புதிய பதிவுகள்
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 21:35

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 21:32

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 21:30

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 18:55

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 16:33

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 16:12

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 16:03

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 15:59

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 15:51

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:20

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 13:27

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 13:00

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:12

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:04

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:00

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue 21 May 2024 - 21:54

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:17

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:14

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Tue 21 May 2024 - 0:51

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon 20 May 2024 - 21:04

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:54

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:52

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:49

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:41

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:56

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:53

» சினி மசாலா
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:39

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:36

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:29

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon 20 May 2024 - 11:30

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Mon 20 May 2024 - 0:32

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun 19 May 2024 - 19:37

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun 19 May 2024 - 19:27

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun 19 May 2024 - 15:25

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun 19 May 2024 - 8:51

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun 19 May 2024 - 8:50

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun 19 May 2024 - 8:45

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun 19 May 2024 - 8:43

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பிரசவத்தில் சிசேரியன் எதற்காக? Poll_c10பிரசவத்தில் சிசேரியன் எதற்காக? Poll_m10பிரசவத்தில் சிசேரியன் எதற்காக? Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
பிரசவத்தில் சிசேரியன் எதற்காக? Poll_c10பிரசவத்தில் சிசேரியன் எதற்காக? Poll_m10பிரசவத்தில் சிசேரியன் எதற்காக? Poll_c10 
47 Posts - 42%
T.N.Balasubramanian
பிரசவத்தில் சிசேரியன் எதற்காக? Poll_c10பிரசவத்தில் சிசேரியன் எதற்காக? Poll_m10பிரசவத்தில் சிசேரியன் எதற்காக? Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
பிரசவத்தில் சிசேரியன் எதற்காக? Poll_c10பிரசவத்தில் சிசேரியன் எதற்காக? Poll_m10பிரசவத்தில் சிசேரியன் எதற்காக? Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
பிரசவத்தில் சிசேரியன் எதற்காக? Poll_c10பிரசவத்தில் சிசேரியன் எதற்காக? Poll_m10பிரசவத்தில் சிசேரியன் எதற்காக? Poll_c10 
1 Post - 1%
சண்முகம்.ப
பிரசவத்தில் சிசேரியன் எதற்காக? Poll_c10பிரசவத்தில் சிசேரியன் எதற்காக? Poll_m10பிரசவத்தில் சிசேரியன் எதற்காக? Poll_c10 
1 Post - 1%
Guna.D
பிரசவத்தில் சிசேரியன் எதற்காக? Poll_c10பிரசவத்தில் சிசேரியன் எதற்காக? Poll_m10பிரசவத்தில் சிசேரியன் எதற்காக? Poll_c10 
1 Post - 1%
Shivanya
பிரசவத்தில் சிசேரியன் எதற்காக? Poll_c10பிரசவத்தில் சிசேரியன் எதற்காக? Poll_m10பிரசவத்தில் சிசேரியன் எதற்காக? Poll_c10 
1 Post - 1%
prajai
பிரசவத்தில் சிசேரியன் எதற்காக? Poll_c10பிரசவத்தில் சிசேரியன் எதற்காக? Poll_m10பிரசவத்தில் சிசேரியன் எதற்காக? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பிரசவத்தில் சிசேரியன் எதற்காக? Poll_c10பிரசவத்தில் சிசேரியன் எதற்காக? Poll_m10பிரசவத்தில் சிசேரியன் எதற்காக? Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
பிரசவத்தில் சிசேரியன் எதற்காக? Poll_c10பிரசவத்தில் சிசேரியன் எதற்காக? Poll_m10பிரசவத்தில் சிசேரியன் எதற்காக? Poll_c10 
189 Posts - 38%
mohamed nizamudeen
பிரசவத்தில் சிசேரியன் எதற்காக? Poll_c10பிரசவத்தில் சிசேரியன் எதற்காக? Poll_m10பிரசவத்தில் சிசேரியன் எதற்காக? Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
பிரசவத்தில் சிசேரியன் எதற்காக? Poll_c10பிரசவத்தில் சிசேரியன் எதற்காக? Poll_m10பிரசவத்தில் சிசேரியன் எதற்காக? Poll_c10 
12 Posts - 2%
prajai
பிரசவத்தில் சிசேரியன் எதற்காக? Poll_c10பிரசவத்தில் சிசேரியன் எதற்காக? Poll_m10பிரசவத்தில் சிசேரியன் எதற்காக? Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
பிரசவத்தில் சிசேரியன் எதற்காக? Poll_c10பிரசவத்தில் சிசேரியன் எதற்காக? Poll_m10பிரசவத்தில் சிசேரியன் எதற்காக? Poll_c10 
9 Posts - 2%
jairam
பிரசவத்தில் சிசேரியன் எதற்காக? Poll_c10பிரசவத்தில் சிசேரியன் எதற்காக? Poll_m10பிரசவத்தில் சிசேரியன் எதற்காக? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பிரசவத்தில் சிசேரியன் எதற்காக? Poll_c10பிரசவத்தில் சிசேரியன் எதற்காக? Poll_m10பிரசவத்தில் சிசேரியன் எதற்காக? Poll_c10 
4 Posts - 1%
Jenila
பிரசவத்தில் சிசேரியன் எதற்காக? Poll_c10பிரசவத்தில் சிசேரியன் எதற்காக? Poll_m10பிரசவத்தில் சிசேரியன் எதற்காக? Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
பிரசவத்தில் சிசேரியன் எதற்காக? Poll_c10பிரசவத்தில் சிசேரியன் எதற்காக? Poll_m10பிரசவத்தில் சிசேரியன் எதற்காக? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரசவத்தில் சிசேரியன் எதற்காக?


   
   
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sun 11 Apr 2010 - 3:58

பிரசவத்தில் சிசேரியன் எதற்காக? 39weeks-2

எத்தனையோ தாய்மார்கள் டாக்டர் நார்மல் டெலிவரி ஆகும் என்று சொன்னார். ஆனால் கடைசியில் ஆபரேஷன் பண்ணி விட்டார் என்று குறைபட்டுக் கொள்வார்கள்.


ஒரு தாயை, அவருக்கு எல்லா சோதனைகளும் செய்து, அவர் நார்மல் டெலிவரிக்கு உகந்தவர் தான் என்று தீர்மானித்து, அவரை நார்மல் டெலிவரிக்கு உட்படுத்துகிறோம். ஆனால், பிரசவ வலி வரும்போதுதான், வலியின் தன்மையிலோ, குழந்தையின் தலை திரும்புவதிலோ, கருப்பை வாய் திறப்பதிலோ, குழந்தையின் நாடித்துடிப்பிலோ மாற்றங்கள் ஏற்பட்டு, குழந்தையின் பாதை வழியே பயணப்படுவது தடைபடுவதை உணருகிறோம். இவை அனைத்தும், அந்தக் கணம், பிரசவ வலி கண்ட பின்பு தான் கவனிக்க முடியும். கணிக்க முடியும். அன்றி முன் கூட்டியே தீர்மானிக்க இயலாது.

எனவே, பல சமயங்களில் பிரசவ வலி கண்ட பின்பு, அந்த தீர்மானத்தை மாற்றி, சிசேரியன் செய்ய நேரிடுகிறது.

பெரும்பாலோர் முதல் தடவை சிசேரியன் செய்வதால் இந்த முறையும் டாக்டர் சிசேரியன் செய்து விட்டார் என்று மேம்போக்காகப் புலம்புகிறார்கள்.
முதல் முறை செய்யும்போது, அந்தக் கருப்பையில் தையல் போடுவதால் அது காயப்பட்டு விடுகிறது. அதை வடு என்கிறோம். அந்த வடு எந்த அளவுக்கு உறுதியானது என்று பெரிதாக யாரலும் கணிக்க முடியாது. எனவே முதல் முறை சிசேரியன் செய்தவர்கள், அடுத்த பிரசவத்தில் அவர்களது நார்மல் டெலிவரிக்கான சாத்தியக் கூறுகள் 50% என்று தான் சொல்ல வேண்டும். பிரசவம் நெருங்கும்போது, குழந்தையின் தலை இடுப்பு எலும்புக்கு மேலாக இருப்பது பிரசவ வாய், ஏதுவாக இல்லாமல் இருப்பது போன்ற கண்டுபிடிப்புகள் இருந்தால், அந்தத் தாய்க்கு சிசேரியன் முன் கூட்டியே செய்து விட வேண்டியாதாகிறது. ஏனெனில், அந்தத் தாயை பிரசவ வலிக்கு உட்படுத்தினால், மேற்சொன்ன கண்டுபிடிப்புகளால், குழந்தை பிறக்க நேரமாகி அந்த நேரத்தில் கருப்பையிலுள்ள அந்த வடு, வலுவுற்று கருப்பையே வெடித்து, தாயின் உயிருக்கே ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே நார்மல் டெலிவரி என்ற விஷப்பரீட்சைக்கு இடம் கொடுக்காமல் முன் கூட்டியே சிசேரியன் செய்ய வேண்டியதாகி விடுகிறது.

பிரசவத்தில் சிசேரியன் எதற்காக? Cesarean

சரி, சிசேரியன் செய்வது என்றால் வலி கண்ட பிறகு செய்யக் கூடாதா? எதற்காக 10, 15 நாள் முன்பாக செய்ய வேண்டும் என்ற முணுமுணுப்பு எழத்தான் செய்யும். பிரசவ வலி என்பது எந்த நேரத்திலும் முன் அறிவிப்பின்றி வருவது அந்த நேரம்தான் தாய் சாப்பிட்டிருப்பாள். எனவே அவளுக்கு மயக்க மருந்து கொடுப்பதற்கு யோசிக்க வேண்டி உள்ளது. அல்லது அவள் இருக்கும் இடத்திலிருந்து வலி கண்ட பிறகு பயணப்பட்டு வர நீண்ட நேரமாகலாம். அந்நேரத்தில் பிரசவ வலியினால், தாய்க்கோ, குழந்தைக்கோ ஆபத்து ஏற்பட வாய்ப்பு உண்டு, இதை எல்லாம் மனதில் கொண்டுதான் குழந்தை முழு வளர்ச்சி அடைந்ததாக கருதப்படும் ஒரு வாரங்களுக்குப் பிறகு, அதாவது 10,15 நாட்கள் முன்பாகவே ஆபரேசன் செய்ய நேரிடுகிறது.

சில சமயம் டாக்டர்கள், தாய்மார்கள் வேண்டுகோளுக்கு இணங்கி, நல்ல நாள் நேரம் பார்த்து அந்த அறுவை சிகிச்சை செய்ய வேண்டியதாகி விடுகிறது.



பிரசவத்தில் சிசேரியன் எதற்காக? Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sun 11 Apr 2010 - 4:03

நல்ல தகவல் நன்றோ தோழரே.



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon 12 Apr 2010 - 20:57

நல்ல தகவல் நன்றி அப்பு





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Tue 13 Apr 2010 - 3:52

நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர்



பிரசவத்தில் சிசேரியன் எதற்காக? Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Tue 13 Apr 2010 - 11:48

அருமையான தகவலப்பு நன்றி பிரசவத்தில் சிசேரியன் எதற்காக? 677196 பிரசவத்தில் சிசேரியன் எதற்காக? 677196 பிரசவத்தில் சிசேரியன் எதற்காக? 677196 பிரசவத்தில் சிசேரியன் எதற்காக? 677196
சொல்லவே இல்ல நீங்கள் ஒரு டாக்டரா அப்பு சார் பிரசவத்தில் சிசேரியன் எதற்காக? Icon_smile



நேசமுடன் ஹாசிம்
பிரசவத்தில் சிசேரியன் எதற்காக? Hasim4
சிந்தையின் சிதறல்கள்
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri 16 Apr 2010 - 3:12

ஹாசிம் wrote:அருமையான தகவலப்பு நன்றி பிரசவத்தில் சிசேரியன் எதற்காக? 677196 பிரசவத்தில் சிசேரியன் எதற்காக? 677196 பிரசவத்தில் சிசேரியன் எதற்காக? 677196 பிரசவத்தில் சிசேரியன் எதற்காக? 677196
சொல்லவே இல்ல நீங்கள் ஒரு டாக்டரா அப்பு சார் பிரசவத்தில் சிசேரியன் எதற்காக? Icon_smile
சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி



பிரசவத்தில் சிசேரியன் எதற்காக? Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக