புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வாழ்வியலோடு இணைந்த ஆலயங்கள் Poll_c10வாழ்வியலோடு இணைந்த ஆலயங்கள் Poll_m10வாழ்வியலோடு இணைந்த ஆலயங்கள் Poll_c10 
47 Posts - 45%
ayyasamy ram
வாழ்வியலோடு இணைந்த ஆலயங்கள் Poll_c10வாழ்வியலோடு இணைந்த ஆலயங்கள் Poll_m10வாழ்வியலோடு இணைந்த ஆலயங்கள் Poll_c10 
47 Posts - 45%
T.N.Balasubramanian
வாழ்வியலோடு இணைந்த ஆலயங்கள் Poll_c10வாழ்வியலோடு இணைந்த ஆலயங்கள் Poll_m10வாழ்வியலோடு இணைந்த ஆலயங்கள் Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
வாழ்வியலோடு இணைந்த ஆலயங்கள் Poll_c10வாழ்வியலோடு இணைந்த ஆலயங்கள் Poll_m10வாழ்வியலோடு இணைந்த ஆலயங்கள் Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
வாழ்வியலோடு இணைந்த ஆலயங்கள் Poll_c10வாழ்வியலோடு இணைந்த ஆலயங்கள் Poll_m10வாழ்வியலோடு இணைந்த ஆலயங்கள் Poll_c10 
1 Post - 1%
Guna.D
வாழ்வியலோடு இணைந்த ஆலயங்கள் Poll_c10வாழ்வியலோடு இணைந்த ஆலயங்கள் Poll_m10வாழ்வியலோடு இணைந்த ஆலயங்கள் Poll_c10 
1 Post - 1%
Shivanya
வாழ்வியலோடு இணைந்த ஆலயங்கள் Poll_c10வாழ்வியலோடு இணைந்த ஆலயங்கள் Poll_m10வாழ்வியலோடு இணைந்த ஆலயங்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வாழ்வியலோடு இணைந்த ஆலயங்கள் Poll_c10வாழ்வியலோடு இணைந்த ஆலயங்கள் Poll_m10வாழ்வியலோடு இணைந்த ஆலயங்கள் Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
வாழ்வியலோடு இணைந்த ஆலயங்கள் Poll_c10வாழ்வியலோடு இணைந்த ஆலயங்கள் Poll_m10வாழ்வியலோடு இணைந்த ஆலயங்கள் Poll_c10 
189 Posts - 38%
mohamed nizamudeen
வாழ்வியலோடு இணைந்த ஆலயங்கள் Poll_c10வாழ்வியலோடு இணைந்த ஆலயங்கள் Poll_m10வாழ்வியலோடு இணைந்த ஆலயங்கள் Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
வாழ்வியலோடு இணைந்த ஆலயங்கள் Poll_c10வாழ்வியலோடு இணைந்த ஆலயங்கள் Poll_m10வாழ்வியலோடு இணைந்த ஆலயங்கள் Poll_c10 
12 Posts - 2%
prajai
வாழ்வியலோடு இணைந்த ஆலயங்கள் Poll_c10வாழ்வியலோடு இணைந்த ஆலயங்கள் Poll_m10வாழ்வியலோடு இணைந்த ஆலயங்கள் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
வாழ்வியலோடு இணைந்த ஆலயங்கள் Poll_c10வாழ்வியலோடு இணைந்த ஆலயங்கள் Poll_m10வாழ்வியலோடு இணைந்த ஆலயங்கள் Poll_c10 
9 Posts - 2%
Jenila
வாழ்வியலோடு இணைந்த ஆலயங்கள் Poll_c10வாழ்வியலோடு இணைந்த ஆலயங்கள் Poll_m10வாழ்வியலோடு இணைந்த ஆலயங்கள் Poll_c10 
4 Posts - 1%
jairam
வாழ்வியலோடு இணைந்த ஆலயங்கள் Poll_c10வாழ்வியலோடு இணைந்த ஆலயங்கள் Poll_m10வாழ்வியலோடு இணைந்த ஆலயங்கள் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
வாழ்வியலோடு இணைந்த ஆலயங்கள் Poll_c10வாழ்வியலோடு இணைந்த ஆலயங்கள் Poll_m10வாழ்வியலோடு இணைந்த ஆலயங்கள் Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
வாழ்வியலோடு இணைந்த ஆலயங்கள் Poll_c10வாழ்வியலோடு இணைந்த ஆலயங்கள் Poll_m10வாழ்வியலோடு இணைந்த ஆலயங்கள் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாழ்வியலோடு இணைந்த ஆலயங்கள்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82176
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jun 08, 2022 3:31 am

வாழ்வியலோடு இணைந்த ஆலயங்கள் Main-qimg-fce2b207717d5316984d8a223331c5f2
ஆலயம் என்பது, இறைவனை தரிசனம் செய்வதற்கான
இடமாக மட்டுமே பலராலும் பார்க்கப்படுகிறது.
ஆனால் அது அப்படி இல்லை. நம் முன்னோர்களும், நமக்காக
ஆட்சி செய்த மன்னர்களும், ஆலயங்களை வாழ்வியலோடு
இணைந்ததாகவே பார்த்தனர்.

அது எப்படிப்பட்டதாக இருந்தது என்பதை இங்கே இருக்கும்
இரு படங்களின் வாயிலாக அறியலாம்.

நெற்களஞ்சியம்
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே உள்ளது,
திருப்பாலைத்துறை. இங்கு பாலைவனநாதர் திருக்கோவில்
அமைந்திருக்கிறது. இந்த ஆலயத்தின் ராஜகோபுரம் அருகே
அமைந்திருக்கிறது ஒரு நெற்களஞ்சியம்.

கி.பி. 1600-1634-க்குள் கட்டி முடிக்கப்பட்ட இந்த நெற்களஞ்சியம்,
அப்போது தஞ்சையை ஆட்சி செய்த ரகுநாத நாயக்கர் என்பவரால்
கட்டப்பட்டுள்ளது. 36 அடி உயரம் கொண்ட இந்த நெற்
களஞ்சியத்தின் அடிப்பகுதி வட்டமாகவும், மேற்பகுதி கூம்பு
வடிவிலும் இருக்கிறது.

இதன் ேமல்பகுதி, நடுப்பகுதி, கீழ்பகுதி என 3 வாசல்கள்
இருக்கின்றன. இதில் சுமார் 3000 கலம் தானியத்தை சேமிக்க
இயலும். (ஒரு கலம் என்பது 96 படி, ஒரு படி என்பது 600 கிராம்).

பறவை தங்குமிடம்
இங்கே நீங்கள் பார்க்கும் இந்த பெரிய கோபுரம் போன்ற கட்டிட
அமைப்பு, மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள உஜ்ஜைன்
நகரத்தில் அமைந்த மங்கலநாத் ஆலயத்தில் இருக்கிறது.

ஷிப்ரா நதிக்கரையில் அமைந்திருக்கும் இந்த ஆலயம் மிகவும்
பிரசித்திபெற்றது. இது நவக்கிரகங்களில் செவ்வாய்க்குரிய
தலமாக போற்றப்படுகிறது. செவ்வாய் கிரகத்திற்கு
`மங்கலநாதன்' என்ற பெயரும் உண்டு.

அதன் காரணமாகத்தான் இத்தல இறைவனும் 'மங்கலநாதர்'
என்று அழைக்கப்படுகிறார். இந்த ஆலயத்திற்குள் அமைக்கப்
பட்டிருக்கும் இந்த கோபுரத்தின் பெயர், 'ரெய்ன் பசேரா'
என்பதாகும்.

இதற்கு மழைக்கால தங்குமிடம் என்று பொருள்படும்.
ஆம்.. 50 அடி உயரத்தில் சிறுசிறு பொந்து போன்ற
அமைப்புகளோடு உருவாக்கப்பட்டுள்ள இந்த கோபுரம்,
மழைக்காலத்தில் பறவைகள் தங்கி ஓய்வெடுப்பதற்காக
கட்டப்பட்டிருக்கிறது.

நன்றி: தினத்தந்தி-ஆன்மீகம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக