புதிய பதிவுகள்
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 3:15

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 3:05

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 3:01

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:27

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:18

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:06

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:49

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:40

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:32

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:22

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:12

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:04

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:50

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sun 5 May 2024 - 0:32

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat 4 May 2024 - 13:40

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri 3 May 2024 - 22:57

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Fri 3 May 2024 - 0:58

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 18:04

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 17:36

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 17:28

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 8:50

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon 29 Apr 2024 - 20:44

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon 29 Apr 2024 - 19:42

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon 29 Apr 2024 - 19:40

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 23:38

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 23:37

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:54

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:51

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:50

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:49

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:46

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:43

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:41

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun 28 Apr 2024 - 19:35

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun 28 Apr 2024 - 17:06

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 16:48

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun 28 Apr 2024 - 13:57

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 9:51

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 22:01

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 21:17

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 19:40

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 15:37

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 15:36

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 15:21

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 15:18

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat 27 Apr 2024 - 13:11

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 12:30

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 8:48

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 8:43

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri 26 Apr 2024 - 20:34

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சசிகலா தண்டனை. தனி தனி திரி வேண்டாம்  - Page 2 Poll_c10சசிகலா தண்டனை. தனி தனி திரி வேண்டாம்  - Page 2 Poll_m10சசிகலா தண்டனை. தனி தனி திரி வேண்டாம்  - Page 2 Poll_c10 
21 Posts - 78%
ayyasamy ram
சசிகலா தண்டனை. தனி தனி திரி வேண்டாம்  - Page 2 Poll_c10சசிகலா தண்டனை. தனி தனி திரி வேண்டாம்  - Page 2 Poll_m10சசிகலா தண்டனை. தனி தனி திரி வேண்டாம்  - Page 2 Poll_c10 
6 Posts - 22%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சசிகலா தண்டனை. தனி தனி திரி வேண்டாம்  - Page 2 Poll_c10சசிகலா தண்டனை. தனி தனி திரி வேண்டாம்  - Page 2 Poll_m10சசிகலா தண்டனை. தனி தனி திரி வேண்டாம்  - Page 2 Poll_c10 
64 Posts - 74%
ayyasamy ram
சசிகலா தண்டனை. தனி தனி திரி வேண்டாம்  - Page 2 Poll_c10சசிகலா தண்டனை. தனி தனி திரி வேண்டாம்  - Page 2 Poll_m10சசிகலா தண்டனை. தனி தனி திரி வேண்டாம்  - Page 2 Poll_c10 
6 Posts - 7%
mohamed nizamudeen
சசிகலா தண்டனை. தனி தனி திரி வேண்டாம்  - Page 2 Poll_c10சசிகலா தண்டனை. தனி தனி திரி வேண்டாம்  - Page 2 Poll_m10சசிகலா தண்டனை. தனி தனி திரி வேண்டாம்  - Page 2 Poll_c10 
4 Posts - 5%
Rutu
சசிகலா தண்டனை. தனி தனி திரி வேண்டாம்  - Page 2 Poll_c10சசிகலா தண்டனை. தனி தனி திரி வேண்டாம்  - Page 2 Poll_m10சசிகலா தண்டனை. தனி தனி திரி வேண்டாம்  - Page 2 Poll_c10 
3 Posts - 3%
Baarushree
சசிகலா தண்டனை. தனி தனி திரி வேண்டாம்  - Page 2 Poll_c10சசிகலா தண்டனை. தனி தனி திரி வேண்டாம்  - Page 2 Poll_m10சசிகலா தண்டனை. தனி தனி திரி வேண்டாம்  - Page 2 Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
சசிகலா தண்டனை. தனி தனி திரி வேண்டாம்  - Page 2 Poll_c10சசிகலா தண்டனை. தனி தனி திரி வேண்டாம்  - Page 2 Poll_m10சசிகலா தண்டனை. தனி தனி திரி வேண்டாம்  - Page 2 Poll_c10 
2 Posts - 2%
prajai
சசிகலா தண்டனை. தனி தனி திரி வேண்டாம்  - Page 2 Poll_c10சசிகலா தண்டனை. தனி தனி திரி வேண்டாம்  - Page 2 Poll_m10சசிகலா தண்டனை. தனி தனி திரி வேண்டாம்  - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Jenila
சசிகலா தண்டனை. தனி தனி திரி வேண்டாம்  - Page 2 Poll_c10சசிகலா தண்டனை. தனி தனி திரி வேண்டாம்  - Page 2 Poll_m10சசிகலா தண்டனை. தனி தனி திரி வேண்டாம்  - Page 2 Poll_c10 
2 Posts - 2%
viyasan
சசிகலா தண்டனை. தனி தனி திரி வேண்டாம்  - Page 2 Poll_c10சசிகலா தண்டனை. தனி தனி திரி வேண்டாம்  - Page 2 Poll_m10சசிகலா தண்டனை. தனி தனி திரி வேண்டாம்  - Page 2 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
சசிகலா தண்டனை. தனி தனி திரி வேண்டாம்  - Page 2 Poll_c10சசிகலா தண்டனை. தனி தனி திரி வேண்டாம்  - Page 2 Poll_m10சசிகலா தண்டனை. தனி தனி திரி வேண்டாம்  - Page 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சசிகலா தண்டனை. தனி தனி திரி வேண்டாம்


   
   

Page 2 of 2 Previous  1, 2

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue 14 Feb 2017 - 13:28

First topic message reminder :

சசிகலா தண்டனை. தனி தனி திரி வேண்டாம் 


சொத்து குவிப்பு வழக்கு --சசிகலா தண்டனை ----சம்பந்தமாக தனித்தனி திரி ஆரம்பிக்க வேண்டாம் 
என கேட்டுக்கொள்ளப்படுகிறது.
பதிவுகள் இணைக்கப்படுகின்றன / இருமுறை வந்தவை நீக்கப்படுகின்றன 


ரமணியன் 



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81993
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue 14 Feb 2017 - 17:15

சசிகலாவுக்கு தண்டனை வழங்கிய உச்சநீதிமன்ற நீதிபதிகள்
-
சசிகலா தண்டனை. தனி தனி திரி வேண்டாம்  - Page 2 M75X0hjQtONEug1gghhg+9331f8a3-7a16-40ec-a7d1-4a135dd8d651
-
சசிகலா தண்டனை. தனி தனி திரி வேண்டாம்  - Page 2 RRIIFpBRT0SKWG0o2jw6+33ae1be2-fe56-4374-a91e-43a567f0a96a
-
வாட்ஸ் அப் பகிர்வு

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue 14 Feb 2017 - 18:42

ayyasamy ram wrote:இதே வழக்கில் குன்ஹா தீர்ப்பு எழுதியபோது
ஓபிஎஸ் அணியினர் செய்தவை

1. தாடி வைத்து அழுது புலம்பல்
2. கலவரங்கள், கடையடைப்பு
3. கோயில்களில் சிறப்பு பூஜைகள்
4. அலகு குத்தி காவடி எடுத்தல்
5. கூட்டமாக மொட்டை அடித்தல்
6. வழக்கே திமுகவின் சதி என புகார்

அந்த குன்ஹா தீர்ப்பை உச்சநீதிமன்றம் இப்போது உறுதி செய்ததும் ஓபிஎஸ் அணியினர் செய்வது

1. சாலைகளில் பட்டாசு வெடித்தல்
2. புரட்சித்தலைவி அம்மா வாழ்க கோஷம்
3. WhatsAppல் மகிழ்ச்சிகளை பகிர்தல்
4. மக்களுக்கு இனிப்பு வழங்கல்
5. நீதி வென்றுவிட்டது என கொண்டாட்டம்

இவர்கள் லூசா? நாம் லூசா?

(நாமதான் , இதிலென்ன சந்தேகம்... ப.பி)
-
வாட்ஸ் அப் பகிர்வு
மேற்கோள் செய்த பதிவு: 1233771

அன்று வந்தது , அம்மா அவர்கள் அனுபவிக்க வந்த தீர்ப்பு .
இன்று வந்தது , சசிகலா அனுபவிக்க வந்த தீர்ப்பு.
யாவரும் அறிந்த புரிந்து கொண்ட விஷயம்.
Reading in between the lines என்று ஆங்கில பழமொழிக்கு ஏற்ப
விமரிசனங்கள் வருவது அவரவர் கண்ணோட்டங்கள்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed 15 Feb 2017 - 12:49

கால அவகாச கோரிக்கை நிராகரிப்பு- பெங்களூரு கோர்ட்டில் இன்று மாலைக்குள் சசிகலா சரண்?
பெங்களூரு: சொத்து குவிப்பு வழக்கில் சரணடைய கால அவகாசம் தேவை என்ற சசிகலாவின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் அதிரடியாக நிராகரித்துவிட்டது. இதையடுத்து இன்று மாலைக்குள் பெங்களூரு நீதிமன்றத்தில் சசிகலா சரணடைய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் கூட்டு சதி செய்தவர்கள்; குற்றவாளிகள் என்பதை உச்சநீதிமன்றம் நேற்று உறுதி செய்தது. சசிகலா உள்ளிட்ட மூவரின் 4 ஆண்டு சிறை தண்டனை, ரூ30 கோடி அபராதத்தையும் உறுதி செய்தது உச்சநீதிமன்றம்.
சரணடைய உத்தரவு இத்தீர்ப்பை அளித்த நீதிபதிகள் பிசி கோஷ் மற்றும் அமித்வா ராய் ஆகியோர் ஊழல் தொடர்பாகவும் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோரின் கூட்டு சதி குறித்தும் மிகக் கடுமையாக சாடியிருந்தனர். ஜெயலலிதா மரணடைந்ததால் அவர் மீதான வழக்கு மட்டும் முடித்து வைக்கப்பட்டது. சசிகலா உள்ளிட்டோர் உடனே பெங்களூரு நீதிமன்றத்தில் ஆஜராகவும் உச்சநீதிமன்றம் உத்தரவிடப்பட்டது.
உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை இருப்பினும் உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் பெங்களூரு நீதிமன்றத்தில் நேற்று சசிகலா சரணடையவில்லை. இந்த நிலையில் நீதிமன்றத்தில் சரணடைய உச்சநீதிமன்றத்தில் இன்று கால அவகாசம் கோரினார் சசிகலா.  
சசி கோரிக்கை நிராகரிப்பு நீதிபதிகள் பிசி கோஷ் மற்று அமித்வா ராய் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்தான் சரணடைய கால அவகாசம் கேட்கப்பட்டது. சசிகலா தரப்பில் மூத்த வழக்கறிஞர் துள்சி ஆஜராகி இந்த கோரிக்கையை வலியுறுத்தினார். ஆனால் நீதிபதிகள் எக்காலத்திலும் கால அவகாசமே தர முடியாது என திட்டவட்டமாக தெரிவித்து சசிகலாவின் கோரிக்கையை நிராகரித்துவிட்டனர்.
வேறுவழியே இல்லை இதனால் வேறுவழியே இல்லாமல் சசிகலா பெங்களூரு நீதிமன்றத்தில் சரணடைந்தாக வேண்டும். பெங்களூரு நீதிமன்றத்தில் இன்று மாலைக்குள் சசிகலா சரணடைவார் என கூறப்படுகிறது.
நன்றி தட்ஸ்தமிழ் 



ரமணியன் 



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81993
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed 15 Feb 2017 - 13:46

11.45 am: 
போயஸ் தோட்ட இல்லத்திலிருந்து புறப்பட்டார் சசிகலா.
சரணடைவதற்காக பெங்களூரு செல்கிறார்.
-
--------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81993
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed 15 Feb 2017 - 13:48

அதிமுக துணைப் பொதுச் செயலாளராக டி.டி.வி. தினகரன்
நியமிக்கப்பட்டிருக்கிறார்
.

அதிமுக பொதுச் செயலாளர் வி.கே.சசிகலாவின் சகோதரி
வனிதாமணியின் மகன்தான் டிடிவி.தினகரன் என்பது
குறிப்பிடத்தக்கது.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri 17 Feb 2017 - 22:57

நம் உறவு ஒருவரின் முகநூல் பதிவு.

பங்குச் சந்தையில் 100 அல்லது 150 க்கு வாங்கிய ஒரு பங்கு ஏதோவது காரணத்தினால மளமளவென்று விலை ஏறி 3000 அல்லது 4000 என்று போனால் அதைவிற்று லாபம் பார்க்த்தான் முயற்சி செய்வார்கள்,,

ஒரு வாரத்திற்குள் வரவேண்டிய வருமானம் வந்த பிறகு 4 ஆண்டுகளுக்குப்பிறகு நடப்பதைப் பற்றி ஏன் கவலைப்படவேண்டும்,,, நம் எம், எல்,ஏ கள் ஏமாளிகள் அல்ல
--------------------------------------------------------------------------------------------------------------------
ரமணியன் 



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக