புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:22 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்த தீவிரவாதச் செயல்களில் அவர்களின் பங்குகளும் இருப்பதே என்பதாகும். Poll_c10இந்த தீவிரவாதச் செயல்களில் அவர்களின் பங்குகளும் இருப்பதே என்பதாகும். Poll_m10இந்த தீவிரவாதச் செயல்களில் அவர்களின் பங்குகளும் இருப்பதே என்பதாகும். Poll_c10 
6 Posts - 46%
heezulia
இந்த தீவிரவாதச் செயல்களில் அவர்களின் பங்குகளும் இருப்பதே என்பதாகும். Poll_c10இந்த தீவிரவாதச் செயல்களில் அவர்களின் பங்குகளும் இருப்பதே என்பதாகும். Poll_m10இந்த தீவிரவாதச் செயல்களில் அவர்களின் பங்குகளும் இருப்பதே என்பதாகும். Poll_c10 
3 Posts - 23%
Dr.S.Soundarapandian
இந்த தீவிரவாதச் செயல்களில் அவர்களின் பங்குகளும் இருப்பதே என்பதாகும். Poll_c10இந்த தீவிரவாதச் செயல்களில் அவர்களின் பங்குகளும் இருப்பதே என்பதாகும். Poll_m10இந்த தீவிரவாதச் செயல்களில் அவர்களின் பங்குகளும் இருப்பதே என்பதாகும். Poll_c10 
2 Posts - 15%
Ammu Swarnalatha
இந்த தீவிரவாதச் செயல்களில் அவர்களின் பங்குகளும் இருப்பதே என்பதாகும். Poll_c10இந்த தீவிரவாதச் செயல்களில் அவர்களின் பங்குகளும் இருப்பதே என்பதாகும். Poll_m10இந்த தீவிரவாதச் செயல்களில் அவர்களின் பங்குகளும் இருப்பதே என்பதாகும். Poll_c10 
1 Post - 8%
T.N.Balasubramanian
இந்த தீவிரவாதச் செயல்களில் அவர்களின் பங்குகளும் இருப்பதே என்பதாகும். Poll_c10இந்த தீவிரவாதச் செயல்களில் அவர்களின் பங்குகளும் இருப்பதே என்பதாகும். Poll_m10இந்த தீவிரவாதச் செயல்களில் அவர்களின் பங்குகளும் இருப்பதே என்பதாகும். Poll_c10 
1 Post - 8%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்த தீவிரவாதச் செயல்களில் அவர்களின் பங்குகளும் இருப்பதே என்பதாகும். Poll_c10இந்த தீவிரவாதச் செயல்களில் அவர்களின் பங்குகளும் இருப்பதே என்பதாகும். Poll_m10இந்த தீவிரவாதச் செயல்களில் அவர்களின் பங்குகளும் இருப்பதே என்பதாகும். Poll_c10 
372 Posts - 49%
heezulia
இந்த தீவிரவாதச் செயல்களில் அவர்களின் பங்குகளும் இருப்பதே என்பதாகும். Poll_c10இந்த தீவிரவாதச் செயல்களில் அவர்களின் பங்குகளும் இருப்பதே என்பதாகும். Poll_m10இந்த தீவிரவாதச் செயல்களில் அவர்களின் பங்குகளும் இருப்பதே என்பதாகும். Poll_c10 
239 Posts - 32%
Dr.S.Soundarapandian
இந்த தீவிரவாதச் செயல்களில் அவர்களின் பங்குகளும் இருப்பதே என்பதாகும். Poll_c10இந்த தீவிரவாதச் செயல்களில் அவர்களின் பங்குகளும் இருப்பதே என்பதாகும். Poll_m10இந்த தீவிரவாதச் செயல்களில் அவர்களின் பங்குகளும் இருப்பதே என்பதாகும். Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
இந்த தீவிரவாதச் செயல்களில் அவர்களின் பங்குகளும் இருப்பதே என்பதாகும். Poll_c10இந்த தீவிரவாதச் செயல்களில் அவர்களின் பங்குகளும் இருப்பதே என்பதாகும். Poll_m10இந்த தீவிரவாதச் செயல்களில் அவர்களின் பங்குகளும் இருப்பதே என்பதாகும். Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
இந்த தீவிரவாதச் செயல்களில் அவர்களின் பங்குகளும் இருப்பதே என்பதாகும். Poll_c10இந்த தீவிரவாதச் செயல்களில் அவர்களின் பங்குகளும் இருப்பதே என்பதாகும். Poll_m10இந்த தீவிரவாதச் செயல்களில் அவர்களின் பங்குகளும் இருப்பதே என்பதாகும். Poll_c10 
25 Posts - 3%
prajai
இந்த தீவிரவாதச் செயல்களில் அவர்களின் பங்குகளும் இருப்பதே என்பதாகும். Poll_c10இந்த தீவிரவாதச் செயல்களில் அவர்களின் பங்குகளும் இருப்பதே என்பதாகும். Poll_m10இந்த தீவிரவாதச் செயல்களில் அவர்களின் பங்குகளும் இருப்பதே என்பதாகும். Poll_c10 
6 Posts - 1%
sugumaran
இந்த தீவிரவாதச் செயல்களில் அவர்களின் பங்குகளும் இருப்பதே என்பதாகும். Poll_c10இந்த தீவிரவாதச் செயல்களில் அவர்களின் பங்குகளும் இருப்பதே என்பதாகும். Poll_m10இந்த தீவிரவாதச் செயல்களில் அவர்களின் பங்குகளும் இருப்பதே என்பதாகும். Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
இந்த தீவிரவாதச் செயல்களில் அவர்களின் பங்குகளும் இருப்பதே என்பதாகும். Poll_c10இந்த தீவிரவாதச் செயல்களில் அவர்களின் பங்குகளும் இருப்பதே என்பதாகும். Poll_m10இந்த தீவிரவாதச் செயல்களில் அவர்களின் பங்குகளும் இருப்பதே என்பதாகும். Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
இந்த தீவிரவாதச் செயல்களில் அவர்களின் பங்குகளும் இருப்பதே என்பதாகும். Poll_c10இந்த தீவிரவாதச் செயல்களில் அவர்களின் பங்குகளும் இருப்பதே என்பதாகும். Poll_m10இந்த தீவிரவாதச் செயல்களில் அவர்களின் பங்குகளும் இருப்பதே என்பதாகும். Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
இந்த தீவிரவாதச் செயல்களில் அவர்களின் பங்குகளும் இருப்பதே என்பதாகும். Poll_c10இந்த தீவிரவாதச் செயல்களில் அவர்களின் பங்குகளும் இருப்பதே என்பதாகும். Poll_m10இந்த தீவிரவாதச் செயல்களில் அவர்களின் பங்குகளும் இருப்பதே என்பதாகும். Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்த தீவிரவாதச் செயல்களில் அவர்களின் பங்குகளும் இருப்பதே என்பதாகும்.


   
   
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Thu Jul 30, 2009 9:49 am

இன்று காலையில் கொழும்பு, மாளிகாவத்தைப் பகுதியில் வைத்து போலீசார் இளைஞர் ஒருவரைச் சுட்டுக் கொன்றுள்ளனர். பாதாளக் கும்பலைச் சேர்ந்தவர் என்ற சந்தேகத்தில் நேற்றுக் கைது செய்யப்பட்ட இந்த இளைஞர் ஒரு தொகுதி ஆயுதங்களைக் காட்டித் தருவதாகக் கூறியதால் தாம் அவரை பெலியகொடவுக்குக் கொண்டு சென்றதாகவும், ஆனால் அவர் தான் மறைத்து வைத்திருந்த கைக்குண்டால் போலீசாரைத் தாக்க முயன்றதால் சுட்டதாகவும் போலீசார் கூறுகின்றனர். காயப்பட்டவரை கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதித்தும் பலனில்லாமல் அவர் இறந்து விட்டார் என்று வேறு கூறுகின்றனர்.

இம்மாதிரியாக பல சம்பவங்கள் இலங்கையில் இடம்பெறுகின்றன. சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டவர்களில் குற்றங்கள் நிரூபிக்கப்பட முன்னரே அவர்கள் தப்பிச் செல்ல முயன்றார்கள், போலீசாரைத் தாக்க முயன்றார்கள் போன்ற காரணங்களுக்காக சுட்டுக் கொன்றுவிட்டதாக போலீசார் கூறியுள்ளனர். இவ்வாறான பல வழக்குகள் களுத்துறை குற்றவியல் நீதிமன்றத்துக்கு வருகின்றன, போலீசாரின் இந்த நொண்டிச் சாட்டுகளை நீதிபதி காது கொடுத்துக் கேட்கிறார், பின்னர் வழக்கு மூடப்படுகிறது. ஆனால் இம்மாதிரியான சம்பவங்களின் பின்னால் உள்ள ஆபத்துக்களை பொதுமக்களும் கூட சிந்தித்துப் பார்ப்பதாகத் தெரியவில்லை. கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்படுகின்ற ஒருவரிடம் கைக்குண்டுகள் வருவதன் மாயம் என்ன?

இடையில் சிறிது காலம் இவ்வாறு போலீசார் சூட்டுக்கு கைது செய்யப்பட்ட இளைஞர்கள் பலியாகுவது குறைந்திருந்த போதும், மீண்டும் அந்த கலாச்சாரம் ஆரம்பமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. உண்மையில் என்ன நடக்கிறது என்று ஆராய்ந்து பார்த்தால், கைது செய்யப்படுபவர்கள் உண்மையில் பாதாளக் கும்பலின் தீவிர செயற்பாட்டாளர் அல்லது ஆதரவாளர் என்பது நிரூபணமாகிறது. ஆனால் போலீசார் அவசரப்பட்டு அவர்களைக் கொல்வதற்கான காரணம், இந்த தீவிரவாதச் செயல்களில் அவர்களின் பங்குகளும் இருப்பதே என்பதாகும். எனவே கைது செய்யப்பட்டவர் போலீசாரின் வண்டவாளங்களை நீதிமன்றில் தெரிவிக்க முன்னர், அவர்கள் தீர்த்துக் கட்டப்படுகிறார்கள்



இந்த தீவிரவாதச் செயல்களில் அவர்களின் பங்குகளும் இருப்பதே என்பதாகும். Skirupairajahblackjh18
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Jul 30, 2009 10:50 am

இதுபோன்ற செயல்கள் இந்தியாவிலும் நடக்கிறது. உண்மை வெளிவந்தால் போலீஸ்க்கு பிரச்னை என்பதால் தான் குற்றவாளிகளை கொன்று விடுகின்றனர் ,இதற்க்கு என்கவுண்டர் என்று பெயர் வேற ,

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக