புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» கருத்துப்படம் 22/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:08 pm

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சல்லியனோடு, தருமன் போரிடக் காரணம்.. Poll_c10சல்லியனோடு, தருமன் போரிடக் காரணம்.. Poll_m10சல்லியனோடு, தருமன் போரிடக் காரணம்.. Poll_c10 
47 Posts - 46%
heezulia
சல்லியனோடு, தருமன் போரிடக் காரணம்.. Poll_c10சல்லியனோடு, தருமன் போரிடக் காரணம்.. Poll_m10சல்லியனோடு, தருமன் போரிடக் காரணம்.. Poll_c10 
46 Posts - 45%
T.N.Balasubramanian
சல்லியனோடு, தருமன் போரிடக் காரணம்.. Poll_c10சல்லியனோடு, தருமன் போரிடக் காரணம்.. Poll_m10சல்லியனோடு, தருமன் போரிடக் காரணம்.. Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
சல்லியனோடு, தருமன் போரிடக் காரணம்.. Poll_c10சல்லியனோடு, தருமன் போரிடக் காரணம்.. Poll_m10சல்லியனோடு, தருமன் போரிடக் காரணம்.. Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
சல்லியனோடு, தருமன் போரிடக் காரணம்.. Poll_c10சல்லியனோடு, தருமன் போரிடக் காரணம்.. Poll_m10சல்லியனோடு, தருமன் போரிடக் காரணம்.. Poll_c10 
1 Post - 1%
Guna.D
சல்லியனோடு, தருமன் போரிடக் காரணம்.. Poll_c10சல்லியனோடு, தருமன் போரிடக் காரணம்.. Poll_m10சல்லியனோடு, தருமன் போரிடக் காரணம்.. Poll_c10 
1 Post - 1%
Shivanya
சல்லியனோடு, தருமன் போரிடக் காரணம்.. Poll_c10சல்லியனோடு, தருமன் போரிடக் காரணம்.. Poll_m10சல்லியனோடு, தருமன் போரிடக் காரணம்.. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சல்லியனோடு, தருமன் போரிடக் காரணம்.. Poll_c10சல்லியனோடு, தருமன் போரிடக் காரணம்.. Poll_m10சல்லியனோடு, தருமன் போரிடக் காரணம்.. Poll_c10 
247 Posts - 49%
ayyasamy ram
சல்லியனோடு, தருமன் போரிடக் காரணம்.. Poll_c10சல்லியனோடு, தருமன் போரிடக் காரணம்.. Poll_m10சல்லியனோடு, தருமன் போரிடக் காரணம்.. Poll_c10 
189 Posts - 38%
mohamed nizamudeen
சல்லியனோடு, தருமன் போரிடக் காரணம்.. Poll_c10சல்லியனோடு, தருமன் போரிடக் காரணம்.. Poll_m10சல்லியனோடு, தருமன் போரிடக் காரணம்.. Poll_c10 
19 Posts - 4%
T.N.Balasubramanian
சல்லியனோடு, தருமன் போரிடக் காரணம்.. Poll_c10சல்லியனோடு, தருமன் போரிடக் காரணம்.. Poll_m10சல்லியனோடு, தருமன் போரிடக் காரணம்.. Poll_c10 
12 Posts - 2%
prajai
சல்லியனோடு, தருமன் போரிடக் காரணம்.. Poll_c10சல்லியனோடு, தருமன் போரிடக் காரணம்.. Poll_m10சல்லியனோடு, தருமன் போரிடக் காரணம்.. Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
சல்லியனோடு, தருமன் போரிடக் காரணம்.. Poll_c10சல்லியனோடு, தருமன் போரிடக் காரணம்.. Poll_m10சல்லியனோடு, தருமன் போரிடக் காரணம்.. Poll_c10 
9 Posts - 2%
jairam
சல்லியனோடு, தருமன் போரிடக் காரணம்.. Poll_c10சல்லியனோடு, தருமன் போரிடக் காரணம்.. Poll_m10சல்லியனோடு, தருமன் போரிடக் காரணம்.. Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சல்லியனோடு, தருமன் போரிடக் காரணம்.. Poll_c10சல்லியனோடு, தருமன் போரிடக் காரணம்.. Poll_m10சல்லியனோடு, தருமன் போரிடக் காரணம்.. Poll_c10 
4 Posts - 1%
Jenila
சல்லியனோடு, தருமன் போரிடக் காரணம்.. Poll_c10சல்லியனோடு, தருமன் போரிடக் காரணம்.. Poll_m10சல்லியனோடு, தருமன் போரிடக் காரணம்.. Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
சல்லியனோடு, தருமன் போரிடக் காரணம்.. Poll_c10சல்லியனோடு, தருமன் போரிடக் காரணம்.. Poll_m10சல்லியனோடு, தருமன் போரிடக் காரணம்.. Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சல்லியனோடு, தருமன் போரிடக் காரணம்..


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82176
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Aug 26, 2020 10:42 pm

சல்லியனோடு, தருமன் போரிடக் காரணம்.. 202008261223213450_Tamil_News_Mahabharata-war-krishna_SECVPF
-
மகாபாரதத்தில் அர்ச்சுனன், கர்ணன், பீமன் உள்ளிட்ட
மாவீரர்களைப் போல, எவராலும் வெல்ல முடியாத
ஒரு வீரனும் இருந்தான்.

வில்வீச்சு, வால் வீச்சு, வேல் வீச்சு போன்றவற்றில்
சிறந்தவனாக இருந்த அந்த வீரனுக்கு, அவன்
பெற்றிருந்த வரமும் இணைந்து அப்படியொரு
பெருமையைப் பெற்றுத்தந்தது. அவன்தான் சல்லியன்.
மத்ர தேசத்தின் அரசன்.

பாண்டவர்களின் தந்தையான பாண்டுவுக்கு இரண்டு
மனைவியர். ஒருத்தி குந்தி. இவளுடைய பிள்ளைகள்தான்,
தருமன், பீமன், அர்ச்சுனன். மற்றொருத்தி மாத்ரி.
இவளுடைய பிள்ளைகள் நகுலனும், சகாதேவனும்.

மாத்ரியின் உடன்பிறந்த சகோதரன்தான், சல்லியன்.
நகுல-சகாதேவர்களின் தாய்மாமன். பாண்டவர்களுக்கு
இவ்வளவு நெருங்கிய சொந்தமான சல்லியன்,
மகாபாரதப்போரில் கவுரவர்களின் பக்கம் நின்று போர்
புரிந்தான். அதற்கு துரியோ தனனின் சூழ்ச்சியே
காரணமாக அமைந்தது.

பாண்டவர்களுக்கும், கவுரவர்களுக்கும் போர் என்று
முடிவாகிவிட்டது. அந்தப் பேரில் தன்னுடைய
மருமகன்களுக்கு துணையாக நிற்க வேண்டும்
என்பதற்காகவே, தன்னுடைய படைகளைத் திரட்டிக்
கொண்டு வந்துகொண்டிருந்தான், சல்லியன்.

வழியில் ஒரு பாலைவனம் தென்பட்டது. அது நீண்ட நெடுந்
தொலைவு கொண்டதாக இருந்தது. அதைக் கடக்கும்
முன்பாக சல்லியனும், அவனது படைவீரர்களும், குதிரை,
யானை போன்ற போர் விலங்குகளும் சோர்வடைந்து
போயின.

அப்போது அந்த பாலைவனத்தில் ஒரு பெரும் பந்தல்
தென்பட்டது. அது சல்லியனும், அவனது படையினரும்
தங்கும் வகையில் மிகப் பிரமாண்டமாகவே
அமைந்திருந்தது. அந்த பந்தலுக்குள் இருந்து
வெளிப்பட்டவர்கள், சல்லியனையும், அவனது
படையினரையும் வரவேற்று முதலில் தாகம் தணித்தனர்.
பின்னர் அறுசுவை விருந்து படைத்தனர்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82176
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Aug 26, 2020 10:58 pm

அதோடு அவர்களுடன் வந்திருந்த குதிரைகளுக்கும்,
யானைகளுக்கும் கூட உணவு பரிமாறப்பட்டது. இதைக்
கண்டு மனம் மகிழ்ந்த சல்லியன்,
“இத்தகைய உதவிகளைச் செய்பவர் யாராக இருந்தாலும்,
அவர் பெரும் புண்ணியவான். நான் அவர்களுக்கு
வேண்டியதைச் செய்யும் கடமைப்பட்டுள்ளேன்” என்று
வாய்விட்டே சத்தமாக கூறினான்.

அதுவரை மறைவாக இருந்த துரியோதனன், இப்போது
வெளிப்பட்டான். “மாமா.. நான்தான் உங்களுக்காக இந்த
ஏற்பாடுகளைச் செய்தேன். நீங்கள் எனக்கு
கடமைப்பட்டுள்ளதாக இப்போதுதான் கூறினீர்கள்.
எனவே இந்தப் போரில் எனக்கு பக்கபலமாக இருந்து
போரிட வேண்டும்” என்று சத்தியம் வாங்கிக்கொண்டான்.
சல்லியனுக்கு இப்போது வேறு வழியில்லை.

தான் நயவஞ்சமாக ஏமாற்றப்பட்டதால், அவ்வப் போது
துரியோதனனையும், அவனது தவறுகளையும்
குத்திக்காட்டி பேசிவந்தான், சல்லியன். இதனால்
துரியோதனனுக்கு சல்லியன் மீது வெறுப்பு உண்டானது.

அதன் காரணமாகத்தான், சல்லியனை போர்புரிய
அனுமதிக்காமல், கர்ணனின் தேருக்கு சாரதியாக
இருக்கும்படி நியமித்தான்.

சல்லியன் மிகப்பெரும் வீரன் என்பது அனை வருக்கும்
தெரியும். ஆனால் அவன் பெற்றிருந்த வரம், கண்ணனைத்
தவிர வேறு யாருக்கும் தெரியாது.

சல்லியனை எதிர்த்து கோபத்தோடு எவராது போரிட்டால்,
அவரது பலம் ஆயிரம் மடங்காக சல்லியனையே போய்ச்
சேரும் என்பது அவன் பெற்ற வரம்.

இது மட்டும் துரியோதனனுக்கு தெரிந்திருந்தால்,
போர்க்களத்தில் சல்லியனைத்தான் முதன்மையானவனாக
இறக்கிவிட்டிருப்பான்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82176
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Aug 26, 2020 10:58 pm

இதுபற்றி பாண்டவர்களிடம் கண்ணன் தெரிவித்தார்.
பீமன், சல்லியனோடு போரிடுவதாக கூறினாலும்,
அவனை கண்ணன் தேர்வு செய்யவில்லை. ஏனெனில்
பீமனின் கோபம் அனைவரும் அறிந்ததுதான்.

சல்லியனுக்கு எதிராக அது வெளிப்படும்போது,
பாண்டவர்களுக்குத் தான் பேராபத்து. எனவேதான்
கண்ணன், தருமனைத் தேர்வு செய்தார்.

மேலும் ‘சல்லியனோடு போரிடும்போது, சிரித்த
முகத்தோடு யுத்தம் செய்ய வேண்டும்’ என்றும்
தர்மனுக்கு போதித்தார்.

அதன்படியே இறுதிநாள் பேரில், சல்லியனுக்கு எதிராக
போரிட்ட தருமன், தன்னுடைய முகத்தில் எந்தக்
காரணத்தைக் கொண்டு கோபத்தை வெளிக்காட்டவில்லை.

அதனால் தான் சாதாரண ஈட்டியைக் கொண்டு,
ஒரே வீச்சில் சல்லியனை, தருமனால் வீழ்த்த முடிந்தது.

—————————–மாலைமலர்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34980
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Aug 27, 2020 11:22 am

நல்ல தகவல் .அறியாத சங்கதி.

நன்றி.

ரமணியன்
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu Aug 27, 2020 3:41 pm

சல்லியனோடு, தருமன் போரிடக் காரணம்.. 3838410834 சல்லியனோடு, தருமன் போரிடக் காரணம்.. 103459460 சல்லியனோடு, தருமன் போரிடக் காரணம்.. 103459460



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Aug 27, 2020 8:10 pm

நல்லதொரு தகவல் தெரியாத ஒன்று
நன்றி ஐயா

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக