புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:55 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாட்டுப்புற வழிபாடுகள் - Page 2 Poll_c10நாட்டுப்புற வழிபாடுகள் - Page 2 Poll_m10நாட்டுப்புற வழிபாடுகள் - Page 2 Poll_c10 
68 Posts - 45%
heezulia
நாட்டுப்புற வழிபாடுகள் - Page 2 Poll_c10நாட்டுப்புற வழிபாடுகள் - Page 2 Poll_m10நாட்டுப்புற வழிபாடுகள் - Page 2 Poll_c10 
65 Posts - 43%
mohamed nizamudeen
நாட்டுப்புற வழிபாடுகள் - Page 2 Poll_c10நாட்டுப்புற வழிபாடுகள் - Page 2 Poll_m10நாட்டுப்புற வழிபாடுகள் - Page 2 Poll_c10 
5 Posts - 3%
prajai
நாட்டுப்புற வழிபாடுகள் - Page 2 Poll_c10நாட்டுப்புற வழிபாடுகள் - Page 2 Poll_m10நாட்டுப்புற வழிபாடுகள் - Page 2 Poll_c10 
4 Posts - 3%
Jenila
நாட்டுப்புற வழிபாடுகள் - Page 2 Poll_c10நாட்டுப்புற வழிபாடுகள் - Page 2 Poll_m10நாட்டுப்புற வழிபாடுகள் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
jairam
நாட்டுப்புற வழிபாடுகள் - Page 2 Poll_c10நாட்டுப்புற வழிபாடுகள் - Page 2 Poll_m10நாட்டுப்புற வழிபாடுகள் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
நாட்டுப்புற வழிபாடுகள் - Page 2 Poll_c10நாட்டுப்புற வழிபாடுகள் - Page 2 Poll_m10நாட்டுப்புற வழிபாடுகள் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
நாட்டுப்புற வழிபாடுகள் - Page 2 Poll_c10நாட்டுப்புற வழிபாடுகள் - Page 2 Poll_m10நாட்டுப்புற வழிபாடுகள் - Page 2 Poll_c10 
1 Post - 1%
M. Priya
நாட்டுப்புற வழிபாடுகள் - Page 2 Poll_c10நாட்டுப்புற வழிபாடுகள் - Page 2 Poll_m10நாட்டுப்புற வழிபாடுகள் - Page 2 Poll_c10 
1 Post - 1%
kargan86
நாட்டுப்புற வழிபாடுகள் - Page 2 Poll_c10நாட்டுப்புற வழிபாடுகள் - Page 2 Poll_m10நாட்டுப்புற வழிபாடுகள் - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நாட்டுப்புற வழிபாடுகள் - Page 2 Poll_c10நாட்டுப்புற வழிபாடுகள் - Page 2 Poll_m10நாட்டுப்புற வழிபாடுகள் - Page 2 Poll_c10 
108 Posts - 52%
ayyasamy ram
நாட்டுப்புற வழிபாடுகள் - Page 2 Poll_c10நாட்டுப்புற வழிபாடுகள் - Page 2 Poll_m10நாட்டுப்புற வழிபாடுகள் - Page 2 Poll_c10 
68 Posts - 33%
mohamed nizamudeen
நாட்டுப்புற வழிபாடுகள் - Page 2 Poll_c10நாட்டுப்புற வழிபாடுகள் - Page 2 Poll_m10நாட்டுப்புற வழிபாடுகள் - Page 2 Poll_c10 
9 Posts - 4%
prajai
நாட்டுப்புற வழிபாடுகள் - Page 2 Poll_c10நாட்டுப்புற வழிபாடுகள் - Page 2 Poll_m10நாட்டுப்புற வழிபாடுகள் - Page 2 Poll_c10 
6 Posts - 3%
Jenila
நாட்டுப்புற வழிபாடுகள் - Page 2 Poll_c10நாட்டுப்புற வழிபாடுகள் - Page 2 Poll_m10நாட்டுப்புற வழிபாடுகள் - Page 2 Poll_c10 
4 Posts - 2%
Rutu
நாட்டுப்புற வழிபாடுகள் - Page 2 Poll_c10நாட்டுப்புற வழிபாடுகள் - Page 2 Poll_m10நாட்டுப்புற வழிபாடுகள் - Page 2 Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
நாட்டுப்புற வழிபாடுகள் - Page 2 Poll_c10நாட்டுப்புற வழிபாடுகள் - Page 2 Poll_m10நாட்டுப்புற வழிபாடுகள் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
jairam
நாட்டுப்புற வழிபாடுகள் - Page 2 Poll_c10நாட்டுப்புற வழிபாடுகள் - Page 2 Poll_m10நாட்டுப்புற வழிபாடுகள் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
நாட்டுப்புற வழிபாடுகள் - Page 2 Poll_c10நாட்டுப்புற வழிபாடுகள் - Page 2 Poll_m10நாட்டுப்புற வழிபாடுகள் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Baarushree
நாட்டுப்புற வழிபாடுகள் - Page 2 Poll_c10நாட்டுப்புற வழிபாடுகள் - Page 2 Poll_m10நாட்டுப்புற வழிபாடுகள் - Page 2 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாட்டுப்புற வழிபாடுகள்


   
   

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 18, 2009 6:43 am

First topic message reminder :

வேப்பிலைத் தோரணம் கட்டி, மஞ்சள் நீர் தெளித்து, கும்பக்கரகம் ஏந்தி கிராமங்கள் கொண்டாடும் திருவிழாக்கள் மட்டுமல்ல, நாட்டுப்புறக் கோயில்களில் நடைபெறும் வழிபாடுகளும் வித்தியாசமானவை தான்.

பிரதிப்பலன் எதிர்பார்க்காது, நல்லது செய்த சாமிக்கு நன்றி செலுத்தும் விதத்தில் செய்யப்படும் விசேஷமான கிராமிய வழி பாடுகளுள் சிலவற்றினை காணலாம்.


பூக்குழி இறங்குதல்:

கிராமியக் கோயில்களில் திருவிழா நாட்களில் அடியார்கள் பக்தி யோடு அம்மனுக்கு வேண்டுதல் செய்து தீ மிதிக்க தயாராவார்கள். இதற்காக நேர்த்திக்கடன் செய்துள்ள பக்தர்கள் ஒரு மண்டல காலம் அம்மனுக்கு விரதம் பூணுவார்கள். விரதக்காப்புக்கட்டி, தினமும் ஒருவேளை உண்டு, அம்மனை வழிபட்டு அவர்கள் இருக்கும் விரதம் பூக்குழி இறங்கும் வைபவத்தோடு நிறைவடையும்.

பூக்குழி நாளில் சாமி சன்னதிக்கு நேர் எதிரே குறிப்பிட்ட அளவில் நீளவாக்கில் ஒரு குழி தோண்டப்பெற்று அதில் விறகுகள் இட்டு வைப்பார்கள். இதை பூக்குண்டம் என்பார்கள். கோயில் பூசாரி அம்மன் அருள் பெற்று ஆராத்தி காட்டிய கற்பூரம் கொண்டு பூக்குண்டத்தில் நெருப்பூட்டுவார். விழாக்காண வரும் பக்தர்களும் வேண்டுதல் செய்து கொண்டு பூக்குண்டத்தில் உப்பு, மிளகு இடும் வழக்கமும் உண்டு. இறுதியாக நெருப்பு அணைந்து தீக்கனல் மட்டுமே கனன்று கொண்டிருக்கும் பூக்குண்டத்தில் அம்மன் அருளால் அடியவர்கள் நடந்து வந்து தங்கள் நேர்த்திக் கடனை நிறைவேற்றுகிறார்கள்.

கடவூர் அபிராமியைத் தொழுது வந்த சுப்ரமணியர் எனும் அடியார் அம்மன் மேல் உள்ள பக்தி திளைப்பில் இன்று என்ன திதி? என்று கேட்ட மன்னனிடம், அமாவாசை என்பதற்கு பதிலாக முழு பவுர் ணமி என்று கூறிவிட்டார். இதனால் கோபம் கொண்ட மன்னவன் இன்று இரவு முழு நிலவை காட்டவில்லையென்றால் சுப்ரமணியரை தீக்குண்டத்தில் இறக்குவதாக தீர்ப்புக் கூறிச் சென்றான். தன் னிலை உணர்ந்த சுப்பிரமணியர் அபிராமியம்மனையே வேண்டி அந்தாதி பாட அம்மன் அருளால் முழு நிலவு உதித்தது. உறியில் கட்டி சுப்ர மணியரை இறக்க தயாராக மன்னன் தயார் செய்திருந்த தீக்குழியும் மலர் குவியலாக பூக்குண்டமாக மாறியது. அவரது அருளைக் கண்ட மன்னன் வணங்கி நின்றான். இப்படி அபிராமி அந்தாதி பாடி அருள் பெற்ற அந்த அடியவரே அபிராமிப்பட்டராவார்.

இந்த வைபவத்தைக் கருத்தில் கொண்டே அம்மனுக்கு பூக்குழி இறங்கும் வேண்டுதல் நடைபெறுகிறது எனக்கூறுவர். இதற்கு மாறுபட்ட கருத்துடைய கதைகளும் கிராமப்புறங்களில் உண்டு.


பரஞ்சோதி
பரஞ்சோதி
பண்பாளர்

பதிவுகள் : 196
இணைந்தது : 13/06/2009

Postபரஞ்சோதி Sat Jul 18, 2009 4:53 pm

வணக்கம் கத்தார் ராஜா புன்னகை

எப்படி இருக்கீங்கப்பூ?

எங்க ஊர் தசரா, அதான் வெகு சிறப்பு.

முருகனடிமை சொல்வார் என்று நினைக்கிறேன்.

டிசம்பரில் ஊருக்கு செல்ல இருக்கிறேன், வாங்க ஒரு கூட்டம் கூட்டிடலாம்.

எங்க ஊரு தசரா நவராத்திரி நேரத்தில் நடக்கும், இது வித்தியாசமான பண்டிகை, நேரம் கிடைக்கும் போது எழுதுகிறேன்.

avatar
Guest
Guest

PostGuest Sat Jul 18, 2009 4:54 pm

வணக்கம் பரஞ்சோதி சார்

உங்கள் ஊர் மைசூரா அல்லது குலசையா

பரஞ்சோதி
பரஞ்சோதி
பண்பாளர்

பதிவுகள் : 196
இணைந்தது : 13/06/2009

Postபரஞ்சோதி Sat Jul 18, 2009 5:03 pm

பார்த்தீங்களா ராஜா

தூத்துக்குடிகாரர் திருச்செந்தூர் ஆளை கேட்கிற கேள்வியை?

avatar
Guest
Guest

PostGuest Sat Jul 18, 2009 5:05 pm

பரஞ்சோதி wrote:பார்த்தீங்களா ராஜா

தூத்துக்குடிகாரர் திருச்செந்தூர் ஆளை கேட்கிற கேள்வியை?

ஒ சாரி சாரி

நீங்கள் திருச்சென்டூர்காரர் என்பதை மறந்து விட்டேன்

தசரா புரட்டாசி மாசந்தானே சார்

பரஞ்சோதி
பரஞ்சோதி
பண்பாளர்

பதிவுகள் : 196
இணைந்தது : 13/06/2009

Postபரஞ்சோதி Sat Jul 18, 2009 5:13 pm

அய்யா, நீங்க மட்டுமே முருகன் காலடியில் இருப்பீங்களா? நாங்களும் அப்படி தான், திருச்செந்தூர் முருகன் எப்போவும் துணையிருக்கிறார்.

எனக்கு மாதம் கணக்கு தெரியாது, ஆனால் நவராத்திரி, சரஸ்வதி பூஜை வரும் நேரம் தான் குலசையில் தசரா நடக்கும்.

இம்முறை எனக்கு ஒரு உதவி செய்ய முடியுமா? ஊரில் இருந்தால் தசரா வேடமிடுபவர்களின் படங்கள் எடுத்து அனுப்ப முடியுமா?

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Jul 18, 2009 5:16 pm

பரஞ்சோதி wrote:பார்த்தீங்களா ராஜா

தூத்துக்குடிகாரர் திருச்செந்தூர் ஆளை கேட்கிற கேள்வியை?

அது ஒண்ணுமில்ல பரஞ்சோதி நீங்க கொஞ்ச நாளா வரலைல்ல , இங்க நிறைய விஷயம் நடந்துச்சு , நம்ம முருகன் ஒருத்தர் கிட்ட வாங்கின அடியில கஜினி சூர்யா மாதிரி ஆயிட்டாரு ,

அவருக்கு பழசெல்லாம் மறந்து போச்சாம்

avatar
Guest
Guest

PostGuest Sat Jul 18, 2009 5:16 pm

பரஞ்சோதி wrote:அய்யா, நீங்க மட்டுமே முருகன் காலடியில் இருப்பீங்களா? நாங்களும் அப்படி தான், திருச்செந்தூர் முருகன் எப்போவும் துணையிருக்கிறார்.

எனக்கு மாதம் கணக்கு தெரியாது, ஆனால் நவராத்திரி, சரஸ்வதி பூஜை வரும் நேரம் தான் குலசையில் தசரா நடக்கும்.

இம்முறை எனக்கு ஒரு உதவி செய்ய முடியுமா? ஊரில் இருந்தால் தசரா வேடமிடுபவர்களின் படங்கள் எடுத்து அனுப்ப முடியுமா?

நிச்சயமாக அனுப்புகிறேன்

குலசையில் பெப்பரபுளி என்ற பெயரில் ஒரு மரம் உள்ளதாம்.

அது மைசூருக்கு அடுத்து இந்தியாவில் குலசைல்தான் இருக்கிறதாம்.

இது உண்மையா.

நீங்கள் அந்த மரத்தை பார்த்திருக்கிறீங்களா

avatar
Guest
Guest

PostGuest Sat Jul 18, 2009 5:17 pm

Kraja29 wrote:
பரஞ்சோதி wrote:பார்த்தீங்களா ராஜா

தூத்துக்குடிகாரர் திருச்செந்தூர் ஆளை கேட்கிற கேள்வியை?

அது ஒண்ணுமில்ல பரஞ்சோதி நீங்க கொஞ்ச நாளா வரலைல்ல , இங்க நிறைய விஷயம் நடந்துச்சு , நம்ம முருகன் ஒருத்தர் கிட்ட வாங்கின அடியில கஜினி சூர்யா மாதிரி ஆயிட்டாரு ,

அவருக்கு பழசெல்லாம் மறந்து போச்சாம்

சிரி சிரி சிரி

short term memory loss

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 18, 2009 5:20 pm

Kraja29 wrote:
பரஞ்சோதி wrote:பார்த்தீங்களா ராஜா

தூத்துக்குடிகாரர் திருச்செந்தூர் ஆளை கேட்கிற கேள்வியை?

அது ஒண்ணுமில்ல பரஞ்சோதி நீங்க கொஞ்ச நாளா வரலைல்ல , இங்க நிறைய விஷயம் நடந்துச்சு , நம்ம முருகன் ஒருத்தர் கிட்ட வாங்கின அடியில கஜினி சூர்யா மாதிரி ஆயிட்டாரு ,

அவருக்கு பழசெல்லாம் மறந்து போச்சாம்

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி அய்யோ அய்யோ! சின்னப்பிள்ளைதனமா இருக்கு!

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Jul 18, 2009 5:20 pm

ஆமாமா ,

ஆனா நீங்க இப்படியே பேசிகிட்டு இருந்தீங்கன்னா அடுத்தது யாரவது Full Time Memory Loss ஆக்கிடுவாங்க ஜாக்கிரதை

Sponsored content

PostSponsored content



Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக