புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
யானைக் குட்டி என்றவுடன் இவர்கள் கவலைப்படுவார்களாம் Poll_c10யானைக் குட்டி என்றவுடன் இவர்கள் கவலைப்படுவார்களாம் Poll_m10யானைக் குட்டி என்றவுடன் இவர்கள் கவலைப்படுவார்களாம் Poll_c10 
107 Posts - 49%
heezulia
யானைக் குட்டி என்றவுடன் இவர்கள் கவலைப்படுவார்களாம் Poll_c10யானைக் குட்டி என்றவுடன் இவர்கள் கவலைப்படுவார்களாம் Poll_m10யானைக் குட்டி என்றவுடன் இவர்கள் கவலைப்படுவார்களாம் Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
யானைக் குட்டி என்றவுடன் இவர்கள் கவலைப்படுவார்களாம் Poll_c10யானைக் குட்டி என்றவுடன் இவர்கள் கவலைப்படுவார்களாம் Poll_m10யானைக் குட்டி என்றவுடன் இவர்கள் கவலைப்படுவார்களாம் Poll_c10 
30 Posts - 14%
T.N.Balasubramanian
யானைக் குட்டி என்றவுடன் இவர்கள் கவலைப்படுவார்களாம் Poll_c10யானைக் குட்டி என்றவுடன் இவர்கள் கவலைப்படுவார்களாம் Poll_m10யானைக் குட்டி என்றவுடன் இவர்கள் கவலைப்படுவார்களாம் Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
யானைக் குட்டி என்றவுடன் இவர்கள் கவலைப்படுவார்களாம் Poll_c10யானைக் குட்டி என்றவுடன் இவர்கள் கவலைப்படுவார்களாம் Poll_m10யானைக் குட்டி என்றவுடன் இவர்கள் கவலைப்படுவார்களாம் Poll_c10 
9 Posts - 4%
prajai
யானைக் குட்டி என்றவுடன் இவர்கள் கவலைப்படுவார்களாம் Poll_c10யானைக் குட்டி என்றவுடன் இவர்கள் கவலைப்படுவார்களாம் Poll_m10யானைக் குட்டி என்றவுடன் இவர்கள் கவலைப்படுவார்களாம் Poll_c10 
3 Posts - 1%
Barushree
யானைக் குட்டி என்றவுடன் இவர்கள் கவலைப்படுவார்களாம் Poll_c10யானைக் குட்டி என்றவுடன் இவர்கள் கவலைப்படுவார்களாம் Poll_m10யானைக் குட்டி என்றவுடன் இவர்கள் கவலைப்படுவார்களாம் Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
யானைக் குட்டி என்றவுடன் இவர்கள் கவலைப்படுவார்களாம் Poll_c10யானைக் குட்டி என்றவுடன் இவர்கள் கவலைப்படுவார்களாம் Poll_m10யானைக் குட்டி என்றவுடன் இவர்கள் கவலைப்படுவார்களாம் Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
யானைக் குட்டி என்றவுடன் இவர்கள் கவலைப்படுவார்களாம் Poll_c10யானைக் குட்டி என்றவுடன் இவர்கள் கவலைப்படுவார்களாம் Poll_m10யானைக் குட்டி என்றவுடன் இவர்கள் கவலைப்படுவார்களாம் Poll_c10 
2 Posts - 1%
nsatheeshk1972
யானைக் குட்டி என்றவுடன் இவர்கள் கவலைப்படுவார்களாம் Poll_c10யானைக் குட்டி என்றவுடன் இவர்கள் கவலைப்படுவார்களாம் Poll_m10யானைக் குட்டி என்றவுடன் இவர்கள் கவலைப்படுவார்களாம் Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
யானைக் குட்டி என்றவுடன் இவர்கள் கவலைப்படுவார்களாம் Poll_c10யானைக் குட்டி என்றவுடன் இவர்கள் கவலைப்படுவார்களாம் Poll_m10யானைக் குட்டி என்றவுடன் இவர்கள் கவலைப்படுவார்களாம் Poll_c10 
234 Posts - 52%
heezulia
யானைக் குட்டி என்றவுடன் இவர்கள் கவலைப்படுவார்களாம் Poll_c10யானைக் குட்டி என்றவுடன் இவர்கள் கவலைப்படுவார்களாம் Poll_m10யானைக் குட்டி என்றவுடன் இவர்கள் கவலைப்படுவார்களாம் Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
யானைக் குட்டி என்றவுடன் இவர்கள் கவலைப்படுவார்களாம் Poll_c10யானைக் குட்டி என்றவுடன் இவர்கள் கவலைப்படுவார்களாம் Poll_m10யானைக் குட்டி என்றவுடன் இவர்கள் கவலைப்படுவார்களாம் Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
யானைக் குட்டி என்றவுடன் இவர்கள் கவலைப்படுவார்களாம் Poll_c10யானைக் குட்டி என்றவுடன் இவர்கள் கவலைப்படுவார்களாம் Poll_m10யானைக் குட்டி என்றவுடன் இவர்கள் கவலைப்படுவார்களாம் Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
யானைக் குட்டி என்றவுடன் இவர்கள் கவலைப்படுவார்களாம் Poll_c10யானைக் குட்டி என்றவுடன் இவர்கள் கவலைப்படுவார்களாம் Poll_m10யானைக் குட்டி என்றவுடன் இவர்கள் கவலைப்படுவார்களாம் Poll_c10 
18 Posts - 4%
prajai
யானைக் குட்டி என்றவுடன் இவர்கள் கவலைப்படுவார்களாம் Poll_c10யானைக் குட்டி என்றவுடன் இவர்கள் கவலைப்படுவார்களாம் Poll_m10யானைக் குட்டி என்றவுடன் இவர்கள் கவலைப்படுவார்களாம் Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
யானைக் குட்டி என்றவுடன் இவர்கள் கவலைப்படுவார்களாம் Poll_c10யானைக் குட்டி என்றவுடன் இவர்கள் கவலைப்படுவார்களாம் Poll_m10யானைக் குட்டி என்றவுடன் இவர்கள் கவலைப்படுவார்களாம் Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
யானைக் குட்டி என்றவுடன் இவர்கள் கவலைப்படுவார்களாம் Poll_c10யானைக் குட்டி என்றவுடன் இவர்கள் கவலைப்படுவார்களாம் Poll_m10யானைக் குட்டி என்றவுடன் இவர்கள் கவலைப்படுவார்களாம் Poll_c10 
2 Posts - 0%
Barushree
யானைக் குட்டி என்றவுடன் இவர்கள் கவலைப்படுவார்களாம் Poll_c10யானைக் குட்டி என்றவுடன் இவர்கள் கவலைப்படுவார்களாம் Poll_m10யானைக் குட்டி என்றவுடன் இவர்கள் கவலைப்படுவார்களாம் Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
யானைக் குட்டி என்றவுடன் இவர்கள் கவலைப்படுவார்களாம் Poll_c10யானைக் குட்டி என்றவுடன் இவர்கள் கவலைப்படுவார்களாம் Poll_m10யானைக் குட்டி என்றவுடன் இவர்கள் கவலைப்படுவார்களாம் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

யானைக் குட்டி என்றவுடன் இவர்கள் கவலைப்படுவார்களாம்


   
   
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Thu Jul 30, 2009 9:53 am

இலங்கையிலுள்ள மிகப் புனிதமான புத்த கோயிலான தலதா மாளிகையின் தலைமைப் பாதுகாவலர் (தியவதன நிலமே) பிரதீப் நிலங்க தேலா பண்டார கடந்த சனிக்கிழமை இரவு இரு ஆண்யானைகளை பின்னவல யானைகள் காப்பகத்திலிருந்து கண்டிக்குக் கொண்டுவந்தார். இந்த யானைகளுக்கு 3 வயது கூட ஆகவில்லை என்றும் இப்போது யானைகளைத் தாயிடமிருந்து பிரிப்பது நல்லதல்ல என்றும் பின்னவல யானைகள் காப்பக அதிகாரிகள் கூறியும் கூட பலவந்தமாக இந்த இரு ஆண் குட்டி யானைகளும் பிரித்தெடுக்கப்பட்டன.

இந்த போராட்டத்தில் குட்டி மற்றும் தாய் யானைகள் காயங்களுக்கு உள்ளானமையும் குறிப்பிடத்தக்கது. பிரித்தெடுத்த குட்டி யானைகளை போலீசார் மற்றும் ராணுவத்தினரது உதவியுடன் கண்டிக்கு எடுத்து வந்துள்ளார் தியவதன நிலமே. இந்தச் செயலுக்காக தலதா மாளிகை நிர்வாகம் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது. குட்டி யானையொன்று குறைந்தது 5 - 6 வருடங்களுக்குத் தாய்ப்பாலருந்தும் என்றும் ஆனால் பொதுவாக நடைமுறையில் 10 வருடங்களுக்கு தாய்ப்பாலருந்த விடப்படும் என்று பின்னவல அதிகாரிகள் கூறுகின்றனர்.

ஆனால் பிரித்தெடுக்கப்பட்ட குட்டி யானைகள் இரண்டுக்கும் 3 வயது கூட நிரம்பவில்லை எனவும், அவற்றின் தாய் யானைகள் இப்போதும் பாலூட்டுவதற்காக தமது குட்டிகளைத் தேடி வருவதாகவும் கூறும் அவர்கள், குறைந்த வயதிலேயே தாயிடமிருந்து பிரிக்கப்படும் யானைக் குட்டிகள் சமூக ஆற்றல்களைக் கற்றுக்கொள்ளும் திறனில்லாமல், போஷணைக் குறைபாடுகள், மனக்கிலேசத்துக்குள்ளாகி விரைவில் இறந்துவிடக்கூடும் என எச்சரித்துள்ளனர்.

யானைக் குட்டிகளைத் தலதா மாளிகைக்கு நன்கொடையளிப்பதில் ஒரு சிக்கலும் இல்லை எனக் கூறும் விமர்சகர்கள், அவற்றைத் தாயிடமிருந்து பிரித்த மனிதாபிமானமற்ற முறையையிட்டு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இரு யாணைக் குட்டிகளை தாயிடம் இருந்து பிரித்தமைக்கு பல எதிர்ப்புகள் அரசியல் தலையீடுகள் மற்றும் அரசாங்க மட்டத்தில் கண்டனங்கள் எழுந்துள்ளன.

ஆனால் எத்தனை ஆயிரம் தமிழ் சிறுவர்கள் பெற்றோரிடம் இருந்து பிரிக்கப்பட்டு, பொற்றோரை இழந்து தவித்து வருகின்றனர் என சிங்களவர்கள் கவலைப்பட்டது இல்லை. அதை ஒரு பொருட்டாக எண்ணவில்லை. இதுவே இன்றைய யதார்த்தம்.
இவர்களுக்குள் தூங்கிக்கொண்டிருக்கும் மணிதநேயம் யானைக்குட்டி என்றவுடன் தான் தூக்கம் கலைந்து எழுந்து நிற்குமாம்......................



யானைக் குட்டி என்றவுடன் இவர்கள் கவலைப்படுவார்களாம் Skirupairajahblackjh18
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Jul 30, 2009 10:44 am

"ஆனால் எத்தனை ஆயிரம் தமிழ் சிறுவர்கள் பெற்றோரிடம் இருந்து
பிரிக்கப்பட்டு, பொற்றோரை இழந்து தவித்து வருகின்றனர் என சிங்களவர்கள்
கவலைப்பட்டது இல்லை. அதை ஒரு பொருட்டாக எண்ணவில்லை. இதுவே இன்றைய
யதார்த்தம்.
இவர்களுக்குள் தூங்கிக்கொண்டிருக்கும் மணிதநேயம்
யானைக்குட்டி என்றவுடன் தான் தூக்கம் கலைந்து எழுந்து
நிற்குமாம்......................"


சரியான வார்த்தைகள் கிருபை , விலங்குகள் மேல் இருக்கும் மனிதநேயம் ,தமிழர்கள் மேல் இல்லையே இவர்களுக்கு , இவர்களிடம் எப்படி ஒன்றாக வாழ்வது . இதை இந்த உலக சமூகம் எப்போது புரிந்துகொள்ள போகிறது

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக