புதிய பதிவுகள்
» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Today at 5:54 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருமணம் நடத்தி வைக்கும் திருக்கண்டீஸ்வரர் Poll_c10திருமணம் நடத்தி வைக்கும் திருக்கண்டீஸ்வரர் Poll_m10திருமணம் நடத்தி வைக்கும் திருக்கண்டீஸ்வரர் Poll_c10 
59 Posts - 50%
heezulia
திருமணம் நடத்தி வைக்கும் திருக்கண்டீஸ்வரர் Poll_c10திருமணம் நடத்தி வைக்கும் திருக்கண்டீஸ்வரர் Poll_m10திருமணம் நடத்தி வைக்கும் திருக்கண்டீஸ்வரர் Poll_c10 
47 Posts - 40%
T.N.Balasubramanian
திருமணம் நடத்தி வைக்கும் திருக்கண்டீஸ்வரர் Poll_c10திருமணம் நடத்தி வைக்கும் திருக்கண்டீஸ்வரர் Poll_m10திருமணம் நடத்தி வைக்கும் திருக்கண்டீஸ்வரர் Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
திருமணம் நடத்தி வைக்கும் திருக்கண்டீஸ்வரர் Poll_c10திருமணம் நடத்தி வைக்கும் திருக்கண்டீஸ்வரர் Poll_m10திருமணம் நடத்தி வைக்கும் திருக்கண்டீஸ்வரர் Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
திருமணம் நடத்தி வைக்கும் திருக்கண்டீஸ்வரர் Poll_c10திருமணம் நடத்தி வைக்கும் திருக்கண்டீஸ்வரர் Poll_m10திருமணம் நடத்தி வைக்கும் திருக்கண்டீஸ்வரர் Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
திருமணம் நடத்தி வைக்கும் திருக்கண்டீஸ்வரர் Poll_c10திருமணம் நடத்தி வைக்கும் திருக்கண்டீஸ்வரர் Poll_m10திருமணம் நடத்தி வைக்கும் திருக்கண்டீஸ்வரர் Poll_c10 
1 Post - 1%
Guna.D
திருமணம் நடத்தி வைக்கும் திருக்கண்டீஸ்வரர் Poll_c10திருமணம் நடத்தி வைக்கும் திருக்கண்டீஸ்வரர் Poll_m10திருமணம் நடத்தி வைக்கும் திருக்கண்டீஸ்வரர் Poll_c10 
1 Post - 1%
Shivanya
திருமணம் நடத்தி வைக்கும் திருக்கண்டீஸ்வரர் Poll_c10திருமணம் நடத்தி வைக்கும் திருக்கண்டீஸ்வரர் Poll_m10திருமணம் நடத்தி வைக்கும் திருக்கண்டீஸ்வரர் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திருமணம் நடத்தி வைக்கும் திருக்கண்டீஸ்வரர் Poll_c10திருமணம் நடத்தி வைக்கும் திருக்கண்டீஸ்வரர் Poll_m10திருமணம் நடத்தி வைக்கும் திருக்கண்டீஸ்வரர் Poll_c10 
249 Posts - 48%
ayyasamy ram
திருமணம் நடத்தி வைக்கும் திருக்கண்டீஸ்வரர் Poll_c10திருமணம் நடத்தி வைக்கும் திருக்கண்டீஸ்வரர் Poll_m10திருமணம் நடத்தி வைக்கும் திருக்கண்டீஸ்வரர் Poll_c10 
201 Posts - 39%
mohamed nizamudeen
திருமணம் நடத்தி வைக்கும் திருக்கண்டீஸ்வரர் Poll_c10திருமணம் நடத்தி வைக்கும் திருக்கண்டீஸ்வரர் Poll_m10திருமணம் நடத்தி வைக்கும் திருக்கண்டீஸ்வரர் Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
திருமணம் நடத்தி வைக்கும் திருக்கண்டீஸ்வரர் Poll_c10திருமணம் நடத்தி வைக்கும் திருக்கண்டீஸ்வரர் Poll_m10திருமணம் நடத்தி வைக்கும் திருக்கண்டீஸ்வரர் Poll_c10 
13 Posts - 3%
prajai
திருமணம் நடத்தி வைக்கும் திருக்கண்டீஸ்வரர் Poll_c10திருமணம் நடத்தி வைக்கும் திருக்கண்டீஸ்வரர் Poll_m10திருமணம் நடத்தி வைக்கும் திருக்கண்டீஸ்வரர் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
திருமணம் நடத்தி வைக்கும் திருக்கண்டீஸ்வரர் Poll_c10திருமணம் நடத்தி வைக்கும் திருக்கண்டீஸ்வரர் Poll_m10திருமணம் நடத்தி வைக்கும் திருக்கண்டீஸ்வரர் Poll_c10 
9 Posts - 2%
jairam
திருமணம் நடத்தி வைக்கும் திருக்கண்டீஸ்வரர் Poll_c10திருமணம் நடத்தி வைக்கும் திருக்கண்டீஸ்வரர் Poll_m10திருமணம் நடத்தி வைக்கும் திருக்கண்டீஸ்வரர் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
திருமணம் நடத்தி வைக்கும் திருக்கண்டீஸ்வரர் Poll_c10திருமணம் நடத்தி வைக்கும் திருக்கண்டீஸ்வரர் Poll_m10திருமணம் நடத்தி வைக்கும் திருக்கண்டீஸ்வரர் Poll_c10 
4 Posts - 1%
Jenila
திருமணம் நடத்தி வைக்கும் திருக்கண்டீஸ்வரர் Poll_c10திருமணம் நடத்தி வைக்கும் திருக்கண்டீஸ்வரர் Poll_m10திருமணம் நடத்தி வைக்கும் திருக்கண்டீஸ்வரர் Poll_c10 
4 Posts - 1%
Rutu
திருமணம் நடத்தி வைக்கும் திருக்கண்டீஸ்வரர் Poll_c10திருமணம் நடத்தி வைக்கும் திருக்கண்டீஸ்வரர் Poll_m10திருமணம் நடத்தி வைக்கும் திருக்கண்டீஸ்வரர் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருமணம் நடத்தி வைக்கும் திருக்கண்டீஸ்வரர்


   
   
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sat Apr 21, 2012 2:14 pm

திருமணம் நடத்தி வைக்கும் திருக்கண்டீஸ்வரர் BT_1334737609திருமணம் நடத்தி வைக்கும் திருக்கண்டீஸ்வரர் E_1334738050

கோயில்களில் லிங்க வடிவில் அருள்பாலிக்கும் ஈசனின் பெருமைகளை அறிந்திருப்பீர்கள். ஆலயமே லிங்க வடிவில் அமைந்துள்ள தலங்களை பற்றி அறிந்திருக்கிறீர்களா?

அப்படிப்பட்ட வெகு சில ஆலயங்களுள் ஒன்று திருவள்ளூருக்கு அருகில் தொழுவூரில் அமைந்துள்ள சிவாலயம். பழமையா இத்திருத்திலத்தில் இறைவன்திருக்கண்டீஸ்வரர் இறைவி திரிபுரசுந்தரி என்ற திருநாமங்களில் அழைக்கப்படுகிறார். ஆலயம் கட்டப்பட்ட ஆண்டு குறித்து தகவல்கள் எதுவுமில்லை. ஆனால் மன்னர் ராஜராஜ சோழனால் இவ்வாலயம் கட்டப்பட்டது என்கிறார்கள்.

ராஜராஜ சோழனுக்கும் இப்பகுதிக்கும் என்ன சம்பநத்ம். ஒரு முறை முக்கிய காரியமாக ராஜராஜ சோழன் தொழுவூர் வழியாக செல்ல நேரிட்டது. அது கடுமையான வெயில் காலம். சற்று ஓய்வெடுக்க அங்கிருந்த மர நிழலில் ஒதுங்கினான். தான் செல்லும் காரியத்தில் வெற்றி கிட்டுமா என்ற கவலை மேலோங்க, மகேசனை மனதில் தியானித்தான். அப்போது மன்னா, நீ செல்லும் காரியம் நிச்சயம் வெற்றி பெறும் என்று ஆறுதல் அளித்தது அசரீரி வாக்கு.

குழப்பம் நீங்கி தெளிவடைந்த மன்னன். தான் செல்லும் காரியத்தில் வெற்றி கிட்டினால் இங்கு ஈசனுக்கோர் ஆலயம் கட்டுவேன் என்று உறுதி கொள்கிறான்.

அவன் சென்ற காரியம் எதிர் பார்த்தததை விட சுலபமாக முடிந்ததால் திரும்பி வரும் வரும்போது, அசரீரி ஒலித்த இடத்திற்கு வருகிறான். அங்கே அவனுக்கோர் ஆச்சரியம் காத்திருக்கிறது. ஆம் சுயம்பலான லிங்கம் ஒன்று அவன் கண்ணில் தென்படுகிறது. விரைவிலேயே அரனாருக்கு அங்கு ஓர் ஆலயத்தை எழுப்பி சுயம்பு லிங்கத்தை அங்கு பிரதிஷ்டை செய்தான் என்று செவி வழிசெய்திகள் கூறுகின்றன.

கோயிலுக்கு இரண்டு வாயில்கள், பிரதான தெற்கு வாயில் வழியாக நுழைகிறோம். கிழக்கு நோக்கிய ஆலயம். பலி பீடம் நந்தி மண்டபம் கடந்தால் மகா மண்டபம் எட்டு தூண்கள் தாங்கிய மகா மண்டபத்திலிருந்படியே அனைத்து தெய்வங்களையும் தரிசிக்க முடிகிறது. அர்த்த மண்டபம் கடந்தால் கருவறை உள்ளே மூலவர் திருக்கண்டீஸ்வரர் லிங்க திருமேனியராக அருளாசிபுரிகிறார். நாகாபரணத்துடன் காட்சி தரும் ஈசன் நம் கோரிக்கைகள் அனைத்தையும் ஈடேற்றுகிறார் என்கிறார்கள்.
மூலவருக்கு இடதுபுறம் தெற்கு நோக்கி திரிபுரசுந்தரி அம்மனின் அழகு தரிசனம் கிட்டுகிறது. மணப்பேறு, மகப்பேறு உள்பட அனைத்து பேறுகளையும் அருள்பவளாம் அவள். மகாமண்டபத்தில் மேற்கு நோக்கி காட்சி தருகிறார் சூரியபகவான். அவருக்கு எதிரில் ஆணைமுகன் அருள்கிறார். சிவசக்தி விநாயகர் என்று சிறப்பிக்கப்படும் அவருக்கு அருகிலேயே கும்பிட்ட கோலத்தில் ராஜராஜ சோழனும், அவரது மனை சிலையும் அமைக்கப்பட்டுள்ளது. ராஜராஜசோழன் காலத்தில் தான் இந்த ஆலயம் எழுப்பப்பட்டிருக்கிறது என்ற ஆதாரத்திற்கு இவை மேலும் வலுவூட்டுகின்றன. அடுத்து வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியார், காலபைரவர், ஐயப்பன் ஆகியோரை தனி சன்னதிகளில் தரிசனம் செய்யலாம்.

ஐப்பசி அன்னாபிஷேகம், மகாசிவராத்திரி, தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம்போன்ற விழாக்கள் இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகின்றன. மழலைப்பேறு கிட்டாத பலர் அன்னாபிஷேகத்தின்போது கோயிலில் வழங்ப்படும் அருட்பிரசாதத்தை உட்கொண்டு குழந்தை பாக்யம் பெற்றிருக்கிறார்களாம்.

இந்த சிவாலயத்திற்கு எதிரே பொன்னிஅம்மன் ஆலயம் அமைந்துள்ளது. எல்லை தெய்வமாக விளங்கும் அவள், இங்கு குடிகொண்டதற்கு காரணமாக ஒரு சம்பவம் சொல்லப்படுகிறது.

திருக்கண்டீஸ்வரர் ஆலயம் .ருவான சமயத்தில் மூலவரின் உக்ரம் தாங்காமல் ஊர் மக்கள் பல இன்னல்களுக்கு ஆளானார்களாம். அதற்கு காரணம் ஊரின் எல்லையை காவல் காக்கும் கிராம தெய்வமான பொன்னியம்மனை மக்கள் வழிபாதது தான் என்பதை உணர்ந்து அவளுக்கு கோயில் எழுப்பினார்களாம் அதன் பின்னர் ஈசனும் மகிழ்ந்து, தன்னை நாடும் பக்தர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றத தொடங்கினாராம்.

இந்து அறநிலைய துறையின் ஒரு கால பூஜை திட்டத்தின்கீழ் செயல்பட்டு வரும் இந்த ஆலயம் தினசரி காலை 9.30 மணி முதல் 10 மயணி வரை மட்டுமே பூஜை õரியங்களுக்காக திறந்து வைக்கப்படுகிறது. மாத பிரதோஷங்களின்போது மாலை 3.30 மணி முதல் இரவு 8 மணி வரை ஆலயம் தரிசனத்திற்காக திறந்திருக்கும். ஊர் மக்களும், சிவனாடியார்களும் தற்போது ஆலயத்தில் மேலும் பல திருப்பணிகளை செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மு.வெங்கடேசன்.

குமுதம் பக்தி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக