புதிய பதிவுகள்
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்த தீவிரவாதச் செயல்களில் அவர்களின் பங்குகளும் இருப்பதே என்பதாகும். Poll_c10இந்த தீவிரவாதச் செயல்களில் அவர்களின் பங்குகளும் இருப்பதே என்பதாகும். Poll_m10இந்த தீவிரவாதச் செயல்களில் அவர்களின் பங்குகளும் இருப்பதே என்பதாகும். Poll_c10 
107 Posts - 49%
heezulia
இந்த தீவிரவாதச் செயல்களில் அவர்களின் பங்குகளும் இருப்பதே என்பதாகும். Poll_c10இந்த தீவிரவாதச் செயல்களில் அவர்களின் பங்குகளும் இருப்பதே என்பதாகும். Poll_m10இந்த தீவிரவாதச் செயல்களில் அவர்களின் பங்குகளும் இருப்பதே என்பதாகும். Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
இந்த தீவிரவாதச் செயல்களில் அவர்களின் பங்குகளும் இருப்பதே என்பதாகும். Poll_c10இந்த தீவிரவாதச் செயல்களில் அவர்களின் பங்குகளும் இருப்பதே என்பதாகும். Poll_m10இந்த தீவிரவாதச் செயல்களில் அவர்களின் பங்குகளும் இருப்பதே என்பதாகும். Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
இந்த தீவிரவாதச் செயல்களில் அவர்களின் பங்குகளும் இருப்பதே என்பதாகும். Poll_c10இந்த தீவிரவாதச் செயல்களில் அவர்களின் பங்குகளும் இருப்பதே என்பதாகும். Poll_m10இந்த தீவிரவாதச் செயல்களில் அவர்களின் பங்குகளும் இருப்பதே என்பதாகும். Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
இந்த தீவிரவாதச் செயல்களில் அவர்களின் பங்குகளும் இருப்பதே என்பதாகும். Poll_c10இந்த தீவிரவாதச் செயல்களில் அவர்களின் பங்குகளும் இருப்பதே என்பதாகும். Poll_m10இந்த தீவிரவாதச் செயல்களில் அவர்களின் பங்குகளும் இருப்பதே என்பதாகும். Poll_c10 
7 Posts - 3%
prajai
இந்த தீவிரவாதச் செயல்களில் அவர்களின் பங்குகளும் இருப்பதே என்பதாகும். Poll_c10இந்த தீவிரவாதச் செயல்களில் அவர்களின் பங்குகளும் இருப்பதே என்பதாகும். Poll_m10இந்த தீவிரவாதச் செயல்களில் அவர்களின் பங்குகளும் இருப்பதே என்பதாகும். Poll_c10 
3 Posts - 1%
Barushree
இந்த தீவிரவாதச் செயல்களில் அவர்களின் பங்குகளும் இருப்பதே என்பதாகும். Poll_c10இந்த தீவிரவாதச் செயல்களில் அவர்களின் பங்குகளும் இருப்பதே என்பதாகும். Poll_m10இந்த தீவிரவாதச் செயல்களில் அவர்களின் பங்குகளும் இருப்பதே என்பதாகும். Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
இந்த தீவிரவாதச் செயல்களில் அவர்களின் பங்குகளும் இருப்பதே என்பதாகும். Poll_c10இந்த தீவிரவாதச் செயல்களில் அவர்களின் பங்குகளும் இருப்பதே என்பதாகும். Poll_m10இந்த தீவிரவாதச் செயல்களில் அவர்களின் பங்குகளும் இருப்பதே என்பதாகும். Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
இந்த தீவிரவாதச் செயல்களில் அவர்களின் பங்குகளும் இருப்பதே என்பதாகும். Poll_c10இந்த தீவிரவாதச் செயல்களில் அவர்களின் பங்குகளும் இருப்பதே என்பதாகும். Poll_m10இந்த தீவிரவாதச் செயல்களில் அவர்களின் பங்குகளும் இருப்பதே என்பதாகும். Poll_c10 
2 Posts - 1%
cordiac
இந்த தீவிரவாதச் செயல்களில் அவர்களின் பங்குகளும் இருப்பதே என்பதாகும். Poll_c10இந்த தீவிரவாதச் செயல்களில் அவர்களின் பங்குகளும் இருப்பதே என்பதாகும். Poll_m10இந்த தீவிரவாதச் செயல்களில் அவர்களின் பங்குகளும் இருப்பதே என்பதாகும். Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்த தீவிரவாதச் செயல்களில் அவர்களின் பங்குகளும் இருப்பதே என்பதாகும். Poll_c10இந்த தீவிரவாதச் செயல்களில் அவர்களின் பங்குகளும் இருப்பதே என்பதாகும். Poll_m10இந்த தீவிரவாதச் செயல்களில் அவர்களின் பங்குகளும் இருப்பதே என்பதாகும். Poll_c10 
234 Posts - 52%
heezulia
இந்த தீவிரவாதச் செயல்களில் அவர்களின் பங்குகளும் இருப்பதே என்பதாகும். Poll_c10இந்த தீவிரவாதச் செயல்களில் அவர்களின் பங்குகளும் இருப்பதே என்பதாகும். Poll_m10இந்த தீவிரவாதச் செயல்களில் அவர்களின் பங்குகளும் இருப்பதே என்பதாகும். Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
இந்த தீவிரவாதச் செயல்களில் அவர்களின் பங்குகளும் இருப்பதே என்பதாகும். Poll_c10இந்த தீவிரவாதச் செயல்களில் அவர்களின் பங்குகளும் இருப்பதே என்பதாகும். Poll_m10இந்த தீவிரவாதச் செயல்களில் அவர்களின் பங்குகளும் இருப்பதே என்பதாகும். Poll_c10 
30 Posts - 7%
mohamed nizamudeen
இந்த தீவிரவாதச் செயல்களில் அவர்களின் பங்குகளும் இருப்பதே என்பதாகும். Poll_c10இந்த தீவிரவாதச் செயல்களில் அவர்களின் பங்குகளும் இருப்பதே என்பதாகும். Poll_m10இந்த தீவிரவாதச் செயல்களில் அவர்களின் பங்குகளும் இருப்பதே என்பதாகும். Poll_c10 
18 Posts - 4%
T.N.Balasubramanian
இந்த தீவிரவாதச் செயல்களில் அவர்களின் பங்குகளும் இருப்பதே என்பதாகும். Poll_c10இந்த தீவிரவாதச் செயல்களில் அவர்களின் பங்குகளும் இருப்பதே என்பதாகும். Poll_m10இந்த தீவிரவாதச் செயல்களில் அவர்களின் பங்குகளும் இருப்பதே என்பதாகும். Poll_c10 
18 Posts - 4%
prajai
இந்த தீவிரவாதச் செயல்களில் அவர்களின் பங்குகளும் இருப்பதே என்பதாகும். Poll_c10இந்த தீவிரவாதச் செயல்களில் அவர்களின் பங்குகளும் இருப்பதே என்பதாகும். Poll_m10இந்த தீவிரவாதச் செயல்களில் அவர்களின் பங்குகளும் இருப்பதே என்பதாகும். Poll_c10 
5 Posts - 1%
Barushree
இந்த தீவிரவாதச் செயல்களில் அவர்களின் பங்குகளும் இருப்பதே என்பதாகும். Poll_c10இந்த தீவிரவாதச் செயல்களில் அவர்களின் பங்குகளும் இருப்பதே என்பதாகும். Poll_m10இந்த தீவிரவாதச் செயல்களில் அவர்களின் பங்குகளும் இருப்பதே என்பதாகும். Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
இந்த தீவிரவாதச் செயல்களில் அவர்களின் பங்குகளும் இருப்பதே என்பதாகும். Poll_c10இந்த தீவிரவாதச் செயல்களில் அவர்களின் பங்குகளும் இருப்பதே என்பதாகும். Poll_m10இந்த தீவிரவாதச் செயல்களில் அவர்களின் பங்குகளும் இருப்பதே என்பதாகும். Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
இந்த தீவிரவாதச் செயல்களில் அவர்களின் பங்குகளும் இருப்பதே என்பதாகும். Poll_c10இந்த தீவிரவாதச் செயல்களில் அவர்களின் பங்குகளும் இருப்பதே என்பதாகும். Poll_m10இந்த தீவிரவாதச் செயல்களில் அவர்களின் பங்குகளும் இருப்பதே என்பதாகும். Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
இந்த தீவிரவாதச் செயல்களில் அவர்களின் பங்குகளும் இருப்பதே என்பதாகும். Poll_c10இந்த தீவிரவாதச் செயல்களில் அவர்களின் பங்குகளும் இருப்பதே என்பதாகும். Poll_m10இந்த தீவிரவாதச் செயல்களில் அவர்களின் பங்குகளும் இருப்பதே என்பதாகும். Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்த தீவிரவாதச் செயல்களில் அவர்களின் பங்குகளும் இருப்பதே என்பதாகும்.


   
   
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Thu Jul 30, 2009 9:49 am

இன்று காலையில் கொழும்பு, மாளிகாவத்தைப் பகுதியில் வைத்து போலீசார் இளைஞர் ஒருவரைச் சுட்டுக் கொன்றுள்ளனர். பாதாளக் கும்பலைச் சேர்ந்தவர் என்ற சந்தேகத்தில் நேற்றுக் கைது செய்யப்பட்ட இந்த இளைஞர் ஒரு தொகுதி ஆயுதங்களைக் காட்டித் தருவதாகக் கூறியதால் தாம் அவரை பெலியகொடவுக்குக் கொண்டு சென்றதாகவும், ஆனால் அவர் தான் மறைத்து வைத்திருந்த கைக்குண்டால் போலீசாரைத் தாக்க முயன்றதால் சுட்டதாகவும் போலீசார் கூறுகின்றனர். காயப்பட்டவரை கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதித்தும் பலனில்லாமல் அவர் இறந்து விட்டார் என்று வேறு கூறுகின்றனர்.

இம்மாதிரியாக பல சம்பவங்கள் இலங்கையில் இடம்பெறுகின்றன. சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டவர்களில் குற்றங்கள் நிரூபிக்கப்பட முன்னரே அவர்கள் தப்பிச் செல்ல முயன்றார்கள், போலீசாரைத் தாக்க முயன்றார்கள் போன்ற காரணங்களுக்காக சுட்டுக் கொன்றுவிட்டதாக போலீசார் கூறியுள்ளனர். இவ்வாறான பல வழக்குகள் களுத்துறை குற்றவியல் நீதிமன்றத்துக்கு வருகின்றன, போலீசாரின் இந்த நொண்டிச் சாட்டுகளை நீதிபதி காது கொடுத்துக் கேட்கிறார், பின்னர் வழக்கு மூடப்படுகிறது. ஆனால் இம்மாதிரியான சம்பவங்களின் பின்னால் உள்ள ஆபத்துக்களை பொதுமக்களும் கூட சிந்தித்துப் பார்ப்பதாகத் தெரியவில்லை. கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்படுகின்ற ஒருவரிடம் கைக்குண்டுகள் வருவதன் மாயம் என்ன?

இடையில் சிறிது காலம் இவ்வாறு போலீசார் சூட்டுக்கு கைது செய்யப்பட்ட இளைஞர்கள் பலியாகுவது குறைந்திருந்த போதும், மீண்டும் அந்த கலாச்சாரம் ஆரம்பமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. உண்மையில் என்ன நடக்கிறது என்று ஆராய்ந்து பார்த்தால், கைது செய்யப்படுபவர்கள் உண்மையில் பாதாளக் கும்பலின் தீவிர செயற்பாட்டாளர் அல்லது ஆதரவாளர் என்பது நிரூபணமாகிறது. ஆனால் போலீசார் அவசரப்பட்டு அவர்களைக் கொல்வதற்கான காரணம், இந்த தீவிரவாதச் செயல்களில் அவர்களின் பங்குகளும் இருப்பதே என்பதாகும். எனவே கைது செய்யப்பட்டவர் போலீசாரின் வண்டவாளங்களை நீதிமன்றில் தெரிவிக்க முன்னர், அவர்கள் தீர்த்துக் கட்டப்படுகிறார்கள்



இந்த தீவிரவாதச் செயல்களில் அவர்களின் பங்குகளும் இருப்பதே என்பதாகும். Skirupairajahblackjh18
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Jul 30, 2009 10:50 am

இதுபோன்ற செயல்கள் இந்தியாவிலும் நடக்கிறது. உண்மை வெளிவந்தால் போலீஸ்க்கு பிரச்னை என்பதால் தான் குற்றவாளிகளை கொன்று விடுகின்றனர் ,இதற்க்கு என்கவுண்டர் என்று பெயர் வேற ,

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக