புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:34 pm

» ஜூலை 25- ஜிம் கார்பெட் அவர்களின் பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 5:21 pm

» அருளை வாரி வழங்கும் சக்திபீடங்கள்
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» அம்பாளுடன் தட்சிணாமூர்த்தி
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 5:16 pm

» அதோ அந்தப் பறவை போல…
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» கார்கால மேகம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» இன்பம் யாதெனில்…
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» புதுக்கவிதைகள்...
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» நெகிழி தவிர்! - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» கவித்துவம்
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» நினைவலைகள்…
by ayyasamy ram Yesterday at 11:41 am

» ஆதலின் …காதல்….
by ayyasamy ram Yesterday at 11:40 am

» நெஞ்சு பொறுக்குதில்லையே…
by ayyasamy ram Yesterday at 11:38 am

» செங்கதிரே நில்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:37 am

» யோசித்துப் பார் மனிதா- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:36 am

» ஓரு மனதின் எதிரொலி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:35 am

» பார்த்தும் பார்க்காமலும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:34 am

» பொழைப்புக்காய் அலைவதே…
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பதில் தேடி அலையும் பயணம்…
by ayyasamy ram Yesterday at 11:29 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» கிளி பேசுது...!
by ayyasamy ram Yesterday at 4:21 am

» அம்மா சொன்ன புத்திமதிகள்...!
by ayyasamy ram Yesterday at 4:14 am

» ஆராய்ச்சி பண்ணினா அது புளித்த மாவு!
by ayyasamy ram Yesterday at 4:11 am

» இன்றைய செய்திகள்- ஜூலை 26
by ayyasamy ram Yesterday at 4:11 am

» ரேணுகா செல்வம் அவர்களின் நாவல்கள் இருந்தால் பகிரவும் தோழமைகளே.
by Safiya Yesterday at 12:52 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Jul 25, 2024 11:44 pm

» நகைச்சுவை மன்னன் சார்லி சாப்ளின் கூறிய தத்துவங்கள்
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:44 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:41 pm

» ஹாஸ்டல் ஹுடுகாரு பெக்கிதாரே (கன்னடம்)
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:38 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 25
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:36 pm

» ஆமா! என் பொண்டாட்டி ஒத்துக்க மாட்டா! …
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:34 pm

» கூட்டுக் குடும்ப கதையை சொல்லும் படம்
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:26 am

» வாமிகாவுடன் இணைந்தார் சமந்தா
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:24 am

» இசையமைப்பாளர் ஆனார் மதன் கார்க்கி
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:22 am

» பராரி படத்துக்கு சர்வதேச விருது
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:20 am

» கிளாம்பாக்கம் ரயில் நிலையம் எப்போது அமையும்?
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:09 am

» இன்றைய செய்திகள்- ஜூலை 24
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:14 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:13 pm

» புதினா கோலா
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:17 pm

» கேரட் துவையல்
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:15 pm

» பீட்ரூட் சட்னி
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:14 pm

» சர்க்கரை வள்ளிக்கிழங்கு வறுவல்
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:13 pm

» அம்மான் பச்சரிசியின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Wed Jul 24, 2024 11:02 am

» எடை இழப்பிற்கு உதவும் சப்போட்டா
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:58 am

» தபால் துறையில் 44 ஆயிரம் பணியிடங்கள்...
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:55 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jul 23, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jul 23, 2024 11:34 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jul 23, 2024 11:13 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சல்லியனோடு, தருமன் போரிடக் காரணம்.. Poll_c10சல்லியனோடு, தருமன் போரிடக் காரணம்.. Poll_m10சல்லியனோடு, தருமன் போரிடக் காரணம்.. Poll_c10 
95 Posts - 66%
heezulia
சல்லியனோடு, தருமன் போரிடக் காரணம்.. Poll_c10சல்லியனோடு, தருமன் போரிடக் காரணம்.. Poll_m10சல்லியனோடு, தருமன் போரிடக் காரணம்.. Poll_c10 
28 Posts - 19%
Dr.S.Soundarapandian
சல்லியனோடு, தருமன் போரிடக் காரணம்.. Poll_c10சல்லியனோடு, தருமன் போரிடக் காரணம்.. Poll_m10சல்லியனோடு, தருமன் போரிடக் காரணம்.. Poll_c10 
6 Posts - 4%
mohamed nizamudeen
சல்லியனோடு, தருமன் போரிடக் காரணம்.. Poll_c10சல்லியனோடு, தருமன் போரிடக் காரணம்.. Poll_m10சல்லியனோடு, தருமன் போரிடக் காரணம்.. Poll_c10 
5 Posts - 3%
prajai
சல்லியனோடு, தருமன் போரிடக் காரணம்.. Poll_c10சல்லியனோடு, தருமன் போரிடக் காரணம்.. Poll_m10சல்லியனோடு, தருமன் போரிடக் காரணம்.. Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
சல்லியனோடு, தருமன் போரிடக் காரணம்.. Poll_c10சல்லியனோடு, தருமன் போரிடக் காரணம்.. Poll_m10சல்லியனோடு, தருமன் போரிடக் காரணம்.. Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
சல்லியனோடு, தருமன் போரிடக் காரணம்.. Poll_c10சல்லியனோடு, தருமன் போரிடக் காரணம்.. Poll_m10சல்லியனோடு, தருமன் போரிடக் காரணம்.. Poll_c10 
2 Posts - 1%
T.N.Balasubramanian
சல்லியனோடு, தருமன் போரிடக் காரணம்.. Poll_c10சல்லியனோடு, தருமன் போரிடக் காரணம்.. Poll_m10சல்லியனோடு, தருமன் போரிடக் காரணம்.. Poll_c10 
2 Posts - 1%
Shivanya
சல்லியனோடு, தருமன் போரிடக் காரணம்.. Poll_c10சல்லியனோடு, தருமன் போரிடக் காரணம்.. Poll_m10சல்லியனோடு, தருமன் போரிடக் காரணம்.. Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
சல்லியனோடு, தருமன் போரிடக் காரணம்.. Poll_c10சல்லியனோடு, தருமன் போரிடக் காரணம்.. Poll_m10சல்லியனோடு, தருமன் போரிடக் காரணம்.. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சல்லியனோடு, தருமன் போரிடக் காரணம்.. Poll_c10சல்லியனோடு, தருமன் போரிடக் காரணம்.. Poll_m10சல்லியனோடு, தருமன் போரிடக் காரணம்.. Poll_c10 
473 Posts - 52%
heezulia
சல்லியனோடு, தருமன் போரிடக் காரணம்.. Poll_c10சல்லியனோடு, தருமன் போரிடக் காரணம்.. Poll_m10சல்லியனோடு, தருமன் போரிடக் காரணம்.. Poll_c10 
302 Posts - 33%
Dr.S.Soundarapandian
சல்லியனோடு, தருமன் போரிடக் காரணம்.. Poll_c10சல்லியனோடு, தருமன் போரிடக் காரணம்.. Poll_m10சல்லியனோடு, தருமன் போரிடக் காரணம்.. Poll_c10 
30 Posts - 3%
mohamed nizamudeen
சல்லியனோடு, தருமன் போரிடக் காரணம்.. Poll_c10சல்லியனோடு, தருமன் போரிடக் காரணம்.. Poll_m10சல்லியனோடு, தருமன் போரிடக் காரணம்.. Poll_c10 
26 Posts - 3%
T.N.Balasubramanian
சல்லியனோடு, தருமன் போரிடக் காரணம்.. Poll_c10சல்லியனோடு, தருமன் போரிடக் காரணம்.. Poll_m10சல்லியனோடு, தருமன் போரிடக் காரணம்.. Poll_c10 
20 Posts - 2%
i6appar
சல்லியனோடு, தருமன் போரிடக் காரணம்.. Poll_c10சல்லியனோடு, தருமன் போரிடக் காரணம்.. Poll_m10சல்லியனோடு, தருமன் போரிடக் காரணம்.. Poll_c10 
16 Posts - 2%
Anthony raj
சல்லியனோடு, தருமன் போரிடக் காரணம்.. Poll_c10சல்லியனோடு, தருமன் போரிடக் காரணம்.. Poll_m10சல்லியனோடு, தருமன் போரிடக் காரணம்.. Poll_c10 
13 Posts - 1%
prajai
சல்லியனோடு, தருமன் போரிடக் காரணம்.. Poll_c10சல்லியனோடு, தருமன் போரிடக் காரணம்.. Poll_m10சல்லியனோடு, தருமன் போரிடக் காரணம்.. Poll_c10 
12 Posts - 1%
kavithasankar
சல்லியனோடு, தருமன் போரிடக் காரணம்.. Poll_c10சல்லியனோடு, தருமன் போரிடக் காரணம்.. Poll_m10சல்லியனோடு, தருமன் போரிடக் காரணம்.. Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சல்லியனோடு, தருமன் போரிடக் காரணம்.. Poll_c10சல்லியனோடு, தருமன் போரிடக் காரணம்.. Poll_m10சல்லியனோடு, தருமன் போரிடக் காரணம்.. Poll_c10 
5 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சல்லியனோடு, தருமன் போரிடக் காரணம்..


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83223
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Aug 26, 2020 10:42 pm

சல்லியனோடு, தருமன் போரிடக் காரணம்.. 202008261223213450_Tamil_News_Mahabharata-war-krishna_SECVPF
-
மகாபாரதத்தில் அர்ச்சுனன், கர்ணன், பீமன் உள்ளிட்ட
மாவீரர்களைப் போல, எவராலும் வெல்ல முடியாத
ஒரு வீரனும் இருந்தான்.

வில்வீச்சு, வால் வீச்சு, வேல் வீச்சு போன்றவற்றில்
சிறந்தவனாக இருந்த அந்த வீரனுக்கு, அவன்
பெற்றிருந்த வரமும் இணைந்து அப்படியொரு
பெருமையைப் பெற்றுத்தந்தது. அவன்தான் சல்லியன்.
மத்ர தேசத்தின் அரசன்.

பாண்டவர்களின் தந்தையான பாண்டுவுக்கு இரண்டு
மனைவியர். ஒருத்தி குந்தி. இவளுடைய பிள்ளைகள்தான்,
தருமன், பீமன், அர்ச்சுனன். மற்றொருத்தி மாத்ரி.
இவளுடைய பிள்ளைகள் நகுலனும், சகாதேவனும்.

மாத்ரியின் உடன்பிறந்த சகோதரன்தான், சல்லியன்.
நகுல-சகாதேவர்களின் தாய்மாமன். பாண்டவர்களுக்கு
இவ்வளவு நெருங்கிய சொந்தமான சல்லியன்,
மகாபாரதப்போரில் கவுரவர்களின் பக்கம் நின்று போர்
புரிந்தான். அதற்கு துரியோ தனனின் சூழ்ச்சியே
காரணமாக அமைந்தது.

பாண்டவர்களுக்கும், கவுரவர்களுக்கும் போர் என்று
முடிவாகிவிட்டது. அந்தப் பேரில் தன்னுடைய
மருமகன்களுக்கு துணையாக நிற்க வேண்டும்
என்பதற்காகவே, தன்னுடைய படைகளைத் திரட்டிக்
கொண்டு வந்துகொண்டிருந்தான், சல்லியன்.

வழியில் ஒரு பாலைவனம் தென்பட்டது. அது நீண்ட நெடுந்
தொலைவு கொண்டதாக இருந்தது. அதைக் கடக்கும்
முன்பாக சல்லியனும், அவனது படைவீரர்களும், குதிரை,
யானை போன்ற போர் விலங்குகளும் சோர்வடைந்து
போயின.

அப்போது அந்த பாலைவனத்தில் ஒரு பெரும் பந்தல்
தென்பட்டது. அது சல்லியனும், அவனது படையினரும்
தங்கும் வகையில் மிகப் பிரமாண்டமாகவே
அமைந்திருந்தது. அந்த பந்தலுக்குள் இருந்து
வெளிப்பட்டவர்கள், சல்லியனையும், அவனது
படையினரையும் வரவேற்று முதலில் தாகம் தணித்தனர்.
பின்னர் அறுசுவை விருந்து படைத்தனர்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83223
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Aug 26, 2020 10:58 pm

அதோடு அவர்களுடன் வந்திருந்த குதிரைகளுக்கும்,
யானைகளுக்கும் கூட உணவு பரிமாறப்பட்டது. இதைக்
கண்டு மனம் மகிழ்ந்த சல்லியன்,
“இத்தகைய உதவிகளைச் செய்பவர் யாராக இருந்தாலும்,
அவர் பெரும் புண்ணியவான். நான் அவர்களுக்கு
வேண்டியதைச் செய்யும் கடமைப்பட்டுள்ளேன்” என்று
வாய்விட்டே சத்தமாக கூறினான்.

அதுவரை மறைவாக இருந்த துரியோதனன், இப்போது
வெளிப்பட்டான். “மாமா.. நான்தான் உங்களுக்காக இந்த
ஏற்பாடுகளைச் செய்தேன். நீங்கள் எனக்கு
கடமைப்பட்டுள்ளதாக இப்போதுதான் கூறினீர்கள்.
எனவே இந்தப் போரில் எனக்கு பக்கபலமாக இருந்து
போரிட வேண்டும்” என்று சத்தியம் வாங்கிக்கொண்டான்.
சல்லியனுக்கு இப்போது வேறு வழியில்லை.

தான் நயவஞ்சமாக ஏமாற்றப்பட்டதால், அவ்வப் போது
துரியோதனனையும், அவனது தவறுகளையும்
குத்திக்காட்டி பேசிவந்தான், சல்லியன். இதனால்
துரியோதனனுக்கு சல்லியன் மீது வெறுப்பு உண்டானது.

அதன் காரணமாகத்தான், சல்லியனை போர்புரிய
அனுமதிக்காமல், கர்ணனின் தேருக்கு சாரதியாக
இருக்கும்படி நியமித்தான்.

சல்லியன் மிகப்பெரும் வீரன் என்பது அனை வருக்கும்
தெரியும். ஆனால் அவன் பெற்றிருந்த வரம், கண்ணனைத்
தவிர வேறு யாருக்கும் தெரியாது.

சல்லியனை எதிர்த்து கோபத்தோடு எவராது போரிட்டால்,
அவரது பலம் ஆயிரம் மடங்காக சல்லியனையே போய்ச்
சேரும் என்பது அவன் பெற்ற வரம்.

இது மட்டும் துரியோதனனுக்கு தெரிந்திருந்தால்,
போர்க்களத்தில் சல்லியனைத்தான் முதன்மையானவனாக
இறக்கிவிட்டிருப்பான்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83223
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Aug 26, 2020 10:58 pm

இதுபற்றி பாண்டவர்களிடம் கண்ணன் தெரிவித்தார்.
பீமன், சல்லியனோடு போரிடுவதாக கூறினாலும்,
அவனை கண்ணன் தேர்வு செய்யவில்லை. ஏனெனில்
பீமனின் கோபம் அனைவரும் அறிந்ததுதான்.

சல்லியனுக்கு எதிராக அது வெளிப்படும்போது,
பாண்டவர்களுக்குத் தான் பேராபத்து. எனவேதான்
கண்ணன், தருமனைத் தேர்வு செய்தார்.

மேலும் ‘சல்லியனோடு போரிடும்போது, சிரித்த
முகத்தோடு யுத்தம் செய்ய வேண்டும்’ என்றும்
தர்மனுக்கு போதித்தார்.

அதன்படியே இறுதிநாள் பேரில், சல்லியனுக்கு எதிராக
போரிட்ட தருமன், தன்னுடைய முகத்தில் எந்தக்
காரணத்தைக் கொண்டு கோபத்தை வெளிக்காட்டவில்லை.

அதனால் தான் சாதாரண ஈட்டியைக் கொண்டு,
ஒரே வீச்சில் சல்லியனை, தருமனால் வீழ்த்த முடிந்தது.

—————————–மாலைமலர்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35046
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Aug 27, 2020 11:22 am

நல்ல தகவல் .அறியாத சங்கதி.

நன்றி.

ரமணியன்
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu Aug 27, 2020 3:41 pm

சல்லியனோடு, தருமன் போரிடக் காரணம்.. 3838410834 சல்லியனோடு, தருமன் போரிடக் காரணம்.. 103459460 சல்லியனோடு, தருமன் போரிடக் காரணம்.. 103459460



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Aug 27, 2020 8:10 pm

நல்லதொரு தகவல் தெரியாத ஒன்று
நன்றி ஐயா

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக