புதிய பதிவுகள்
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 12:08
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 21:35
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 21:32
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 21:30
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 18:55
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 16:33
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 16:12
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 16:03
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 15:59
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 15:51
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:20
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 13:27
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 13:00
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:12
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:04
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:00
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue 21 May 2024 - 21:54
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:17
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:14
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Tue 21 May 2024 - 0:51
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon 20 May 2024 - 21:04
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:54
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:52
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:49
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:41
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:56
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:53
» சினி மசாலா
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:39
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:36
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:29
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon 20 May 2024 - 11:30
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Mon 20 May 2024 - 0:32
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun 19 May 2024 - 19:37
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun 19 May 2024 - 19:27
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun 19 May 2024 - 15:25
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun 19 May 2024 - 8:51
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun 19 May 2024 - 8:50
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun 19 May 2024 - 8:45
by ayyasamy ram Today at 12:08
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 21:35
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 21:32
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 21:30
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 18:55
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 16:33
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 16:12
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 16:03
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 15:59
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 15:51
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:20
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 13:27
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 13:00
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:12
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:04
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:00
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue 21 May 2024 - 21:54
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:17
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:14
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Tue 21 May 2024 - 0:51
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon 20 May 2024 - 21:04
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:54
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:52
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:49
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:41
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:56
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:53
» சினி மசாலா
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:39
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:36
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:29
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon 20 May 2024 - 11:30
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Mon 20 May 2024 - 0:32
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun 19 May 2024 - 19:37
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun 19 May 2024 - 19:27
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun 19 May 2024 - 15:25
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun 19 May 2024 - 8:51
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun 19 May 2024 - 8:50
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun 19 May 2024 - 8:45
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
சண்முகம்.ப | ||||
Guna.D | ||||
Shivanya | ||||
prajai | ||||
D. sivatharan |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பன்றிக்காய்ச்சலுக்கு கோவை விவசாயி பலி
Page 1 of 1 •
கோவையில் பன்றிக்காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட 70 வயது விவசாயி பரிதாபமாக இறந்தார். இதைத்தொடர்ந்து கோவை, திருப்பூர் மாவட்டங்களில் பன்றிக்காய்ச்சல் நோய் பரவலை கட்டுப்படுத்த சுகாதாரத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.
பன்றிக்காய்ச்சல் பாதிப்பு
தமிழ்நாட்டில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கோவையில் பன்றிக்காய்ச்சல் பரவியது. வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் மூலம் இந்த நோய் பரவியதாக கண்டறியப்பட்டது. பன்றிக்காய்ச்சல் பாதிப்புக்கு குழந்தை உள்பட 3 பேர் பலியான சம்பவம் கோவையில் பரிதாபத்தை ஏற்படுத்தியது.
கோவை அரசு ஆஸ்பத்திரியில் பன்றிக்காய்ச்சலுக்கு என்று சிறப்பு வார்டு அமைக்கப்பட்டதுடன், அங்கு வேலை பார்க்கும் நர்சு மற்றும் டாக்டர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. கோவையில் கடந்த சில மாதங்களாக பன்றிக்காய்ச்சல் நோய் கட்டுப்படுத்தப்பட்டு இருந்தது.
விவசாயிக்கு பன்றிக்காய்ச்சல்
திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகில் உள்ள எல்லப்பாளையம் புதூரை சேர்ந்த விவசாயி கந்தசாமி(வயது 70) கடந்த சில நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். அவர் காங்கேயத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றும் காய்ச்சல் குணமாகவில்லை. மேலும் தொண்டை வலி, தலை வலியாலும் மிகவும் அவதிப்பட்டார். இதைத்தொடர்ந்து கந்தசாமியை, கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. கந்தசாமியின் ரத்தம் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பரிசோதனையின் முடிவில் கந்தசாமி பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது.
பரிதாப சாவு
இதைத்தொடர்ந்து கடந்த 13 நாட்களாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் குணமாகாமல் அபாய கட்டத்தை எட்டினார். இதைத்தொடர்ந்து தனியார் மருத்துவமனை நிர்வாகத்தினர் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கந்தசாமியை அனுப்பி வைத்தனர். அரசு ஆஸ்பத்திரிக்கு வந்த சிறிது நேரத்தில் கந்தசாமி பரிதாபமாக இறந்தார். இதைத்தொடர்ந்து அவருடைய உடல் உடனடியாக உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
தடுப்பு நடவடிக்கை
காங்கேயம் பகுதியில் பன்றிக்காய்ச்சலால் கந்தசாமி பாதிக்கப்பட்டு இருந்ததால், திருப்பூர் மாவட்டம் முழுவதும் பன்றிக்காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையை சுகாதாரத்துறையினர் தீவிரப்படுத்தி உள்ளனர். இறந்த கந்தசாமியின் குடும்பத்தினர் உள்பட வேறு யாருக்கும் இந்த காய்ச்சல் பாதிப்பு உள்ளதா? என்றும் ஆய்வு செய்யப்படுகிறது. இதேபோன்று கோவை மாவட்டம் முழுவதும் பன்றிக்காய்ச்சல் பரவலை தடுக்க சுகாதாரத் துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பவர்களில் யாருக்காவது பன்றிக்காய்ச்சல் பாதிப்பு இருந்தால் உடனடியாக சுகாதாரத்துறைக்கு தெரிவிக்குமாறு தனியார் மருத்துவமனை நிர்வாகத்தினரை அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
சென்னையிலும் பன்றிக்காய்ச்சலினால் 2 பேர் பாதிக்கப்பட்டுள்ளதால், தமிழ்நாடு முழுவதும் இந்த நோயை கட்டுப்படுத்த, சுகாதாரத்துறையினர் முடுக்கி விடப்பட்டுள்ளனர்.
தினதந்தி
பன்றிக்காய்ச்சல் பாதிப்பு
தமிழ்நாட்டில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கோவையில் பன்றிக்காய்ச்சல் பரவியது. வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் மூலம் இந்த நோய் பரவியதாக கண்டறியப்பட்டது. பன்றிக்காய்ச்சல் பாதிப்புக்கு குழந்தை உள்பட 3 பேர் பலியான சம்பவம் கோவையில் பரிதாபத்தை ஏற்படுத்தியது.
கோவை அரசு ஆஸ்பத்திரியில் பன்றிக்காய்ச்சலுக்கு என்று சிறப்பு வார்டு அமைக்கப்பட்டதுடன், அங்கு வேலை பார்க்கும் நர்சு மற்றும் டாக்டர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. கோவையில் கடந்த சில மாதங்களாக பன்றிக்காய்ச்சல் நோய் கட்டுப்படுத்தப்பட்டு இருந்தது.
விவசாயிக்கு பன்றிக்காய்ச்சல்
திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகில் உள்ள எல்லப்பாளையம் புதூரை சேர்ந்த விவசாயி கந்தசாமி(வயது 70) கடந்த சில நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். அவர் காங்கேயத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றும் காய்ச்சல் குணமாகவில்லை. மேலும் தொண்டை வலி, தலை வலியாலும் மிகவும் அவதிப்பட்டார். இதைத்தொடர்ந்து கந்தசாமியை, கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. கந்தசாமியின் ரத்தம் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பரிசோதனையின் முடிவில் கந்தசாமி பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது.
பரிதாப சாவு
இதைத்தொடர்ந்து கடந்த 13 நாட்களாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் குணமாகாமல் அபாய கட்டத்தை எட்டினார். இதைத்தொடர்ந்து தனியார் மருத்துவமனை நிர்வாகத்தினர் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கந்தசாமியை அனுப்பி வைத்தனர். அரசு ஆஸ்பத்திரிக்கு வந்த சிறிது நேரத்தில் கந்தசாமி பரிதாபமாக இறந்தார். இதைத்தொடர்ந்து அவருடைய உடல் உடனடியாக உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
தடுப்பு நடவடிக்கை
காங்கேயம் பகுதியில் பன்றிக்காய்ச்சலால் கந்தசாமி பாதிக்கப்பட்டு இருந்ததால், திருப்பூர் மாவட்டம் முழுவதும் பன்றிக்காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையை சுகாதாரத்துறையினர் தீவிரப்படுத்தி உள்ளனர். இறந்த கந்தசாமியின் குடும்பத்தினர் உள்பட வேறு யாருக்கும் இந்த காய்ச்சல் பாதிப்பு உள்ளதா? என்றும் ஆய்வு செய்யப்படுகிறது. இதேபோன்று கோவை மாவட்டம் முழுவதும் பன்றிக்காய்ச்சல் பரவலை தடுக்க சுகாதாரத் துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பவர்களில் யாருக்காவது பன்றிக்காய்ச்சல் பாதிப்பு இருந்தால் உடனடியாக சுகாதாரத்துறைக்கு தெரிவிக்குமாறு தனியார் மருத்துவமனை நிர்வாகத்தினரை அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
சென்னையிலும் பன்றிக்காய்ச்சலினால் 2 பேர் பாதிக்கப்பட்டுள்ளதால், தமிழ்நாடு முழுவதும் இந்த நோயை கட்டுப்படுத்த, சுகாதாரத்துறையினர் முடுக்கி விடப்பட்டுள்ளனர்.
தினதந்தி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
அதிர்ச்சியான தகவலாக இருக்கே..!
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
பொது இடங்களில் குறிப்பாக கூட்டமாக இருக்கும் இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
மீண்டுமா?
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
காங்கேயத்தில் இருந்து எங்கள் ஊருக்கு 20 மைல் தொலைவுதானே...
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
- Sponsored content
Similar topics
» பன்றிக்காய்ச்சலுக்கு ஒரு வாரத்தில் 110பேர் பலி
» பன்றிக்காய்ச்சலுக்கு புதிய மாத்திரை அறிமுகம்!
» இந்தியாவில் பன்றிக்காய்ச்சலுக்கு இதுவரை 59 பேர் பலி
» பன்றிக்காய்ச்சலுக்கு பயப்பட வேண்டாம்! வீட்டிலேயே மருந்திருக்கு!
» பன்றிக்காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 3 ஆக உயர்வு, சென்னையில் மேலும் ஒரு பெண் சாவு
» பன்றிக்காய்ச்சலுக்கு புதிய மாத்திரை அறிமுகம்!
» இந்தியாவில் பன்றிக்காய்ச்சலுக்கு இதுவரை 59 பேர் பலி
» பன்றிக்காய்ச்சலுக்கு பயப்பட வேண்டாம்! வீட்டிலேயே மருந்திருக்கு!
» பன்றிக்காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 3 ஆக உயர்வு, சென்னையில் மேலும் ஒரு பெண் சாவு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|