புதிய பதிவுகள்
» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Today at 9:54 am

» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Today at 9:38 am

» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Today at 9:37 am

» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Today at 9:31 am

» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Today at 9:28 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 6:20 am

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Today at 6:17 am

» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Today at 3:34 am

» Prizes that will make you smile.
by cordiac Today at 3:16 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:58 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 3:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:32 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:25 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:15 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:56 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 1:54 pm

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Yesterday at 12:15 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 8:33 am

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Yesterday at 8:32 am

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Yesterday at 6:55 am

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:55 am

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Yesterday at 5:48 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:42 am

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Yesterday at 4:33 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Yesterday at 4:31 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Yesterday at 3:46 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Yesterday at 3:44 am

» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Sun Jun 09, 2024 4:50 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Sun Jun 09, 2024 6:28 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 6:25 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Sun Jun 09, 2024 6:23 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 6:20 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 6:17 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 6:55 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 2:43 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 9:36 am

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 9:23 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 7:22 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 5:13 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 5:08 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 5:06 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 5:05 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 5:04 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 7:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவுஸ்திரேலியாவில் இரட்டைக் குழந்தைகள் பெற்ற தாய் தனது பிள்ளைகளைக் கொலை Poll_c10அவுஸ்திரேலியாவில் இரட்டைக் குழந்தைகள் பெற்ற தாய் தனது பிள்ளைகளைக் கொலை Poll_m10அவுஸ்திரேலியாவில் இரட்டைக் குழந்தைகள் பெற்ற தாய் தனது பிள்ளைகளைக் கொலை Poll_c10 
31 Posts - 70%
heezulia
அவுஸ்திரேலியாவில் இரட்டைக் குழந்தைகள் பெற்ற தாய் தனது பிள்ளைகளைக் கொலை Poll_c10அவுஸ்திரேலியாவில் இரட்டைக் குழந்தைகள் பெற்ற தாய் தனது பிள்ளைகளைக் கொலை Poll_m10அவுஸ்திரேலியாவில் இரட்டைக் குழந்தைகள் பெற்ற தாய் தனது பிள்ளைகளைக் கொலை Poll_c10 
11 Posts - 25%
cordiac
அவுஸ்திரேலியாவில் இரட்டைக் குழந்தைகள் பெற்ற தாய் தனது பிள்ளைகளைக் கொலை Poll_c10அவுஸ்திரேலியாவில் இரட்டைக் குழந்தைகள் பெற்ற தாய் தனது பிள்ளைகளைக் கொலை Poll_m10அவுஸ்திரேலியாவில் இரட்டைக் குழந்தைகள் பெற்ற தாய் தனது பிள்ளைகளைக் கொலை Poll_c10 
1 Post - 2%
Geethmuru
அவுஸ்திரேலியாவில் இரட்டைக் குழந்தைகள் பெற்ற தாய் தனது பிள்ளைகளைக் கொலை Poll_c10அவுஸ்திரேலியாவில் இரட்டைக் குழந்தைகள் பெற்ற தாய் தனது பிள்ளைகளைக் கொலை Poll_m10அவுஸ்திரேலியாவில் இரட்டைக் குழந்தைகள் பெற்ற தாய் தனது பிள்ளைகளைக் கொலை Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவுஸ்திரேலியாவில் இரட்டைக் குழந்தைகள் பெற்ற தாய் தனது பிள்ளைகளைக் கொலை Poll_c10அவுஸ்திரேலியாவில் இரட்டைக் குழந்தைகள் பெற்ற தாய் தனது பிள்ளைகளைக் கொலை Poll_m10அவுஸ்திரேலியாவில் இரட்டைக் குழந்தைகள் பெற்ற தாய் தனது பிள்ளைகளைக் கொலை Poll_c10 
158 Posts - 57%
heezulia
அவுஸ்திரேலியாவில் இரட்டைக் குழந்தைகள் பெற்ற தாய் தனது பிள்ளைகளைக் கொலை Poll_c10அவுஸ்திரேலியாவில் இரட்டைக் குழந்தைகள் பெற்ற தாய் தனது பிள்ளைகளைக் கொலை Poll_m10அவுஸ்திரேலியாவில் இரட்டைக் குழந்தைகள் பெற்ற தாய் தனது பிள்ளைகளைக் கொலை Poll_c10 
94 Posts - 34%
T.N.Balasubramanian
அவுஸ்திரேலியாவில் இரட்டைக் குழந்தைகள் பெற்ற தாய் தனது பிள்ளைகளைக் கொலை Poll_c10அவுஸ்திரேலியாவில் இரட்டைக் குழந்தைகள் பெற்ற தாய் தனது பிள்ளைகளைக் கொலை Poll_m10அவுஸ்திரேலியாவில் இரட்டைக் குழந்தைகள் பெற்ற தாய் தனது பிள்ளைகளைக் கொலை Poll_c10 
11 Posts - 4%
mohamed nizamudeen
அவுஸ்திரேலியாவில் இரட்டைக் குழந்தைகள் பெற்ற தாய் தனது பிள்ளைகளைக் கொலை Poll_c10அவுஸ்திரேலியாவில் இரட்டைக் குழந்தைகள் பெற்ற தாய் தனது பிள்ளைகளைக் கொலை Poll_m10அவுஸ்திரேலியாவில் இரட்டைக் குழந்தைகள் பெற்ற தாய் தனது பிள்ளைகளைக் கொலை Poll_c10 
9 Posts - 3%
prajai
அவுஸ்திரேலியாவில் இரட்டைக் குழந்தைகள் பெற்ற தாய் தனது பிள்ளைகளைக் கொலை Poll_c10அவுஸ்திரேலியாவில் இரட்டைக் குழந்தைகள் பெற்ற தாய் தனது பிள்ளைகளைக் கொலை Poll_m10அவுஸ்திரேலியாவில் இரட்டைக் குழந்தைகள் பெற்ற தாய் தனது பிள்ளைகளைக் கொலை Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
அவுஸ்திரேலியாவில் இரட்டைக் குழந்தைகள் பெற்ற தாய் தனது பிள்ளைகளைக் கொலை Poll_c10அவுஸ்திரேலியாவில் இரட்டைக் குழந்தைகள் பெற்ற தாய் தனது பிள்ளைகளைக் கொலை Poll_m10அவுஸ்திரேலியாவில் இரட்டைக் குழந்தைகள் பெற்ற தாய் தனது பிள்ளைகளைக் கொலை Poll_c10 
2 Posts - 1%
cordiac
அவுஸ்திரேலியாவில் இரட்டைக் குழந்தைகள் பெற்ற தாய் தனது பிள்ளைகளைக் கொலை Poll_c10அவுஸ்திரேலியாவில் இரட்டைக் குழந்தைகள் பெற்ற தாய் தனது பிள்ளைகளைக் கொலை Poll_m10அவுஸ்திரேலியாவில் இரட்டைக் குழந்தைகள் பெற்ற தாய் தனது பிள்ளைகளைக் கொலை Poll_c10 
1 Post - 0%
Geethmuru
அவுஸ்திரேலியாவில் இரட்டைக் குழந்தைகள் பெற்ற தாய் தனது பிள்ளைகளைக் கொலை Poll_c10அவுஸ்திரேலியாவில் இரட்டைக் குழந்தைகள் பெற்ற தாய் தனது பிள்ளைகளைக் கொலை Poll_m10அவுஸ்திரேலியாவில் இரட்டைக் குழந்தைகள் பெற்ற தாய் தனது பிள்ளைகளைக் கொலை Poll_c10 
1 Post - 0%
Ammu Swarnalatha
அவுஸ்திரேலியாவில் இரட்டைக் குழந்தைகள் பெற்ற தாய் தனது பிள்ளைகளைக் கொலை Poll_c10அவுஸ்திரேலியாவில் இரட்டைக் குழந்தைகள் பெற்ற தாய் தனது பிள்ளைகளைக் கொலை Poll_m10அவுஸ்திரேலியாவில் இரட்டைக் குழந்தைகள் பெற்ற தாய் தனது பிள்ளைகளைக் கொலை Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அவுஸ்திரேலியாவில் இரட்டைக் குழந்தைகள் பெற்ற தாய் தனது பிள்ளைகளைக் கொலை


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Sat Jul 11, 2009 7:19 pm

கடந்த திங்கட்கிழமை, வேலைக்கு போய் விட்டு திரும்பிய செல்வின் அரியரட்ணம் என்ற தகப்பனார் பிறந்து 7 மாதங்களான தமது குழந்தைகள் இரண்டும் இறந்து கிடந்ததையும் தமது மனைவி நினைவிழந்து கிடந்ததையும் கண்டு அதிர்ச்சிக்குள்ளானார். மூவரையும் மருத்துவமனையில் சேர்த்து, குழந்தைகள் உயிரை மீளக் கொண்டுவர கடும் முயற்சி எடுத்தும் பலனில்லாமல் போய் விட்டது. இந்தச் சம்பவம் அவுஸ்திரேலிய நாட்டிலேயே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இவ்வேளை அக்குழந்தைகளைக் கொலை செய்தது தாயார் தான் என போலீசார் கூறியுள்ளனர்.

குழந்தைகளைக் கொலை செய்து விட்டு தாமும் தற்கொலை செய்யும் நோக்கில் அளவுக்கு அதிகமான மருந்துகளை அந்தத் தாய் சாப்பிட்டுள்ளதாகத் தெரிகிறது. கடந்த வியாழன் வரையும் கோமா நிலையில் இருந்த அவர் நினைவு திரும்பியதும் மருத்துவமனையில் வைத்துக் கூறியவற்றைக் கேட்ட போலீசார் இதைத் தெரிவித்துள்ளனர். இவர் தாய்லாந்தில் பிறந்த அவுஸ்திரேலிய வாசியாவார். இலங்கைத் தமிழரான குழந்தைகளின் தந்தையார் செல்வின் அரியரட்ணம் அவுஸ்திரேலியாவில் பொறியியல் படிப்பை முடித்து பொறியியலாளராக பணி செய்கிறார். இவர் மிகச் சிறந்த பொறியியலாளர் என்றும் அவருக்கு தமது அனுதாபங்களையும் இவருடன் பணி புரியும் சகாக்கள் தெர்வித்துள்ளனர்.

குழந்தைகளின் பிரேத பரிசோதனை அறிக்கைகளில் இருந்து இறப்புக்கான சரியான காரணம் தெரியவில்லை என்றும் இப்போது நஞ்சுப்பதார்த்தங்கள் சம்பந்தமான பரிசோதனை செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி
பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Postramesh.vait Sat Jul 11, 2009 7:38 pm

very sad

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Jul 12, 2009 7:46 am

அழுகை

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Sun Jul 12, 2009 1:46 pm

ஏன் கிருபா அவங்களுக்கு ரொம்ப வருசத்துக்கு பிறகு தானே குழந்தை பிறந்ததாம்.. குழந்தைகாக ஏங்கிய தம்பதிகள் என்று கேள்விபட்டேன் அப்படியான ஒரு தாய் அவங்களே கொலை செய்வாங்களா????

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sun Jul 12, 2009 1:49 pm

எனக்கும் இதே சந்தேகம் தான் அநியாயம்

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Sun Jul 12, 2009 6:03 pm

sherin wrote:ஏன் கிருபா அவங்களுக்கு ரொம்ப வருசத்துக்கு பிறகு தானே குழந்தை பிறந்ததாம்.. குழந்தைகாக ஏங்கிய தம்பதிகள் என்று கேள்விபட்டேன் அப்படியான ஒரு தாய் அவங்களே கொலை செய்வாங்களா????


தாய் ஒருவித மன அழுத்த நோயால் பாதிக்கபட்டு அதற்குரிய மருந்துகள்
பாவித்து வருபவராம் என ஒரு செய்தி உள்ளது

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sun Jul 12, 2009 6:04 pm

ohhhhh

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Sun Jul 12, 2009 9:20 pm

அழுகை

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sun Jul 12, 2009 9:21 pm

"தாய் ஒருவித மன அழுத்த நோயால் பாதிக்கபட்டு அதற்குரிய மருந்துகள்
பாவித்து வருபவராம் என ஒரு செய்தி உள்ளது"

மங்கையை போல தானம்

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Sun Jul 12, 2009 9:24 pm

அடுத்து ஒரு கொலை நடக்க போகுது

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக