புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:02 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:57 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:48 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:36 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:19 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:10 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:42 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:34 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:20 am
» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm
» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
by Ammu Swarnalatha Today at 3:02 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:57 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:48 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:36 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:19 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:10 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:42 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:34 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:20 am
» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm
» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Ammu Swarnalatha |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Rutu | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
prajai | ||||
Jenila | ||||
viyasan | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா .
Page 5 of 6 •
Page 5 of 6 • 1, 2, 3, 4, 5, 6
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
First topic message reminder :
ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா .
நிறுவனர் சிவா அவர்கள் நிறுவிய ஈகரை (இணைந்த--ஆரம்ப )நாளாம் இன்று 19செப்டெம்பெர் 2008 ,
அவர் விதைத்த முதல் பதிவென்ற விதை , இன்று 11.5 லக்ஷ பதிவுகளுடன், இந்த ஏழாண்டுகளில்
இளம் விருஷமாக வளர்ந்துள்ளது .அதிலே 28500 பதிவு செய்துகொண்ட பதிவர்கள் ,கிளைகளாகவும்
மலர்களாகவும் காய்களாகவும் பழங்களாகவும் பூத்து குலுங்கி இந்த மரத்தை அழகுற செய்கிறார்கள் .
இந்த தமிழ்தளம் பல கவிஞர்களையும் , எழுத்தர்களையும் ,உருவாக்கி உள்ளது என்றால் மிகையாகாது .
பல போட்டிதளங்கள், காளான் என முளைத்து இடையூறு, விளைவிக்கப் பார்த்தாலும் , தோல்வி கண்டு ,
வாய் மூடி மறைந்தன . வியாபார நோக்கு இல்லாமல் , ஒரு தளம் நடத்துவதின் கஷ்டம் , நிதி நிலைமைகளை ,
பொருட்படுத்தாது , தமிழ் வளர்ச்சி ,தமிழர் நல்லிணக்கம் இவை மேன்பட பாடுபடும் சிவா அவர்களை
பாராட்டப்படவேண்டியது அவசியம் .
தலைமை நடத்துனர்களாக இருந்து ,வழிகாட்டி , செம்முறையில் நடாத்தி செல்லும் ராஜா ,யினியவன்,
பாலாஜி ,முனைவர் ஆதிரா, மற்றும் நிர்வாக குழுவினரின் ஈடுபாடும் ,அர்பணிப்பும் , அளவிடமுடியாதது என்றால் மிகையல்ல .
இன்னும் அதிகம் சொல்லிக்கொண்டே போகலாம் . நாம் அறிந்த விஷயங்கள்தாம் அவைகள் .
பிறந்த வீட்டுப் பெருமையை , உடன் பிறந்தவர்களிடம் சொல்வது போல் ஆகும் அது.
இந்நன்னாளில் , வாழ்த்துகளையும் நன்றிகளையும் பரிமாறிக் கொள்ளுவோம் உறவுகளே !
ரமணியன்
ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா .
நிறுவனர் சிவா அவர்கள் நிறுவிய ஈகரை (இணைந்த--ஆரம்ப )நாளாம் இன்று 19செப்டெம்பெர் 2008 ,
அவர் விதைத்த முதல் பதிவென்ற விதை , இன்று 11.5 லக்ஷ பதிவுகளுடன், இந்த ஏழாண்டுகளில்
இளம் விருஷமாக வளர்ந்துள்ளது .அதிலே 28500 பதிவு செய்துகொண்ட பதிவர்கள் ,கிளைகளாகவும்
மலர்களாகவும் காய்களாகவும் பழங்களாகவும் பூத்து குலுங்கி இந்த மரத்தை அழகுற செய்கிறார்கள் .
இந்த தமிழ்தளம் பல கவிஞர்களையும் , எழுத்தர்களையும் ,உருவாக்கி உள்ளது என்றால் மிகையாகாது .
பல போட்டிதளங்கள், காளான் என முளைத்து இடையூறு, விளைவிக்கப் பார்த்தாலும் , தோல்வி கண்டு ,
வாய் மூடி மறைந்தன . வியாபார நோக்கு இல்லாமல் , ஒரு தளம் நடத்துவதின் கஷ்டம் , நிதி நிலைமைகளை ,
பொருட்படுத்தாது , தமிழ் வளர்ச்சி ,தமிழர் நல்லிணக்கம் இவை மேன்பட பாடுபடும் சிவா அவர்களை
பாராட்டப்படவேண்டியது அவசியம் .
தலைமை நடத்துனர்களாக இருந்து ,வழிகாட்டி , செம்முறையில் நடாத்தி செல்லும் ராஜா ,யினியவன்,
பாலாஜி ,முனைவர் ஆதிரா, மற்றும் நிர்வாக குழுவினரின் ஈடுபாடும் ,அர்பணிப்பும் , அளவிடமுடியாதது என்றால் மிகையல்ல .
இன்னும் அதிகம் சொல்லிக்கொண்டே போகலாம் . நாம் அறிந்த விஷயங்கள்தாம் அவைகள் .
பிறந்த வீட்டுப் பெருமையை , உடன் பிறந்தவர்களிடம் சொல்வது போல் ஆகும் அது.
இந்நன்னாளில் , வாழ்த்துகளையும் நன்றிகளையும் பரிமாறிக் கொள்ளுவோம் உறவுகளே !
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1163462Namasivayam Mu wrote:வாழ்க வளமுடன்
நன்றி அய்யா ,தாமதமான நன்றி தெரிவித்தல் , வருந்துகிறேன் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
ஈகரைக்கு என் தாமதமான பிறந்த நாள் வாழ்த்துக்கள் . இந்த திரி ஆரம்பித்த ரமணீயன் அய்யா விற்கு நன்றி .
இந்த நேரத்தில் , சிவா அண்ணாவிற்கும் , மற்றும் ஈகரையின் வளர்ச்சிக்கு காரணமான அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் , நன்றிகள் .
ஈகரை என்னை பொருத்தவரைக்கும் ஒரு ஸ்ட்ரெஸ் பஸ்டர் . ஈகரையில் ஒரு அரை மணி நேரம் இணைந்து இருந்தாலும் நல்ல மன ஆறுதல் கிடைக்கும் . ஒரு நாள் இணையாவிட்டாலும் என்னவோ போல இருக்கும் . 404 error வந்து 15 நாட்கள் இணையாமல் இருந்தது பெரிய மனகஷ்டமா இருந்தது .
ஈகரையின் நண்பர்கள் என் உறவினர் போல் ஆகிவிட்டார்கள் . அம்மா , அய்யா , மாமா , அக்கா, சகோதரிகள் , சகோதரர்கள் , நண்பர்கள், ஆசிரியர்கள் என்று பல உறவுகள் முகம் அறியாமல் கிடைத்துள்ளனர் . மிகவும் சந்தோஷமாக உள்ளது .
இன்னும் பல சொல்லிக்கொண்டே போகலாம் . மனம் நெகிழ்ச்சியாக உள்ளது .
இப்போது தான் பார்த்தேன் .. முன்பே பின்னூட்டம் போட்டு இருக்க வேண்டும் .
அனைவருக்கும் நன்றி .
இந்த நேரத்தில் , சிவா அண்ணாவிற்கும் , மற்றும் ஈகரையின் வளர்ச்சிக்கு காரணமான அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் , நன்றிகள் .
ஈகரை என்னை பொருத்தவரைக்கும் ஒரு ஸ்ட்ரெஸ் பஸ்டர் . ஈகரையில் ஒரு அரை மணி நேரம் இணைந்து இருந்தாலும் நல்ல மன ஆறுதல் கிடைக்கும் . ஒரு நாள் இணையாவிட்டாலும் என்னவோ போல இருக்கும் . 404 error வந்து 15 நாட்கள் இணையாமல் இருந்தது பெரிய மனகஷ்டமா இருந்தது .
ஈகரையின் நண்பர்கள் என் உறவினர் போல் ஆகிவிட்டார்கள் . அம்மா , அய்யா , மாமா , அக்கா, சகோதரிகள் , சகோதரர்கள் , நண்பர்கள், ஆசிரியர்கள் என்று பல உறவுகள் முகம் அறியாமல் கிடைத்துள்ளனர் . மிகவும் சந்தோஷமாக உள்ளது .
இன்னும் பல சொல்லிக்கொண்டே போகலாம் . மனம் நெகிழ்ச்சியாக உள்ளது .
இப்போது தான் பார்த்தேன் .. முன்பே பின்னூட்டம் போட்டு இருக்க வேண்டும் .
அனைவருக்கும் நன்றி .
உண்மை தான் சோபனா ....shobana sahas wrote:ஈகரையின் நண்பர்கள் என் உறவினர் போல் ஆகிவிட்டார்கள் . அம்மா , அய்யா , மாமா , அக்கா, சகோதரிகள் , சகோதரர்கள் , நண்பர்கள், ஆசிரியர்கள் என்று பல உறவுகள் முகம் அறியாமல் கிடைத்துள்ளனர் . மிகவும் சந்தோஷமாக உள்ளது .
ஈகரை ஒரு மாயவலை , போனமாதம் சென்னை போனபோது மனைவி குழந்தைகளுடன் ஆதிரா அக்கா வீட்டிற்கு சென்றிருந்தேன் , இப்ப தான் முதல் முறையாக அவர்களை பார்க்கிறேன் இருந்தாலும் ஏதோ சொந்த அக்கா வீட்டிக்கு போனது போல தான் உணர்வு இருந்தது (நேரமின்மையாலும் , குழந்தைகளுக்கு இந்திய சீதோஷ்ணநிலை ஒத்துவராத காரணத்தாலும் உடனடியாக சென்னையில் இருந்து கிளம்பும் படி ஆகிவிட்டது , அதனால் இன்னும் சிலரை சந்திக்கும் பயணத்திட்டம் கான்செல் ஆகிவிட்டது )
மேற்கோள் செய்த பதிவு: 1164731ராஜா wrote:உண்மை தான் சோபனா ....shobana sahas wrote:ஈகரையின் நண்பர்கள் என் உறவினர் போல் ஆகிவிட்டார்கள் . அம்மா , அய்யா , மாமா , அக்கா, சகோதரிகள் , சகோதரர்கள் , நண்பர்கள், ஆசிரியர்கள் என்று பல உறவுகள் முகம் அறியாமல் கிடைத்துள்ளனர் . மிகவும் சந்தோஷமாக உள்ளது .
ஈகரை ஒரு மாயவலை , போனமாதம் சென்னை போனபோது மனைவி குழந்தைகளுடன் ஆதிரா அக்கா வீட்டிற்கு சென்றிருந்தேன் , இப்ப தான் முதல் முறையாக அவர்களை பார்க்கிறேன் இருந்தாலும் ஏதோ சொந்த அக்கா வீட்டிக்கு போனது போல தான் உணர்வு இருந்தது (நேரமின்மையாலும் , குழந்தைகளுக்கு இந்திய சீதோஷ்ணநிலை ஒத்துவராத காரணத்தாலும் உடனடியாக சென்னையில் இருந்து கிளம்பும் படி ஆகிவிட்டது , அதனால் இன்னும் சிலரை சந்திக்கும் பயணத்திட்டம் கான்செல் ஆகிவிட்டது )
வந்துட்டு போனது என் சொந்த தம்பி.
என் மறுமகள்கள் ... அந்தச் செல்லக் குட்டிகள் முகம்தான் கண்களிலேயே நிற்கிறது.
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
மேற்கோள் செய்த பதிவு: 1164732Aathira wrote:மேற்கோள் செய்த பதிவு: 1164731ராஜா wrote:உண்மை தான் சோபனா ....shobana sahas wrote:ஈகரையின் நண்பர்கள் என் உறவினர் போல் ஆகிவிட்டார்கள் . அம்மா , அய்யா , மாமா , அக்கா, சகோதரிகள் , சகோதரர்கள் , நண்பர்கள், ஆசிரியர்கள் என்று பல உறவுகள் முகம் அறியாமல் கிடைத்துள்ளனர் . மிகவும் சந்தோஷமாக உள்ளது .
ஈகரை ஒரு மாயவலை , போனமாதம் சென்னை போனபோது மனைவி குழந்தைகளுடன் ஆதிரா அக்கா வீட்டிற்கு சென்றிருந்தேன் , இப்ப தான் முதல் முறையாக அவர்களை பார்க்கிறேன் இருந்தாலும் ஏதோ சொந்த அக்கா வீட்டிக்கு போனது போல தான் உணர்வு இருந்தது (நேரமின்மையாலும் , குழந்தைகளுக்கு இந்திய சீதோஷ்ணநிலை ஒத்துவராத காரணத்தாலும் உடனடியாக சென்னையில் இருந்து கிளம்பும் படி ஆகிவிட்டது , அதனால் இன்னும் சிலரை சந்திக்கும் பயணத்திட்டம் கான்செல் ஆகிவிட்டது )
வந்துட்டு போனது என் சொந்த தம்பி.
என் மறுமகள்கள் ... அந்தச் செல்லக் குட்டிகள் முகம்தான் கண்களிலேயே நிற்கிறது.
ரொம்ப சந்தோசம் பானுமதி அக்கா.
இன்னும் நல்ல நாலு அடி கொடுங்க .. ராஜா அண்ணனுக்கு வலிக்கணும் .
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1164731ராஜா wrote:உண்மை தான் சோபனா ....shobana sahas wrote:ஈகரையின் நண்பர்கள் என் உறவினர் போல் ஆகிவிட்டார்கள் . அம்மா , அய்யா , மாமா , அக்கா, சகோதரிகள் , சகோதரர்கள் , நண்பர்கள், ஆசிரியர்கள் என்று பல உறவுகள் முகம் அறியாமல் கிடைத்துள்ளனர் . மிகவும் சந்தோஷமாக உள்ளது .
ஈகரை ஒரு மாயவலை , போனமாதம் சென்னை போனபோது மனைவி குழந்தைகளுடன் ஆதிரா அக்கா வீட்டிற்கு சென்றிருந்தேன் , இப்ப தான் முதல் முறையாக அவர்களை பார்க்கிறேன் இருந்தாலும் ஏதோ சொந்த அக்கா வீட்டிக்கு போனது போல தான் உணர்வு இருந்தது (நேரமின்மையாலும் , குழந்தைகளுக்கு இந்திய சீதோஷ்ணநிலை ஒத்துவராத காரணத்தாலும் உடனடியாக சென்னையில் இருந்து கிளம்பும் படி ஆகிவிட்டது , அதனால் இன்னும் சிலரை சந்திக்கும் பயணத்திட்டம் கான்செல் ஆகிவிட்டது )
முன்னமே அறிந்து இருந்தால் , நானும் எனது மனைவியுடன் , ஆதிரா வீட்டிற்கு வந்து இருந்திருப்போம் .
அவரது அழைப்பு , நீண்ட நாட்களாக , எனது பெண்டிங் லிஸ்டில் ,இருக்கிறது .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
நம் ஈகரைக்கு எனது தாமதமான பிறந்த நாள் வாழ்த்துக்கள். அப்படியே சிவா மற்றும் ஈகரையை சிறப்பித்துக்கொண்டிருக்கும் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.
ஈடில்லா உறவுகளை ஈட்டி தந்திருக்கும் ஈகரைக்கு என் மனமார்ந்த நன்றி, நன்றி!!
ஈடில்லா உறவுகளை ஈட்டி தந்திருக்கும் ஈகரைக்கு என் மனமார்ந்த நன்றி, நன்றி!!
மேற்கோள் செய்த பதிவு: 1164732Aathira wrote: வந்துட்டு போனது என் சொந்த தம்பி.
என் மறுமகள்கள் ... அந்தச் செல்லக் குட்டிகள் முகம்தான் கண்களிலேயே நிற்கிறது.
மேற்கோள் செய்த பதிவு: 1164746இல்லை ஐயா , என்னுடைய பயணத்திட்டத்தின் படி ஒரு வாரம் முன்பே சென்னைக்கு வந்திருக்கணும் , வேறு ஒரு வேலையை இழுத்துசேர்த்து கொண்டதால் சில உறவினர்களையும் கூட அழைத்து வரும்படி ஆகிவிட்டது அதனால் என்னால் எங்கும் நகரமுடியவில்லை.T.N.Balasubramanian wrote:முன்னமே அறிந்து இருந்தால் , நானும் எனது மனைவியுடன் , ஆதிரா வீட்டிற்கு வந்து இருந்திருப்போம் .
அவரது அழைப்பு , நீண்ட நாட்களாக , எனது பெண்டிங் லிஸ்டில் ,இருக்கிறது .
ரமணியன்
மன்னிக்கவும் , அடுத்த விடுமுறைக்கு அனைவரையும் சந்திப்பேன்
மேற்கோள் செய்த பதிவு: 1164734ஆஹா... ஏன்னா வில்லத்தனம் ?!shobana sahas wrote:மேற்கோள் செய்த பதிவு: 1164732Aathira wrote: வந்துட்டு போனது என் சொந்த தம்பி.
என் மறுமகள்கள் ... அந்தச் செல்லக் குட்டிகள் முகம்தான் கண்களிலேயே நிற்கிறது.
ரொம்ப சந்தோசம் பானுமதி அக்கா.
இன்னும் நல்ல நாலு அடி கொடுங்க .. ராஜா அண்ணனுக்கு வலிக்கணும் .
"தம்பியுடையான் படைக்கு அஞ்சான்" , இங்க "அக்கா,தங்கச்சி உடையான் அடி உதைக்கு அஞ்சான்னு" மாற்றிக்கனும் போல
- Sponsored content
Page 5 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
» ஈகரையின் ஐந்தாம் ஆண்டு நிறைவு விழா - ஆறாம் ஆண்டின் துவக்க விழா - வாழ்த்துகள்
» தஞ்சை பெரியகோவில் 1000 ஆண்டு-செப்டம்பரில் பிரமாண்ட நிறைவு விழா
» பெரிய கோயில் கட்டி 1000 ஆண்டு நிறைவு தஞ்சையில் 2 நாள் விழா
» மோடி அரசின் 2-ம் ஆண்டு நிறைவு விழா நடிகர் அமிதாப் பச்சன் தொகுத்து வழங்குகிறார்
» காங்கிரஸ் 130 வது ஆண்டு விழா ; சோனியா விழா; ராகுல் புறக்கணிப்பு
» தஞ்சை பெரியகோவில் 1000 ஆண்டு-செப்டம்பரில் பிரமாண்ட நிறைவு விழா
» பெரிய கோயில் கட்டி 1000 ஆண்டு நிறைவு தஞ்சையில் 2 நாள் விழா
» மோடி அரசின் 2-ம் ஆண்டு நிறைவு விழா நடிகர் அமிதாப் பச்சன் தொகுத்து வழங்குகிறார்
» காங்கிரஸ் 130 வது ஆண்டு விழா ; சோனியா விழா; ராகுல் புறக்கணிப்பு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 5 of 6
|
|