புதிய பதிவுகள்
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நாட்டுப்புற வழிபாடுகள் Poll_c10நாட்டுப்புற வழிபாடுகள் Poll_m10நாட்டுப்புற வழிபாடுகள் Poll_c10 
70 Posts - 46%
ayyasamy ram
நாட்டுப்புற வழிபாடுகள் Poll_c10நாட்டுப்புற வழிபாடுகள் Poll_m10நாட்டுப்புற வழிபாடுகள் Poll_c10 
65 Posts - 43%
mohamed nizamudeen
நாட்டுப்புற வழிபாடுகள் Poll_c10நாட்டுப்புற வழிபாடுகள் Poll_m10நாட்டுப்புற வழிபாடுகள் Poll_c10 
7 Posts - 5%
ஜாஹீதாபானு
நாட்டுப்புற வழிபாடுகள் Poll_c10நாட்டுப்புற வழிபாடுகள் Poll_m10நாட்டுப்புற வழிபாடுகள் Poll_c10 
4 Posts - 3%
M. Priya
நாட்டுப்புற வழிபாடுகள் Poll_c10நாட்டுப்புற வழிபாடுகள் Poll_m10நாட்டுப்புற வழிபாடுகள் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
நாட்டுப்புற வழிபாடுகள் Poll_c10நாட்டுப்புற வழிபாடுகள் Poll_m10நாட்டுப்புற வழிபாடுகள் Poll_c10 
1 Post - 1%
Kavithas
நாட்டுப்புற வழிபாடுகள் Poll_c10நாட்டுப்புற வழிபாடுகள் Poll_m10நாட்டுப்புற வழிபாடுகள் Poll_c10 
1 Post - 1%
சிவா
நாட்டுப்புற வழிபாடுகள் Poll_c10நாட்டுப்புற வழிபாடுகள் Poll_m10நாட்டுப்புற வழிபாடுகள் Poll_c10 
1 Post - 1%
bala_t
நாட்டுப்புற வழிபாடுகள் Poll_c10நாட்டுப்புற வழிபாடுகள் Poll_m10நாட்டுப்புற வழிபாடுகள் Poll_c10 
1 Post - 1%
prajai
நாட்டுப்புற வழிபாடுகள் Poll_c10நாட்டுப்புற வழிபாடுகள் Poll_m10நாட்டுப்புற வழிபாடுகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாட்டுப்புற வழிபாடுகள் Poll_c10நாட்டுப்புற வழிபாடுகள் Poll_m10நாட்டுப்புற வழிபாடுகள் Poll_c10 
296 Posts - 42%
heezulia
நாட்டுப்புற வழிபாடுகள் Poll_c10நாட்டுப்புற வழிபாடுகள் Poll_m10நாட்டுப்புற வழிபாடுகள் Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
நாட்டுப்புற வழிபாடுகள் Poll_c10நாட்டுப்புற வழிபாடுகள் Poll_m10நாட்டுப்புற வழிபாடுகள் Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
நாட்டுப்புற வழிபாடுகள் Poll_c10நாட்டுப்புற வழிபாடுகள் Poll_m10நாட்டுப்புற வழிபாடுகள் Poll_c10 
27 Posts - 4%
sugumaran
நாட்டுப்புற வழிபாடுகள் Poll_c10நாட்டுப்புற வழிபாடுகள் Poll_m10நாட்டுப்புற வழிபாடுகள் Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
நாட்டுப்புற வழிபாடுகள் Poll_c10நாட்டுப்புற வழிபாடுகள் Poll_m10நாட்டுப்புற வழிபாடுகள் Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
நாட்டுப்புற வழிபாடுகள் Poll_c10நாட்டுப்புற வழிபாடுகள் Poll_m10நாட்டுப்புற வழிபாடுகள் Poll_c10 
6 Posts - 1%
prajai
நாட்டுப்புற வழிபாடுகள் Poll_c10நாட்டுப்புற வழிபாடுகள் Poll_m10நாட்டுப்புற வழிபாடுகள் Poll_c10 
5 Posts - 1%
Kavithas
நாட்டுப்புற வழிபாடுகள் Poll_c10நாட்டுப்புற வழிபாடுகள் Poll_m10நாட்டுப்புற வழிபாடுகள் Poll_c10 
4 Posts - 1%
manikavi
நாட்டுப்புற வழிபாடுகள் Poll_c10நாட்டுப்புற வழிபாடுகள் Poll_m10நாட்டுப்புற வழிபாடுகள் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாட்டுப்புற வழிபாடுகள்


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 18, 2009 6:43 am

வேப்பிலைத் தோரணம் கட்டி, மஞ்சள் நீர் தெளித்து, கும்பக்கரகம் ஏந்தி கிராமங்கள் கொண்டாடும் திருவிழாக்கள் மட்டுமல்ல, நாட்டுப்புறக் கோயில்களில் நடைபெறும் வழிபாடுகளும் வித்தியாசமானவை தான்.

பிரதிப்பலன் எதிர்பார்க்காது, நல்லது செய்த சாமிக்கு நன்றி செலுத்தும் விதத்தில் செய்யப்படும் விசேஷமான கிராமிய வழி பாடுகளுள் சிலவற்றினை காணலாம்.


பூக்குழி இறங்குதல்:

கிராமியக் கோயில்களில் திருவிழா நாட்களில் அடியார்கள் பக்தி யோடு அம்மனுக்கு வேண்டுதல் செய்து தீ மிதிக்க தயாராவார்கள். இதற்காக நேர்த்திக்கடன் செய்துள்ள பக்தர்கள் ஒரு மண்டல காலம் அம்மனுக்கு விரதம் பூணுவார்கள். விரதக்காப்புக்கட்டி, தினமும் ஒருவேளை உண்டு, அம்மனை வழிபட்டு அவர்கள் இருக்கும் விரதம் பூக்குழி இறங்கும் வைபவத்தோடு நிறைவடையும்.

பூக்குழி நாளில் சாமி சன்னதிக்கு நேர் எதிரே குறிப்பிட்ட அளவில் நீளவாக்கில் ஒரு குழி தோண்டப்பெற்று அதில் விறகுகள் இட்டு வைப்பார்கள். இதை பூக்குண்டம் என்பார்கள். கோயில் பூசாரி அம்மன் அருள் பெற்று ஆராத்தி காட்டிய கற்பூரம் கொண்டு பூக்குண்டத்தில் நெருப்பூட்டுவார். விழாக்காண வரும் பக்தர்களும் வேண்டுதல் செய்து கொண்டு பூக்குண்டத்தில் உப்பு, மிளகு இடும் வழக்கமும் உண்டு. இறுதியாக நெருப்பு அணைந்து தீக்கனல் மட்டுமே கனன்று கொண்டிருக்கும் பூக்குண்டத்தில் அம்மன் அருளால் அடியவர்கள் நடந்து வந்து தங்கள் நேர்த்திக் கடனை நிறைவேற்றுகிறார்கள்.

கடவூர் அபிராமியைத் தொழுது வந்த சுப்ரமணியர் எனும் அடியார் அம்மன் மேல் உள்ள பக்தி திளைப்பில் இன்று என்ன திதி? என்று கேட்ட மன்னனிடம், அமாவாசை என்பதற்கு பதிலாக முழு பவுர் ணமி என்று கூறிவிட்டார். இதனால் கோபம் கொண்ட மன்னவன் இன்று இரவு முழு நிலவை காட்டவில்லையென்றால் சுப்ரமணியரை தீக்குண்டத்தில் இறக்குவதாக தீர்ப்புக் கூறிச் சென்றான். தன் னிலை உணர்ந்த சுப்பிரமணியர் அபிராமியம்மனையே வேண்டி அந்தாதி பாட அம்மன் அருளால் முழு நிலவு உதித்தது. உறியில் கட்டி சுப்ர மணியரை இறக்க தயாராக மன்னன் தயார் செய்திருந்த தீக்குழியும் மலர் குவியலாக பூக்குண்டமாக மாறியது. அவரது அருளைக் கண்ட மன்னன் வணங்கி நின்றான். இப்படி அபிராமி அந்தாதி பாடி அருள் பெற்ற அந்த அடியவரே அபிராமிப்பட்டராவார்.

இந்த வைபவத்தைக் கருத்தில் கொண்டே அம்மனுக்கு பூக்குழி இறங்கும் வேண்டுதல் நடைபெறுகிறது எனக்கூறுவர். இதற்கு மாறுபட்ட கருத்துடைய கதைகளும் கிராமப்புறங்களில் உண்டு.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 18, 2009 6:43 am

ஆயிரம் கண்ணுடையாளுக்கு திருக்கண் சட்டி:

தங்கள் குழந்தைகளுக்கு பிணி கண்டாலோ அல்லது வேறு ஏதும் தீவினைகள் தொடர்ந்தாலோ அதை தீர்க்க வேண்டி அம்மனுக்கு செய்து கொள்ளும் நேர்த்திக்கடனே திருக்கண் சட்டி.

அம்மனுக்கு வேண்டியபின் நோய் தீர்ந்து குழந்தைகள் நலம்பெற்ற தும் அல்லது தங்கள் வேண்டுதல் நிறைவேறியதும் மண்ணால் செய் யப்பட்ட உலை மூடி போன்ற மண் சட்டி முழுவதும் சுண்ணாம்பினால் கண் இட்டு அம்மன் கோயில்களில் படைப்பது நெல்லை மாவட்ட கிராமங்களில் உள்ள வழக்கம். ஆயிரம் கண்ணு டையாள் கருணை கொண்டு நம்மைக் காப்பாற்றுவாள் எனும் தீவிர நம்பிக் கையை பறை சாற்றும் விதமாகவே திருக்கண் சட்டி சமர்ப்பணம் எடுத்துக்காட்டுகிறது.


தொட்டில் குழந்தை:


தாய்மை பாசத்துடன் நோய் நொடியில் இருந்தும், வறுமைப் பிணியிலிருந்து காக்கும் அம்பாளுக்கு தொட்டில் குழந்தை இடுவதால் குழந்தைப் பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். இப்படி அம்மன் அருளால் குழந்தை வரம் பெற்றோர் மரத்தால் ஆன தொட்டில் செய்து அதன் நடுவே ஒரு குழந்தையைப்போன்ற மரப் பொம்மையை யும் வைத்து அம்மன் கோயிலில் கட்டி தொட்டிலாட்டிவிட்டு வருவார்கள்.

-இதுபோன்று முளைப்பாரி எடுத்தல், மழுப்பானை (தீச்சட்டி) ஏந்து தல், அலகு குத்துதல் போன்ற நாமெல்லாம் அறிந்த பிரார்த்தனை களும் உண்டு. இந்த வழிபாடுகள் பொதுவான கோயில் தெய்வங் களுக்கு செய்யப்படும் வழிபாடுகளாகும். இது தவிர தனிப்பட்ட குடும்ப மற்றும் குலவழிபாடுகளும் உண்டு.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 18, 2009 6:44 am


பெரியாண்டவர் பூஜை:


பாலக்காடு பக்கமுள்ள சில சமூகத்தினர்களும், தஞ்சை, திருச்சி மாவட்டப் பகுதிகளில் உள்ள சில சமூகத்தினரும் செய்யும் பூஜை பெரியாண்டவர் பூஜையாகும்.

இந்த பூஜை குலதெய்வ வழிபாடாகவே நடைபெறுகிறது. சமூகத்திற்கு சமூகம் இந்த வழிபாடு சில மாறுதல்களுடன் நடைபெற்று வருகின் றன. குடும்பத்தில் ஆண் குழந்தை பிறந்து மூன்று வயதானதும் பெரியாண்டவரை தரிசித்து முடி கொடுப்பது வழக்கம். அதற்கு முன்தினம், தெய்வத்துக்கு இடுதல் என்ற வழக்கம் உண்டு. முதல் நாள் மாலை கோயில் பூசாரியிடம் குடும்பத்தார் தாங்கள் கொண்டுசெல்லும் பழங்கள், புடவை, வெற்றிலைப் பாக்கு, தாம்பூலம் இவற்றைக் கொடுத்து வருவர். அவர் அதை சாமிக்குப் படைத்து இல்லத்திற்கு எடுத்து வருவார். அப்படி அவர் வரும்போது எதிரே செல்லக்கூடாது என்பது சம்பிரதாயமாக உள்ளது.

அவர் எடுத்து வரும் புடவையை வீட்டில் உள்ள குடும்பத் தலைவி வாங்கி, தண்ணீரில் நனைத்து கொசுவமாக மடித்து அதையே பெரியாண்டவராக கருதி, வீட்டு முற்றத்தில் வைத்து மும்முறை பிரதட்சணம் வந்து வணங்குவாள். பூஜையின்போது பெரியாண்ட வருக்கு தேங்காய் நிவேதனம் செய்வர். இப்படி முறைப்படி பெரியாண்டவரை பூஜித்தபின்னர் மறுநாள் முடியெடுத்து குழந்தையோடு, சாமி தரிசனம் செய்து வருவர்.


அம்மன் பூஜை:


பெரும்பான்மையான இந்து சமூகத்தினர் கடைபிடிக்கும் தெய்வ பூஜை இது.

நெல்லை மாவட்டத்தில் ஒரு சிலர் குலதெய்வ வழிபாடாக கடை பிடிக்கின்றனர். ஒரு புதுப்பானை வாங்கி வந்து, அதற்குள் சவுபாக்கிய திரவியங்களான மஞ்சள், குங்குமம், காதோலை, வளையல்கள் வைத்து அத்துடன் புது பட்டுப்புடவை கொசுவி வைத்து சுமங்கலி பூஜை செய்வார்கள். அதுசமயம் ஐந்து அல்லது ஏழு சுமங்கலிப் பெண்களுக்கு சாப்பாடு போட்டு தாம்பூலம் தருவர். பூஜையின்போது வைக்கப்படும் மங்களப் பொருட்களையும், புடவையையும் அடுத்ததாக பூஜை செய்யும் போதுதான் எடுக்க வேண்டும். இந்த பூஜையைச் செய்வதால் வீட்டில் எப்போதும் மங்களம் சித்திக்கும் என்பது ஐதீகம்.

சிலர் வருடா வருடம் இப்பூஜையை செய்யாவிட்டாலும், தங்கள் இல்ல விசேஷ நிகழ்ச்சிகளின் போதும், திருமணம், புதுவீடு புகுதல் போன்ற மங்கள காரியங்கள் தடையின்றி நடைபெறவும் இந்த வழிபாட்டை செய்கிறார்கள். சிலர் இந்த பூஜையை பூவாடைக்காரி பூஜை என்றும் அழைப்பதுண்டு. மிகவும் தூய்மையாகவும், பயபக்தியோடும் செய்ய வேண்டிய பூஜை ஆதலால் குல வழக்கம் உள்ளோர் மட்டுமே இந்த பூஜையை கடைபிடிக்க வேண்டும் என்பது ஐதீகம்.

avatar
Guest
Guest

PostGuest Sat Jul 18, 2009 8:09 am

சூப்பர்

அருமையான தகவல்கள்

படிக்க படிக்க உற்சாகம்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Jul 18, 2009 1:52 pm

நல்ல பதிவு ,
கிராமங்களில் இன்னமும் நடந்து கொண்டிருக்கும் இந்த மாதிரி வழிபாடுகள் புதிய சந்ததியினருக்கு தெரியாமல் போய்விடுமோ என்ற அச்சம் உள்ளது , இது போல் நாம் அவ்வப்போது புதுப்பித்தால் மட்டுமே அவர்களுக்கு தெரியும்

avatar
Guest
Guest

PostGuest Sat Jul 18, 2009 1:55 pm

Kraja29 wrote:நல்ல பதிவு ,
கிராமங்களில் இன்னமும் நடந்து கொண்டிருக்கும் இந்த மாதிரி வழிபாடுகள் புதிய சந்ததியினருக்கு தெரியாமல் போய்விடுமோ என்ற அச்சம் உள்ளது , இது போல் நாம் அவ்வப்போது புதுப்பித்தால் மட்டுமே அவர்களுக்கு தெரியும்

அதானே

உண்மை உண்மை

ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி
பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Postramesh.vait Sat Jul 18, 2009 2:32 pm

nice

பரஞ்சோதி
பரஞ்சோதி
பண்பாளர்

பதிவுகள் : 196
இணைந்தது : 13/06/2009

Postபரஞ்சோதி Sat Jul 18, 2009 4:05 pm

சுவையான பதிவு.

இன்னும் சொல்லுங்க.

நம் பாரம்பரியத்தை அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்ல வேண்டும்.

எங்க ஊர் பக்கம் தசரா என்ற பண்டிகை நடக்கும், வாங்க மக்கா, பார்த்து ரசிக்கலாம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 18, 2009 4:07 pm

குவைத்ல இருந்துகிட்டு வாங்கன்னு சொன்ன எப்படி! தமிழகத்துக்கு சென்ற பின்னர் அழையுங்கள், கண்டிப்பாக வருகிறோம்!

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Jul 18, 2009 4:47 pm

பரஞ்சோதி wrote:சுவையான பதிவு.

இன்னும் சொல்லுங்க.

நம் பாரம்பரியத்தை அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்ல வேண்டும்.

எங்க ஊர் பக்கம் தசரா என்ற பண்டிகை நடக்கும், வாங்க மக்கா, பார்த்து ரசிக்கலாம்.

வாங்க பரஞ்சோதி ரொம்ப நாலா பார்க்க முடியல ,

எப்படி இருக்கீங்க


தசரா பண்டிகை வட இந்திய பண்டிகையாச்சே, உங்கள் ஊரில் எப்படி !!

Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக