புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Today at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 7:18 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இருட்டில், தனியாய் செல்லும்போது பயப்பட வேண்டாம்! Poll_c10இருட்டில், தனியாய் செல்லும்போது பயப்பட வேண்டாம்! Poll_m10இருட்டில், தனியாய் செல்லும்போது பயப்பட வேண்டாம்! Poll_c10 
65 Posts - 43%
ayyasamy ram
இருட்டில், தனியாய் செல்லும்போது பயப்பட வேண்டாம்! Poll_c10இருட்டில், தனியாய் செல்லும்போது பயப்பட வேண்டாம்! Poll_m10இருட்டில், தனியாய் செல்லும்போது பயப்பட வேண்டாம்! Poll_c10 
56 Posts - 37%
சண்முகம்.ப
இருட்டில், தனியாய் செல்லும்போது பயப்பட வேண்டாம்! Poll_c10இருட்டில், தனியாய் செல்லும்போது பயப்பட வேண்டாம்! Poll_m10இருட்டில், தனியாய் செல்லும்போது பயப்பட வேண்டாம்! Poll_c10 
8 Posts - 5%
T.N.Balasubramanian
இருட்டில், தனியாய் செல்லும்போது பயப்பட வேண்டாம்! Poll_c10இருட்டில், தனியாய் செல்லும்போது பயப்பட வேண்டாம்! Poll_m10இருட்டில், தனியாய் செல்லும்போது பயப்பட வேண்டாம்! Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
இருட்டில், தனியாய் செல்லும்போது பயப்பட வேண்டாம்! Poll_c10இருட்டில், தனியாய் செல்லும்போது பயப்பட வேண்டாம்! Poll_m10இருட்டில், தனியாய் செல்லும்போது பயப்பட வேண்டாம்! Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
இருட்டில், தனியாய் செல்லும்போது பயப்பட வேண்டாம்! Poll_c10இருட்டில், தனியாய் செல்லும்போது பயப்பட வேண்டாம்! Poll_m10இருட்டில், தனியாய் செல்லும்போது பயப்பட வேண்டாம்! Poll_c10 
3 Posts - 2%
jairam
இருட்டில், தனியாய் செல்லும்போது பயப்பட வேண்டாம்! Poll_c10இருட்டில், தனியாய் செல்லும்போது பயப்பட வேண்டாம்! Poll_m10இருட்டில், தனியாய் செல்லும்போது பயப்பட வேண்டாம்! Poll_c10 
2 Posts - 1%
Poomagi
இருட்டில், தனியாய் செல்லும்போது பயப்பட வேண்டாம்! Poll_c10இருட்டில், தனியாய் செல்லும்போது பயப்பட வேண்டாம்! Poll_m10இருட்டில், தனியாய் செல்லும்போது பயப்பட வேண்டாம்! Poll_c10 
1 Post - 1%
சிவா
இருட்டில், தனியாய் செல்லும்போது பயப்பட வேண்டாம்! Poll_c10இருட்டில், தனியாய் செல்லும்போது பயப்பட வேண்டாம்! Poll_m10இருட்டில், தனியாய் செல்லும்போது பயப்பட வேண்டாம்! Poll_c10 
1 Post - 1%
Manimegala
இருட்டில், தனியாய் செல்லும்போது பயப்பட வேண்டாம்! Poll_c10இருட்டில், தனியாய் செல்லும்போது பயப்பட வேண்டாம்! Poll_m10இருட்டில், தனியாய் செல்லும்போது பயப்பட வேண்டாம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இருட்டில், தனியாய் செல்லும்போது பயப்பட வேண்டாம்! Poll_c10இருட்டில், தனியாய் செல்லும்போது பயப்பட வேண்டாம்! Poll_m10இருட்டில், தனியாய் செல்லும்போது பயப்பட வேண்டாம்! Poll_c10 
195 Posts - 50%
ayyasamy ram
இருட்டில், தனியாய் செல்லும்போது பயப்பட வேண்டாம்! Poll_c10இருட்டில், தனியாய் செல்லும்போது பயப்பட வேண்டாம்! Poll_m10இருட்டில், தனியாய் செல்லும்போது பயப்பட வேண்டாம்! Poll_c10 
139 Posts - 36%
mohamed nizamudeen
இருட்டில், தனியாய் செல்லும்போது பயப்பட வேண்டாம்! Poll_c10இருட்டில், தனியாய் செல்லும்போது பயப்பட வேண்டாம்! Poll_m10இருட்டில், தனியாய் செல்லும்போது பயப்பட வேண்டாம்! Poll_c10 
17 Posts - 4%
prajai
இருட்டில், தனியாய் செல்லும்போது பயப்பட வேண்டாம்! Poll_c10இருட்டில், தனியாய் செல்லும்போது பயப்பட வேண்டாம்! Poll_m10இருட்டில், தனியாய் செல்லும்போது பயப்பட வேண்டாம்! Poll_c10 
9 Posts - 2%
சண்முகம்.ப
இருட்டில், தனியாய் செல்லும்போது பயப்பட வேண்டாம்! Poll_c10இருட்டில், தனியாய் செல்லும்போது பயப்பட வேண்டாம்! Poll_m10இருட்டில், தனியாய் செல்லும்போது பயப்பட வேண்டாம்! Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
இருட்டில், தனியாய் செல்லும்போது பயப்பட வேண்டாம்! Poll_c10இருட்டில், தனியாய் செல்லும்போது பயப்பட வேண்டாம்! Poll_m10இருட்டில், தனியாய் செல்லும்போது பயப்பட வேண்டாம்! Poll_c10 
7 Posts - 2%
Jenila
இருட்டில், தனியாய் செல்லும்போது பயப்பட வேண்டாம்! Poll_c10இருட்டில், தனியாய் செல்லும்போது பயப்பட வேண்டாம்! Poll_m10இருட்டில், தனியாய் செல்லும்போது பயப்பட வேண்டாம்! Poll_c10 
4 Posts - 1%
jairam
இருட்டில், தனியாய் செல்லும்போது பயப்பட வேண்டாம்! Poll_c10இருட்டில், தனியாய் செல்லும்போது பயப்பட வேண்டாம்! Poll_m10இருட்டில், தனியாய் செல்லும்போது பயப்பட வேண்டாம்! Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
இருட்டில், தனியாய் செல்லும்போது பயப்பட வேண்டாம்! Poll_c10இருட்டில், தனியாய் செல்லும்போது பயப்பட வேண்டாம்! Poll_m10இருட்டில், தனியாய் செல்லும்போது பயப்பட வேண்டாம்! Poll_c10 
3 Posts - 1%
Rutu
இருட்டில், தனியாய் செல்லும்போது பயப்பட வேண்டாம்! Poll_c10இருட்டில், தனியாய் செல்லும்போது பயப்பட வேண்டாம்! Poll_m10இருட்டில், தனியாய் செல்லும்போது பயப்பட வேண்டாம்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இருட்டில், தனியாய் செல்லும்போது பயப்பட வேண்டாம்!


   
   

Page 1 of 2 1, 2  Next

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Sat Feb 16, 2013 5:03 pm

ஜன சந்தடி இல்லாத தெருவில்நடக்க நேரிட்டால், தெரு விளக்கு வெளிச்சம் விழும் பகுதியில் நடக்கவும். தெருவில் விளக்கு இல்லாவிட்டால், நடுத்தெருவில் (டிராபிக் இல்லாவிட்டால்) நடக்கவும்.
-
* காவல் நிலையம், பக்கத்தில் எங்கே இருக்கிறது என்பதை ஞாபகப்படுத்திக் கொள்ளவும்.
* சந்தேகப்படக் கூடிய வகையில் யாராவது பின் தொடர்ந்து வருவதாகத் தோன்றினால், பதட்டப்படாமல் நடக்கவும். உங்களைப் போல வேறு ஒருவர் வரும் வரை காத்திருந்து, அவரோடு சேர்ந்து நடக்கவும்.
* கைப்பையை மார்புடன் அணைத்து, நடந்து செல்லுங்கள்.
* பின் தொடர்ந்து வரும் ஆள், உங்களிடமிருக்கும் பொருட்களை அபகரிக்கிறான் என்று தெரிந்தால், அருகே இருக்கும் தபால் பெட்டியில் உங்களிடமிருக்கும் விலை உயர்ந்த பொருட்களைப் போட்டு விடுங்கள். மறுநாள்தபால் ஆபீசில் விவரமாகக் கூறி, திரும்ப வாங்கிக் கொள்ளலாம்.
* மனதிலுள்ள பயத்தைத் துளிக் கூட வெளியே காட்டிக் கொள்ளாமல், நடந்துச் செல்லுங்கள்.
* நீங்கள் சந்தேகப்படக் கூடிய அளவுக்கு நிச்சயமாக யாரேனும் பின் தொடர்ந்தால், அருகிலுள்ள வீட்டுக்குச் சென்று கதவைத் தட்டி உள்ளே சென்றுவிடுங்கள்.
* நிறைய பணம் பர்சில் இருந்தால், அடிக்கடி அதைத்திறந்து பார்க்க வேண்டாம்.
* தனியான இடத்தில் நீண்ட நேரம் காரை நிறுத்தி இருந்தால், காரை திரும்ப எடுப்பதற்கு முன், முன் சீட், பின் சீட், டிக்கி இவைகளை ஒரு தடவைப் பார்க்கவும்.
* எப்போதுமே ஜன நடமாட்டமில்லாத குறுக்கு வழியில் போக வேண்டாம்.
-
மாலைமலர்



நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Feb 16, 2013 5:10 pm

நீங்கள் சந்தேகப்படக் கூடிய அளவுக்கு நிச்சயமாக யாரேனும் பின் தொடர்ந்தால், அருகிலுள்ள வீட்டுக்குச் சென்று கதவைத் தட்டி உள்ளே சென்றுவிடுங்கள்.

இது ரொம்ப நல்லாருக்கே! சிரி



இருட்டில், தனியாய் செல்லும்போது பயப்பட வேண்டாம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Feb 16, 2013 5:19 pm

சிவா wrote:
நீங்கள் சந்தேகப்படக் கூடிய அளவுக்கு நிச்சயமாக யாரேனும் பின் தொடர்ந்தால், அருகிலுள்ள வீட்டுக்குச் சென்று கதவைத் தட்டி உள்ளே சென்றுவிடுங்கள்.

இது ரொம்ப நல்லாருக்கே! சிரி

ஏன் இருக்காது அதிர்ச்சி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Feb 16, 2013 5:23 pm

அதிர்ச்சி நம்ம ஊரு இப்ப நடந்து செல்வதற்கு கூட லாயக்கில்லை என்று தெரிகிறது

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Feb 16, 2013 5:23 pm

பகிர்வுக்கு நன்றி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Feb 16, 2013 5:25 pm

ராஜா wrote: அதிர்ச்சி நம்ம ஊரு இப்ப நடந்து செல்வதற்கு கூட லாயக்கில்லை என்று தெரிகிறது

நான் நடந்துதான் போயிருக்கேன்! சோகம்



இருட்டில், தனியாய் செல்லும்போது பயப்பட வேண்டாம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Sat Feb 16, 2013 5:26 pm

சிவா wrote:
நீங்கள் சந்தேகப்படக் கூடிய அளவுக்கு நிச்சயமாக யாரேனும் பின் தொடர்ந்தால், அருகிலுள்ள வீட்டுக்குச் சென்று கதவைத் தட்டி உள்ளே சென்றுவிடுங்கள்.

இது ரொம்ப நல்லாருக்கே! சிரி
அவங்களுக்கு தெரிஞ்சவங்க வீடா இருந்தா மட்டும்...



நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Feb 16, 2013 5:35 pm

சிவா wrote:
ராஜா wrote: அதிர்ச்சி நம்ம ஊரு இப்ப நடந்து செல்வதற்கு கூட லாயக்கில்லை என்று தெரிகிறது
நான் நடந்துதான் போயிருக்கேன்! சோகம்
ஏன் வேணுமின்னா இன்னொரு தடவை பல்சர் try பண்ணுங்களேன் ..... சிரி சிரி சிரிப்பு

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Feb 16, 2013 5:42 pm

சிவா wrote:
நீங்கள் சந்தேகப்படக் கூடிய அளவுக்கு நிச்சயமாக யாரேனும் பின் தொடர்ந்தால், அருகிலுள்ள வீட்டுக்குச் சென்று கதவைத் தட்டி உள்ளே சென்றுவிடுங்கள்.
இது ரொம்ப நல்லாருக்கே! சிரி
சிவா இதை நம்பி போயிடாதீங்க....

நடு இரவில் தெரியாதவர் கதவை தட்டினால்
வெந்நீர் கொட்டனும்ன்னு டிப்ஸ் மாலை மலர்ல வந்திருக்கு புன்னகை




சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Feb 16, 2013 5:48 pm

ராஜா wrote:
சிவா wrote:
ராஜா wrote: அதிர்ச்சி நம்ம ஊரு இப்ப நடந்து செல்வதற்கு கூட லாயக்கில்லை என்று தெரிகிறது
நான் நடந்துதான் போயிருக்கேன்! சோகம்
ஏன் வேணுமின்னா இன்னொரு தடவை பல்சர் try பண்ணுங்களேன் ..... சிரி சிரி சிரிப்பு

நானே மறந்துட்டேன் தல! அய்யோ, நான் இல்லை



இருட்டில், தனியாய் செல்லும்போது பயப்பட வேண்டாம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக