புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm

» கருத்துப்படம் 18/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:16 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
திருமணம் நடத்தி வைக்கும் திருக்கண்டீஸ்வரர் Poll_c10திருமணம் நடத்தி வைக்கும் திருக்கண்டீஸ்வரர் Poll_m10திருமணம் நடத்தி வைக்கும் திருக்கண்டீஸ்வரர் Poll_c10 
65 Posts - 46%
ayyasamy ram
திருமணம் நடத்தி வைக்கும் திருக்கண்டீஸ்வரர் Poll_c10திருமணம் நடத்தி வைக்கும் திருக்கண்டீஸ்வரர் Poll_m10திருமணம் நடத்தி வைக்கும் திருக்கண்டீஸ்வரர் Poll_c10 
56 Posts - 40%
T.N.Balasubramanian
திருமணம் நடத்தி வைக்கும் திருக்கண்டீஸ்வரர் Poll_c10திருமணம் நடத்தி வைக்கும் திருக்கண்டீஸ்வரர் Poll_m10திருமணம் நடத்தி வைக்கும் திருக்கண்டீஸ்வரர் Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
திருமணம் நடத்தி வைக்கும் திருக்கண்டீஸ்வரர் Poll_c10திருமணம் நடத்தி வைக்கும் திருக்கண்டீஸ்வரர் Poll_m10திருமணம் நடத்தி வைக்கும் திருக்கண்டீஸ்வரர் Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
திருமணம் நடத்தி வைக்கும் திருக்கண்டீஸ்வரர் Poll_c10திருமணம் நடத்தி வைக்கும் திருக்கண்டீஸ்வரர் Poll_m10திருமணம் நடத்தி வைக்கும் திருக்கண்டீஸ்வரர் Poll_c10 
3 Posts - 2%
jairam
திருமணம் நடத்தி வைக்கும் திருக்கண்டீஸ்வரர் Poll_c10திருமணம் நடத்தி வைக்கும் திருக்கண்டீஸ்வரர் Poll_m10திருமணம் நடத்தி வைக்கும் திருக்கண்டீஸ்வரர் Poll_c10 
2 Posts - 1%
Poomagi
திருமணம் நடத்தி வைக்கும் திருக்கண்டீஸ்வரர் Poll_c10திருமணம் நடத்தி வைக்கும் திருக்கண்டீஸ்வரர் Poll_m10திருமணம் நடத்தி வைக்கும் திருக்கண்டீஸ்வரர் Poll_c10 
1 Post - 1%
சிவா
திருமணம் நடத்தி வைக்கும் திருக்கண்டீஸ்வரர் Poll_c10திருமணம் நடத்தி வைக்கும் திருக்கண்டீஸ்வரர் Poll_m10திருமணம் நடத்தி வைக்கும் திருக்கண்டீஸ்வரர் Poll_c10 
1 Post - 1%
Manimegala
திருமணம் நடத்தி வைக்கும் திருக்கண்டீஸ்வரர் Poll_c10திருமணம் நடத்தி வைக்கும் திருக்கண்டீஸ்வரர் Poll_m10திருமணம் நடத்தி வைக்கும் திருக்கண்டீஸ்வரர் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திருமணம் நடத்தி வைக்கும் திருக்கண்டீஸ்வரர் Poll_c10திருமணம் நடத்தி வைக்கும் திருக்கண்டீஸ்வரர் Poll_m10திருமணம் நடத்தி வைக்கும் திருக்கண்டீஸ்வரர் Poll_c10 
195 Posts - 51%
ayyasamy ram
திருமணம் நடத்தி வைக்கும் திருக்கண்டீஸ்வரர் Poll_c10திருமணம் நடத்தி வைக்கும் திருக்கண்டீஸ்வரர் Poll_m10திருமணம் நடத்தி வைக்கும் திருக்கண்டீஸ்வரர் Poll_c10 
139 Posts - 36%
mohamed nizamudeen
திருமணம் நடத்தி வைக்கும் திருக்கண்டீஸ்வரர் Poll_c10திருமணம் நடத்தி வைக்கும் திருக்கண்டீஸ்வரர் Poll_m10திருமணம் நடத்தி வைக்கும் திருக்கண்டீஸ்வரர் Poll_c10 
16 Posts - 4%
prajai
திருமணம் நடத்தி வைக்கும் திருக்கண்டீஸ்வரர் Poll_c10திருமணம் நடத்தி வைக்கும் திருக்கண்டீஸ்வரர் Poll_m10திருமணம் நடத்தி வைக்கும் திருக்கண்டீஸ்வரர் Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
திருமணம் நடத்தி வைக்கும் திருக்கண்டீஸ்வரர் Poll_c10திருமணம் நடத்தி வைக்கும் திருக்கண்டீஸ்வரர் Poll_m10திருமணம் நடத்தி வைக்கும் திருக்கண்டீஸ்வரர் Poll_c10 
7 Posts - 2%
jairam
திருமணம் நடத்தி வைக்கும் திருக்கண்டீஸ்வரர் Poll_c10திருமணம் நடத்தி வைக்கும் திருக்கண்டீஸ்வரர் Poll_m10திருமணம் நடத்தி வைக்கும் திருக்கண்டீஸ்வரர் Poll_c10 
4 Posts - 1%
Jenila
திருமணம் நடத்தி வைக்கும் திருக்கண்டீஸ்வரர் Poll_c10திருமணம் நடத்தி வைக்கும் திருக்கண்டீஸ்வரர் Poll_m10திருமணம் நடத்தி வைக்கும் திருக்கண்டீஸ்வரர் Poll_c10 
4 Posts - 1%
Rutu
திருமணம் நடத்தி வைக்கும் திருக்கண்டீஸ்வரர் Poll_c10திருமணம் நடத்தி வைக்கும் திருக்கண்டீஸ்வரர் Poll_m10திருமணம் நடத்தி வைக்கும் திருக்கண்டீஸ்வரர் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
திருமணம் நடத்தி வைக்கும் திருக்கண்டீஸ்வரர் Poll_c10திருமணம் நடத்தி வைக்கும் திருக்கண்டீஸ்வரர் Poll_m10திருமணம் நடத்தி வைக்கும் திருக்கண்டீஸ்வரர் Poll_c10 
3 Posts - 1%
Baarushree
திருமணம் நடத்தி வைக்கும் திருக்கண்டீஸ்வரர் Poll_c10திருமணம் நடத்தி வைக்கும் திருக்கண்டீஸ்வரர் Poll_m10திருமணம் நடத்தி வைக்கும் திருக்கண்டீஸ்வரர் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருமணம் நடத்தி வைக்கும் திருக்கண்டீஸ்வரர்


   
   
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sat Apr 21, 2012 2:14 pm

திருமணம் நடத்தி வைக்கும் திருக்கண்டீஸ்வரர் BT_1334737609திருமணம் நடத்தி வைக்கும் திருக்கண்டீஸ்வரர் E_1334738050

கோயில்களில் லிங்க வடிவில் அருள்பாலிக்கும் ஈசனின் பெருமைகளை அறிந்திருப்பீர்கள். ஆலயமே லிங்க வடிவில் அமைந்துள்ள தலங்களை பற்றி அறிந்திருக்கிறீர்களா?

அப்படிப்பட்ட வெகு சில ஆலயங்களுள் ஒன்று திருவள்ளூருக்கு அருகில் தொழுவூரில் அமைந்துள்ள சிவாலயம். பழமையா இத்திருத்திலத்தில் இறைவன்திருக்கண்டீஸ்வரர் இறைவி திரிபுரசுந்தரி என்ற திருநாமங்களில் அழைக்கப்படுகிறார். ஆலயம் கட்டப்பட்ட ஆண்டு குறித்து தகவல்கள் எதுவுமில்லை. ஆனால் மன்னர் ராஜராஜ சோழனால் இவ்வாலயம் கட்டப்பட்டது என்கிறார்கள்.

ராஜராஜ சோழனுக்கும் இப்பகுதிக்கும் என்ன சம்பநத்ம். ஒரு முறை முக்கிய காரியமாக ராஜராஜ சோழன் தொழுவூர் வழியாக செல்ல நேரிட்டது. அது கடுமையான வெயில் காலம். சற்று ஓய்வெடுக்க அங்கிருந்த மர நிழலில் ஒதுங்கினான். தான் செல்லும் காரியத்தில் வெற்றி கிட்டுமா என்ற கவலை மேலோங்க, மகேசனை மனதில் தியானித்தான். அப்போது மன்னா, நீ செல்லும் காரியம் நிச்சயம் வெற்றி பெறும் என்று ஆறுதல் அளித்தது அசரீரி வாக்கு.

குழப்பம் நீங்கி தெளிவடைந்த மன்னன். தான் செல்லும் காரியத்தில் வெற்றி கிட்டினால் இங்கு ஈசனுக்கோர் ஆலயம் கட்டுவேன் என்று உறுதி கொள்கிறான்.

அவன் சென்ற காரியம் எதிர் பார்த்தததை விட சுலபமாக முடிந்ததால் திரும்பி வரும் வரும்போது, அசரீரி ஒலித்த இடத்திற்கு வருகிறான். அங்கே அவனுக்கோர் ஆச்சரியம் காத்திருக்கிறது. ஆம் சுயம்பலான லிங்கம் ஒன்று அவன் கண்ணில் தென்படுகிறது. விரைவிலேயே அரனாருக்கு அங்கு ஓர் ஆலயத்தை எழுப்பி சுயம்பு லிங்கத்தை அங்கு பிரதிஷ்டை செய்தான் என்று செவி வழிசெய்திகள் கூறுகின்றன.

கோயிலுக்கு இரண்டு வாயில்கள், பிரதான தெற்கு வாயில் வழியாக நுழைகிறோம். கிழக்கு நோக்கிய ஆலயம். பலி பீடம் நந்தி மண்டபம் கடந்தால் மகா மண்டபம் எட்டு தூண்கள் தாங்கிய மகா மண்டபத்திலிருந்படியே அனைத்து தெய்வங்களையும் தரிசிக்க முடிகிறது. அர்த்த மண்டபம் கடந்தால் கருவறை உள்ளே மூலவர் திருக்கண்டீஸ்வரர் லிங்க திருமேனியராக அருளாசிபுரிகிறார். நாகாபரணத்துடன் காட்சி தரும் ஈசன் நம் கோரிக்கைகள் அனைத்தையும் ஈடேற்றுகிறார் என்கிறார்கள்.
மூலவருக்கு இடதுபுறம் தெற்கு நோக்கி திரிபுரசுந்தரி அம்மனின் அழகு தரிசனம் கிட்டுகிறது. மணப்பேறு, மகப்பேறு உள்பட அனைத்து பேறுகளையும் அருள்பவளாம் அவள். மகாமண்டபத்தில் மேற்கு நோக்கி காட்சி தருகிறார் சூரியபகவான். அவருக்கு எதிரில் ஆணைமுகன் அருள்கிறார். சிவசக்தி விநாயகர் என்று சிறப்பிக்கப்படும் அவருக்கு அருகிலேயே கும்பிட்ட கோலத்தில் ராஜராஜ சோழனும், அவரது மனை சிலையும் அமைக்கப்பட்டுள்ளது. ராஜராஜசோழன் காலத்தில் தான் இந்த ஆலயம் எழுப்பப்பட்டிருக்கிறது என்ற ஆதாரத்திற்கு இவை மேலும் வலுவூட்டுகின்றன. அடுத்து வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியார், காலபைரவர், ஐயப்பன் ஆகியோரை தனி சன்னதிகளில் தரிசனம் செய்யலாம்.

ஐப்பசி அன்னாபிஷேகம், மகாசிவராத்திரி, தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம்போன்ற விழாக்கள் இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகின்றன. மழலைப்பேறு கிட்டாத பலர் அன்னாபிஷேகத்தின்போது கோயிலில் வழங்ப்படும் அருட்பிரசாதத்தை உட்கொண்டு குழந்தை பாக்யம் பெற்றிருக்கிறார்களாம்.

இந்த சிவாலயத்திற்கு எதிரே பொன்னிஅம்மன் ஆலயம் அமைந்துள்ளது. எல்லை தெய்வமாக விளங்கும் அவள், இங்கு குடிகொண்டதற்கு காரணமாக ஒரு சம்பவம் சொல்லப்படுகிறது.

திருக்கண்டீஸ்வரர் ஆலயம் .ருவான சமயத்தில் மூலவரின் உக்ரம் தாங்காமல் ஊர் மக்கள் பல இன்னல்களுக்கு ஆளானார்களாம். அதற்கு காரணம் ஊரின் எல்லையை காவல் காக்கும் கிராம தெய்வமான பொன்னியம்மனை மக்கள் வழிபாதது தான் என்பதை உணர்ந்து அவளுக்கு கோயில் எழுப்பினார்களாம் அதன் பின்னர் ஈசனும் மகிழ்ந்து, தன்னை நாடும் பக்தர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றத தொடங்கினாராம்.

இந்து அறநிலைய துறையின் ஒரு கால பூஜை திட்டத்தின்கீழ் செயல்பட்டு வரும் இந்த ஆலயம் தினசரி காலை 9.30 மணி முதல் 10 மயணி வரை மட்டுமே பூஜை õரியங்களுக்காக திறந்து வைக்கப்படுகிறது. மாத பிரதோஷங்களின்போது மாலை 3.30 மணி முதல் இரவு 8 மணி வரை ஆலயம் தரிசனத்திற்காக திறந்திருக்கும். ஊர் மக்களும், சிவனாடியார்களும் தற்போது ஆலயத்தில் மேலும் பல திருப்பணிகளை செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மு.வெங்கடேசன்.

குமுதம் பக்தி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக