிகர் ஒரே லடாயாம். அப்புறமா அந்த இயக்குனர் "என்னண்ணே நீங்க, விடுங்க, நீங்க தான் எத்தனையோ டூயட் பாடியிருக்கீங்களே. பின்னே என்னண்ணே, ஒரே ஒரு பாட்டுதானேண்ணே, போகட்டும்ண்ணே." ன்னு சொல்லி சமாதானப்படுத்தினாராம். 

பாடல் : கண்ணுக்குத் தெரியாத அந்த சுகம் 
படம் : என் அண்ணன் 
பெரிய நடிகர் : எம்.ஜி.ஆர்.
செகண்ட் ஹீரோ : முத்துராமன், விஜயநிர்மலாவுடன் 
இயக்குனர் : ப.நீலகண்டன் 

Heezulia


heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Dec 29, 2017 1:43 pm

அவர்கள் 1977

எனக்கு மிகவும் பிடித்தபடம்

பூம்புகார் - நிகழ்வுகள் சுவாரஸ்யம்

உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை


SK
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் SK



Sponsored content

PostSponsored content



Page 8 of 29 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 18 ... 29  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக