புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 6:35 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Today at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Today at 5:57 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by T.N.Balasubramanian Today at 5:40 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Today at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Today at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_c10தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_m10தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_c10 
65 Posts - 42%
ayyasamy ram
தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_c10தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_m10தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_c10 
59 Posts - 38%
சண்முகம்.ப
தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_c10தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_m10தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_c10 
8 Posts - 5%
T.N.Balasubramanian
தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_c10தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_m10தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_c10தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_m10தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_c10தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_m10தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_c10 
3 Posts - 2%
jairam
தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_c10தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_m10தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_c10 
2 Posts - 1%
Poomagi
தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_c10தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_m10தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_c10 
1 Post - 1%
சிவா
தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_c10தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_m10தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_c10 
1 Post - 1%
Manimegala
தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_c10தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_m10தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_c10தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_m10தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_c10 
195 Posts - 50%
ayyasamy ram
தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_c10தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_m10தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_c10 
142 Posts - 36%
mohamed nizamudeen
தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_c10தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_m10தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_c10 
17 Posts - 4%
prajai
தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_c10தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_m10தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_c10 
9 Posts - 2%
சண்முகம்.ப
தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_c10தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_m10தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_c10தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_m10தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_c10 
8 Posts - 2%
jairam
தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_c10தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_m10தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_c10 
4 Posts - 1%
Jenila
தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_c10தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_m10தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_c10 
4 Posts - 1%
Rutu
தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_c10தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_m10தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_c10 
3 Posts - 1%
Guna.D
தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_c10தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_m10தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்?


   
   
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Nov 04, 2011 4:47 pm

தாய்க்குப் பின் மனைவி என்றே சொல்லியிருக்கலாமே! ஏன் தாரம் என்ற வார்த்தையைப் பயன்படுத்தினர் என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கிறது. தாரம் என்றால் மகிழ்ச்சி. தாய்க்குப் பின் மகிழ்ச்சியைத் தருபவள் மனைவி என்பதே இதன் பொருள். ஆன்மிகத்திலும் ஒரு தாரம் இருக்கிறது. அது என்ன தெரியுமா? மந்திர சாஸ்திரத்தில் ஓம் என்னும் பிரணவ மந்திரத்தை தாரம் என அழைப்பர். அதாவது, இந்த மந்திரத்தை உச்சரிப்போர், பிறவி என்னும் தளையில் இருந்து மீண்டு பிறப்பற்ற நிலை என்னும் முக்தியை அடைவர். ஆன்மிகத்தில் முக்தியே உயர்ந்த சந்தோஷமாகும்.

பிரணவம் என்பதற்கு புதியது என்று அர்த்தம். ஓம் ஓம் ஓம் என முழங்காத நாட்களே ஒரு பக்தனின் வாழ்க்கையில் இல்லை. அவரவர் இஷ்ட தெய்வத்தின் முன்னால் ஓம் சக்தி விநாயகா, ஓம் நமசிவாய, ஓம் நமோ நாராயணாய, ஓம் நமோ பகவதே வாசுதேவாய, ஓம் முருகா, ஓம் காளி, ஓம் சக்தி என்றெல்லாம் மந்திரம் சொல்லி பிரார்த்திக்கிறார்கள். ஆனாலும், அந்த தெய்வங்களை அவர்களால் பார்க்க முடிகிறதா? அவற்றைப் புரிந்து கொள்ள முடிகிறதா? தெய்வங்களைப் பற்றி பேசப் பேச, படிக்க படிக்க, வணங்க வணங்க புதுப்புது சந்தேகங்களும், கேள்விகளும் தோன்றிக் கொண்டே இருக்கின்றன. என்றும் புதிதாகவே இருக்கிறேன் என்பதே இந்த மந்திரத்தின் மூலம் இறைவன் நமக்களிக்கும் தகவல்.

தினமலர்



பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Nov 04, 2011 4:48 pm

விளக்கம் நல்லாதான் இருக்கு , ஆனா .........



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Nov 04, 2011 4:56 pm

நல்ல பதிவு நன்றி ரே தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? 678642



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
slaveofallah
slaveofallah
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 22
இணைந்தது : 04/11/2011

Postslaveofallah Fri Nov 04, 2011 8:07 pm

தலைப்பை மாறி செல்கிறது கட்டுரை...

தாய்க்கு சமம் தாய்த்தான், எனக்கு தெரிந்தவறை... தாயின் காலடியில் சுவனம்...

தாரத்த்க்கு சமம் தாரம்தான்... தாரம் இல்லை என்றால் சுவனம் செல்வது கடினம்... இறைவனுக்கு பிடித்த செயல் தாரத்துடன் வாழ்ந்து தாய்யை கவனமாக கவனிப்பதுதான், இந்த உலகம் சோதனை கூடம், இங்கே கவனம் தேவை...

இறைவனை நாம் உருவம் கற்பிக்க முடியாது. ஏன், நம்மில் யாரும் இறைவனை பார்க்கவில்லை... ஒருவர் நான் இறைவனை பார்த்தேன் என்று உங்களிடம் சொன்னாள் அவரிடம் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருங்கள், இறைத்தூதரை தவிர..

உங்களையும், என்னையும் படைத்த அந்த ஓர் இறைவனை வணங்கினால் மனதில் சந்தேகம் வராது, மனது அமைதி அடையும், மேலும் நம் அனைவருடைய மனது அமைதி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்...

என்னுடைய எழுத்து உங்களுடைய மனதை காயம் படுத்தாமல் இருக்கவும் மற்றும் எழுத்து பிழை இருந்தால் மன்னிக்கவும்.....

வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுதவும்


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக