புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Today at 2:09 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Today at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Today at 1:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Today at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Today at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Today at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Today at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Yesterday at 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Yesterday at 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Yesterday at 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Yesterday at 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Yesterday at 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 6:58 am

» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Sun May 26, 2024 6:16 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்த தீவிரவாதச் செயல்களில் அவர்களின் பங்குகளும் இருப்பதே என்பதாகும். Poll_c10இந்த தீவிரவாதச் செயல்களில் அவர்களின் பங்குகளும் இருப்பதே என்பதாகும். Poll_m10இந்த தீவிரவாதச் செயல்களில் அவர்களின் பங்குகளும் இருப்பதே என்பதாகும். Poll_c10 
27 Posts - 53%
heezulia
இந்த தீவிரவாதச் செயல்களில் அவர்களின் பங்குகளும் இருப்பதே என்பதாகும். Poll_c10இந்த தீவிரவாதச் செயல்களில் அவர்களின் பங்குகளும் இருப்பதே என்பதாகும். Poll_m10இந்த தீவிரவாதச் செயல்களில் அவர்களின் பங்குகளும் இருப்பதே என்பதாகும். Poll_c10 
22 Posts - 43%
T.N.Balasubramanian
இந்த தீவிரவாதச் செயல்களில் அவர்களின் பங்குகளும் இருப்பதே என்பதாகும். Poll_c10இந்த தீவிரவாதச் செயல்களில் அவர்களின் பங்குகளும் இருப்பதே என்பதாகும். Poll_m10இந்த தீவிரவாதச் செயல்களில் அவர்களின் பங்குகளும் இருப்பதே என்பதாகும். Poll_c10 
1 Post - 2%
rajuselvam
இந்த தீவிரவாதச் செயல்களில் அவர்களின் பங்குகளும் இருப்பதே என்பதாகும். Poll_c10இந்த தீவிரவாதச் செயல்களில் அவர்களின் பங்குகளும் இருப்பதே என்பதாகும். Poll_m10இந்த தீவிரவாதச் செயல்களில் அவர்களின் பங்குகளும் இருப்பதே என்பதாகும். Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இந்த தீவிரவாதச் செயல்களில் அவர்களின் பங்குகளும் இருப்பதே என்பதாகும். Poll_c10இந்த தீவிரவாதச் செயல்களில் அவர்களின் பங்குகளும் இருப்பதே என்பதாகும். Poll_m10இந்த தீவிரவாதச் செயல்களில் அவர்களின் பங்குகளும் இருப்பதே என்பதாகும். Poll_c10 
305 Posts - 46%
ayyasamy ram
இந்த தீவிரவாதச் செயல்களில் அவர்களின் பங்குகளும் இருப்பதே என்பதாகும். Poll_c10இந்த தீவிரவாதச் செயல்களில் அவர்களின் பங்குகளும் இருப்பதே என்பதாகும். Poll_m10இந்த தீவிரவாதச் செயல்களில் அவர்களின் பங்குகளும் இருப்பதே என்பதாகும். Poll_c10 
289 Posts - 43%
mohamed nizamudeen
இந்த தீவிரவாதச் செயல்களில் அவர்களின் பங்குகளும் இருப்பதே என்பதாகும். Poll_c10இந்த தீவிரவாதச் செயல்களில் அவர்களின் பங்குகளும் இருப்பதே என்பதாகும். Poll_m10இந்த தீவிரவாதச் செயல்களில் அவர்களின் பங்குகளும் இருப்பதே என்பதாகும். Poll_c10 
23 Posts - 3%
T.N.Balasubramanian
இந்த தீவிரவாதச் செயல்களில் அவர்களின் பங்குகளும் இருப்பதே என்பதாகும். Poll_c10இந்த தீவிரவாதச் செயல்களில் அவர்களின் பங்குகளும் இருப்பதே என்பதாகும். Poll_m10இந்த தீவிரவாதச் செயல்களில் அவர்களின் பங்குகளும் இருப்பதே என்பதாகும். Poll_c10 
17 Posts - 3%
prajai
இந்த தீவிரவாதச் செயல்களில் அவர்களின் பங்குகளும் இருப்பதே என்பதாகும். Poll_c10இந்த தீவிரவாதச் செயல்களில் அவர்களின் பங்குகளும் இருப்பதே என்பதாகும். Poll_m10இந்த தீவிரவாதச் செயல்களில் அவர்களின் பங்குகளும் இருப்பதே என்பதாகும். Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
இந்த தீவிரவாதச் செயல்களில் அவர்களின் பங்குகளும் இருப்பதே என்பதாகும். Poll_c10இந்த தீவிரவாதச் செயல்களில் அவர்களின் பங்குகளும் இருப்பதே என்பதாகும். Poll_m10இந்த தீவிரவாதச் செயல்களில் அவர்களின் பங்குகளும் இருப்பதே என்பதாகும். Poll_c10 
9 Posts - 1%
Guna.D
இந்த தீவிரவாதச் செயல்களில் அவர்களின் பங்குகளும் இருப்பதே என்பதாகும். Poll_c10இந்த தீவிரவாதச் செயல்களில் அவர்களின் பங்குகளும் இருப்பதே என்பதாகும். Poll_m10இந்த தீவிரவாதச் செயல்களில் அவர்களின் பங்குகளும் இருப்பதே என்பதாகும். Poll_c10 
4 Posts - 1%
Jenila
இந்த தீவிரவாதச் செயல்களில் அவர்களின் பங்குகளும் இருப்பதே என்பதாகும். Poll_c10இந்த தீவிரவாதச் செயல்களில் அவர்களின் பங்குகளும் இருப்பதே என்பதாகும். Poll_m10இந்த தீவிரவாதச் செயல்களில் அவர்களின் பங்குகளும் இருப்பதே என்பதாகும். Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
இந்த தீவிரவாதச் செயல்களில் அவர்களின் பங்குகளும் இருப்பதே என்பதாகும். Poll_c10இந்த தீவிரவாதச் செயல்களில் அவர்களின் பங்குகளும் இருப்பதே என்பதாகும். Poll_m10இந்த தீவிரவாதச் செயல்களில் அவர்களின் பங்குகளும் இருப்பதே என்பதாகும். Poll_c10 
4 Posts - 1%
jairam
இந்த தீவிரவாதச் செயல்களில் அவர்களின் பங்குகளும் இருப்பதே என்பதாகும். Poll_c10இந்த தீவிரவாதச் செயல்களில் அவர்களின் பங்குகளும் இருப்பதே என்பதாகும். Poll_m10இந்த தீவிரவாதச் செயல்களில் அவர்களின் பங்குகளும் இருப்பதே என்பதாகும். Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்த தீவிரவாதச் செயல்களில் அவர்களின் பங்குகளும் இருப்பதே என்பதாகும்.


   
   
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Thu Jul 30, 2009 9:49 am

இன்று காலையில் கொழும்பு, மாளிகாவத்தைப் பகுதியில் வைத்து போலீசார் இளைஞர் ஒருவரைச் சுட்டுக் கொன்றுள்ளனர். பாதாளக் கும்பலைச் சேர்ந்தவர் என்ற சந்தேகத்தில் நேற்றுக் கைது செய்யப்பட்ட இந்த இளைஞர் ஒரு தொகுதி ஆயுதங்களைக் காட்டித் தருவதாகக் கூறியதால் தாம் அவரை பெலியகொடவுக்குக் கொண்டு சென்றதாகவும், ஆனால் அவர் தான் மறைத்து வைத்திருந்த கைக்குண்டால் போலீசாரைத் தாக்க முயன்றதால் சுட்டதாகவும் போலீசார் கூறுகின்றனர். காயப்பட்டவரை கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதித்தும் பலனில்லாமல் அவர் இறந்து விட்டார் என்று வேறு கூறுகின்றனர்.

இம்மாதிரியாக பல சம்பவங்கள் இலங்கையில் இடம்பெறுகின்றன. சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டவர்களில் குற்றங்கள் நிரூபிக்கப்பட முன்னரே அவர்கள் தப்பிச் செல்ல முயன்றார்கள், போலீசாரைத் தாக்க முயன்றார்கள் போன்ற காரணங்களுக்காக சுட்டுக் கொன்றுவிட்டதாக போலீசார் கூறியுள்ளனர். இவ்வாறான பல வழக்குகள் களுத்துறை குற்றவியல் நீதிமன்றத்துக்கு வருகின்றன, போலீசாரின் இந்த நொண்டிச் சாட்டுகளை நீதிபதி காது கொடுத்துக் கேட்கிறார், பின்னர் வழக்கு மூடப்படுகிறது. ஆனால் இம்மாதிரியான சம்பவங்களின் பின்னால் உள்ள ஆபத்துக்களை பொதுமக்களும் கூட சிந்தித்துப் பார்ப்பதாகத் தெரியவில்லை. கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்படுகின்ற ஒருவரிடம் கைக்குண்டுகள் வருவதன் மாயம் என்ன?

இடையில் சிறிது காலம் இவ்வாறு போலீசார் சூட்டுக்கு கைது செய்யப்பட்ட இளைஞர்கள் பலியாகுவது குறைந்திருந்த போதும், மீண்டும் அந்த கலாச்சாரம் ஆரம்பமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. உண்மையில் என்ன நடக்கிறது என்று ஆராய்ந்து பார்த்தால், கைது செய்யப்படுபவர்கள் உண்மையில் பாதாளக் கும்பலின் தீவிர செயற்பாட்டாளர் அல்லது ஆதரவாளர் என்பது நிரூபணமாகிறது. ஆனால் போலீசார் அவசரப்பட்டு அவர்களைக் கொல்வதற்கான காரணம், இந்த தீவிரவாதச் செயல்களில் அவர்களின் பங்குகளும் இருப்பதே என்பதாகும். எனவே கைது செய்யப்பட்டவர் போலீசாரின் வண்டவாளங்களை நீதிமன்றில் தெரிவிக்க முன்னர், அவர்கள் தீர்த்துக் கட்டப்படுகிறார்கள்



இந்த தீவிரவாதச் செயல்களில் அவர்களின் பங்குகளும் இருப்பதே என்பதாகும். Skirupairajahblackjh18
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Jul 30, 2009 10:50 am

இதுபோன்ற செயல்கள் இந்தியாவிலும் நடக்கிறது. உண்மை வெளிவந்தால் போலீஸ்க்கு பிரச்னை என்பதால் தான் குற்றவாளிகளை கொன்று விடுகின்றனர் ,இதற்க்கு என்கவுண்டர் என்று பெயர் வேற ,

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக