புதிய பதிவுகள்
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by ayyasamy ram Today at 5:09 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Today at 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Today at 5:04 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:16 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Today at 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Today at 12:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:15 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Today at 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Today at 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Today at 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Today at 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 6:58 am

» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Yesterday at 6:16 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Yesterday at 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Yesterday at 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Yesterday at 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Yesterday at 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Sat May 25, 2024 7:18 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Sat May 25, 2024 7:14 am

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Sat May 25, 2024 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Sat May 25, 2024 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Sat May 25, 2024 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Sat May 25, 2024 12:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆழ்மனதில் ஒரு ஆபத்து Poll_c10ஆழ்மனதில் ஒரு ஆபத்து Poll_m10ஆழ்மனதில் ஒரு ஆபத்து Poll_c10 
16 Posts - 57%
heezulia
ஆழ்மனதில் ஒரு ஆபத்து Poll_c10ஆழ்மனதில் ஒரு ஆபத்து Poll_m10ஆழ்மனதில் ஒரு ஆபத்து Poll_c10 
11 Posts - 39%
rajuselvam
ஆழ்மனதில் ஒரு ஆபத்து Poll_c10ஆழ்மனதில் ஒரு ஆபத்து Poll_m10ஆழ்மனதில் ஒரு ஆபத்து Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆழ்மனதில் ஒரு ஆபத்து Poll_c10ஆழ்மனதில் ஒரு ஆபத்து Poll_m10ஆழ்மனதில் ஒரு ஆபத்து Poll_c10 
294 Posts - 46%
ayyasamy ram
ஆழ்மனதில் ஒரு ஆபத்து Poll_c10ஆழ்மனதில் ஒரு ஆபத்து Poll_m10ஆழ்மனதில் ஒரு ஆபத்து Poll_c10 
278 Posts - 43%
mohamed nizamudeen
ஆழ்மனதில் ஒரு ஆபத்து Poll_c10ஆழ்மனதில் ஒரு ஆபத்து Poll_m10ஆழ்மனதில் ஒரு ஆபத்து Poll_c10 
23 Posts - 4%
T.N.Balasubramanian
ஆழ்மனதில் ஒரு ஆபத்து Poll_c10ஆழ்மனதில் ஒரு ஆபத்து Poll_m10ஆழ்மனதில் ஒரு ஆபத்து Poll_c10 
16 Posts - 2%
prajai
ஆழ்மனதில் ஒரு ஆபத்து Poll_c10ஆழ்மனதில் ஒரு ஆபத்து Poll_m10ஆழ்மனதில் ஒரு ஆபத்து Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
ஆழ்மனதில் ஒரு ஆபத்து Poll_c10ஆழ்மனதில் ஒரு ஆபத்து Poll_m10ஆழ்மனதில் ஒரு ஆபத்து Poll_c10 
9 Posts - 1%
Anthony raj
ஆழ்மனதில் ஒரு ஆபத்து Poll_c10ஆழ்மனதில் ஒரு ஆபத்து Poll_m10ஆழ்மனதில் ஒரு ஆபத்து Poll_c10 
4 Posts - 1%
jairam
ஆழ்மனதில் ஒரு ஆபத்து Poll_c10ஆழ்மனதில் ஒரு ஆபத்து Poll_m10ஆழ்மனதில் ஒரு ஆபத்து Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஆழ்மனதில் ஒரு ஆபத்து Poll_c10ஆழ்மனதில் ஒரு ஆபத்து Poll_m10ஆழ்மனதில் ஒரு ஆபத்து Poll_c10 
4 Posts - 1%
Jenila
ஆழ்மனதில் ஒரு ஆபத்து Poll_c10ஆழ்மனதில் ஒரு ஆபத்து Poll_m10ஆழ்மனதில் ஒரு ஆபத்து Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆழ்மனதில் ஒரு ஆபத்து


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 20, 2010 11:47 pm

மனிதனின் இன்றைய வாழ்க்கை முறையில் மனம், சீக்கிரமாக கட்டுப்பாடில்லாத நிலைக்குப் போய் விடுகிறது. இதனால், உடலும் உயிரும் பாதி இயக்கத்திலேயே இயங்கி வருகிறது. இன்பம், துன்பம் என்று எதையுமே முழுமையாக உணர முடிவதில்லை.

அன்பு, அமைதி, பொறுமை, புன்சிரிப்பு, இனிய சொல், தூயகாற்று, மெல்லிய இசை என்பன போன்ற உணர்வுகளை உள்வாங்கிக் கொள்ளும்போது தான் வாழ்வு ஆனந்தம் நிரம்பியதாக இருக்கும்.வெறுப்பு, பயம், ஏக்கம், கோபம், குழப்பம் இவை போன்ற உணர்வுகள் அனைத்தையும் சந்திக்க வேண்டி உள்ளதால், உடலில் நோய்கள் உண்டாகின்றன. அதனால் பல துன்பங்களுக்கு மனிதன் ஆளாகிறான்.

பெற்றோர் தங்கள் குழந்தைகளிடம் அன்புடன் நடந்து கொள்ள வேண்டும். குழந்தைகள் வளர்ந்து வெளி உலகம் பற்றிய அறிவு ஏற்படும்போது பெற்றோர்களின் தவறான நடத்தைகள் அவர்கள் மனதில் ஆழமாகப் பதிந்து விடுகிறது. இதனால், உடலில் நோய் எதிர்ப்புசக்தி குறைந்து விடுகிறது. அதனால், பெற்றோர்கள் குழந்தைகள் நல்லபடியாக வளர்வதற்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும்.

குடும்பங்களில் அடிக்கடி ஏற்படும் சண்டை சச்சரவுகள், வெறுப்புணர்வை உண்டாக்குகின்றன. சமூக மதிப்பை கெடுக்கும் படியான இழிவான செயல்களில், தன்னைச் சார்ந்தவர்கள் ஈடுபடும்போது, விரும்பத்தகாத உணர்வுகளால், மனஅழுத்தம் ஏற்படுகிறது.

ஒரு ஆணுக்கு குறிப்பிட்ட பெண்ணிடம் விருப்பம் இல்லாத போது சூழ்நிலை, வற்புறுத்துதல் போன்ற காரணங்களால் திருமணம் செய்து வைப்பது இயற்கை உணர்வுகளுக்கு எதிரான கொடுமையான செயல். இதனால் அவர்களின் வாழ்வில் மகிழ்ச்சிக்குப் பதிலாக அதிகமாக துன்பங்களே வரும். தான் செய்கிற காரியங்களில் விருப்பம் இல்லாவிட்டால், உற்சாகம் குறைந்து விடும். அதனால், களைப்பு உண்டாகி உடல் சோர்ந்து விடுகிறது. இந்த நிலை அதிகமாகும்போது, மனஉளைச்சலுக்கு ஆளாகி விடுகின்றனர்.

சுவை இல்லாத உணவுப் பொருட்களை சாப்பிட வேண்டிய நிலை, இரைச்சல், குப்பைகள் கூடிய தெருக்கள், ஆபாசங்களுடன் கூடிய சமூக வாழ்க்கை போன்ற காரணங்களால் தான் வாழ்வில் வெறுப்புணர்வுகள் அதிகமாகின்றன. மனதில் மேல்மட்ட நிலையில் எப்போதாவது வெறுப்புணர்வு ஏற்பட்டால் பாதிப்பு ஏற்படுவதில்லை. ஆனால், ஆழ்மனதை தொடர்ந்து பாதிக்கும்போது, கல்லீரல், வயிறு சார்ந்த சுரப்பிகள் பாதிக்கப்படுகின்றன.

நீண்ட நாட்களாக இருந்து வரும் தீராத நோய், மனதால் தாங்கிக் கொள்ள முடியாத தோல்விகள், இழப்புகள் போன்றவற்றால் ஏற்படும் வெறுப்புணர்வு போன்றவை உச்சக்கட்ட நிலையை அடையும்போது, மனம் விரக்தியடைகிறது.

இதனால், சில நேரங்களில் தற்கொலை செய்யும் எண்ணமும் வருகிறது.

பயம், கவலை, கோபம், பசி, காமம், பொறாமை, ஏக்கம், குழப்பம் போன்றவற்றால் மனிதன் மனதளவில்

அலைக்கழிக்கப்படுகிறான். இதனால், அவனை அறியாமலேயே அறியாமை வந்து அடைக்கலமாகி விடுகிறது.



ஆழ்மனதில் ஒரு ஆபத்து Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
tknithi
tknithi
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 29
இணைந்தது : 20/05/2010

Posttknithi Fri May 21, 2010 12:30 am

வறுமையும், பாலியலுணர்வும் பாவம் எனும் சமூகத்தில் மன அழுதங்கள் தவிற்கமுடியாதவை.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக