புதிய பதிவுகள்
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Today at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Today at 6:44 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:55 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_c10தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_m10தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_c10 
70 Posts - 46%
heezulia
தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_c10தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_m10தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_c10 
65 Posts - 42%
mohamed nizamudeen
தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_c10தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_m10தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_c10 
5 Posts - 3%
prajai
தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_c10தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_m10தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_c10 
4 Posts - 3%
Jenila
தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_c10தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_m10தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_c10 
2 Posts - 1%
jairam
தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_c10தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_m10தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_c10தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_m10தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_c10 
2 Posts - 1%
M. Priya
தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_c10தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_m10தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_c10 
1 Post - 1%
kargan86
தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_c10தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_m10தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_c10 
1 Post - 1%
Guna.D
தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_c10தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_m10தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_c10தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_m10தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_c10 
108 Posts - 52%
ayyasamy ram
தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_c10தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_m10தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_c10 
70 Posts - 34%
mohamed nizamudeen
தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_c10தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_m10தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_c10 
9 Posts - 4%
prajai
தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_c10தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_m10தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_c10 
6 Posts - 3%
Jenila
தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_c10தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_m10தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_c10 
4 Posts - 2%
Rutu
தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_c10தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_m10தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_c10தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_m10தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_c10 
2 Posts - 1%
jairam
தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_c10தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_m10தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_c10தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_m10தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_c10 
2 Posts - 1%
Baarushree
தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_c10தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_m10தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்?


   
   
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Nov 04, 2011 4:47 pm

தாய்க்குப் பின் மனைவி என்றே சொல்லியிருக்கலாமே! ஏன் தாரம் என்ற வார்த்தையைப் பயன்படுத்தினர் என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கிறது. தாரம் என்றால் மகிழ்ச்சி. தாய்க்குப் பின் மகிழ்ச்சியைத் தருபவள் மனைவி என்பதே இதன் பொருள். ஆன்மிகத்திலும் ஒரு தாரம் இருக்கிறது. அது என்ன தெரியுமா? மந்திர சாஸ்திரத்தில் ஓம் என்னும் பிரணவ மந்திரத்தை தாரம் என அழைப்பர். அதாவது, இந்த மந்திரத்தை உச்சரிப்போர், பிறவி என்னும் தளையில் இருந்து மீண்டு பிறப்பற்ற நிலை என்னும் முக்தியை அடைவர். ஆன்மிகத்தில் முக்தியே உயர்ந்த சந்தோஷமாகும்.

பிரணவம் என்பதற்கு புதியது என்று அர்த்தம். ஓம் ஓம் ஓம் என முழங்காத நாட்களே ஒரு பக்தனின் வாழ்க்கையில் இல்லை. அவரவர் இஷ்ட தெய்வத்தின் முன்னால் ஓம் சக்தி விநாயகா, ஓம் நமசிவாய, ஓம் நமோ நாராயணாய, ஓம் நமோ பகவதே வாசுதேவாய, ஓம் முருகா, ஓம் காளி, ஓம் சக்தி என்றெல்லாம் மந்திரம் சொல்லி பிரார்த்திக்கிறார்கள். ஆனாலும், அந்த தெய்வங்களை அவர்களால் பார்க்க முடிகிறதா? அவற்றைப் புரிந்து கொள்ள முடிகிறதா? தெய்வங்களைப் பற்றி பேசப் பேச, படிக்க படிக்க, வணங்க வணங்க புதுப்புது சந்தேகங்களும், கேள்விகளும் தோன்றிக் கொண்டே இருக்கின்றன. என்றும் புதிதாகவே இருக்கிறேன் என்பதே இந்த மந்திரத்தின் மூலம் இறைவன் நமக்களிக்கும் தகவல்.

தினமலர்



பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Nov 04, 2011 4:48 pm

விளக்கம் நல்லாதான் இருக்கு , ஆனா .........



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Nov 04, 2011 4:56 pm

நல்ல பதிவு நன்றி ரே தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? 678642



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
slaveofallah
slaveofallah
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 22
இணைந்தது : 04/11/2011

Postslaveofallah Fri Nov 04, 2011 8:07 pm

தலைப்பை மாறி செல்கிறது கட்டுரை...

தாய்க்கு சமம் தாய்த்தான், எனக்கு தெரிந்தவறை... தாயின் காலடியில் சுவனம்...

தாரத்த்க்கு சமம் தாரம்தான்... தாரம் இல்லை என்றால் சுவனம் செல்வது கடினம்... இறைவனுக்கு பிடித்த செயல் தாரத்துடன் வாழ்ந்து தாய்யை கவனமாக கவனிப்பதுதான், இந்த உலகம் சோதனை கூடம், இங்கே கவனம் தேவை...

இறைவனை நாம் உருவம் கற்பிக்க முடியாது. ஏன், நம்மில் யாரும் இறைவனை பார்க்கவில்லை... ஒருவர் நான் இறைவனை பார்த்தேன் என்று உங்களிடம் சொன்னாள் அவரிடம் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருங்கள், இறைத்தூதரை தவிர..

உங்களையும், என்னையும் படைத்த அந்த ஓர் இறைவனை வணங்கினால் மனதில் சந்தேகம் வராது, மனது அமைதி அடையும், மேலும் நம் அனைவருடைய மனது அமைதி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்...

என்னுடைய எழுத்து உங்களுடைய மனதை காயம் படுத்தாமல் இருக்கவும் மற்றும் எழுத்து பிழை இருந்தால் மன்னிக்கவும்.....

வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுதவும்


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக