புதிய பதிவுகள்
» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Today at 1:24 pm

» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Today at 1:08 pm

» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Today at 1:07 pm

» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Today at 1:01 pm

» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Today at 12:58 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:50 am

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Today at 9:47 am

» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Today at 7:04 am

» Prizes that will make you smile.
by cordiac Today at 6:46 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:05 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Yesterday at 3:45 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Yesterday at 10:25 am

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 9:25 am

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Yesterday at 9:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Yesterday at 8:03 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Yesterday at 8:01 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Yesterday at 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Sun Jun 09, 2024 8:20 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நற்றமிழ் அறிவோம் -?மடப்பள்ளியா -மடைப்பள்ளியா Poll_c10நற்றமிழ் அறிவோம் -?மடப்பள்ளியா -மடைப்பள்ளியா Poll_m10நற்றமிழ் அறிவோம் -?மடப்பள்ளியா -மடைப்பள்ளியா Poll_c10 
31 Posts - 70%
heezulia
நற்றமிழ் அறிவோம் -?மடப்பள்ளியா -மடைப்பள்ளியா Poll_c10நற்றமிழ் அறிவோம் -?மடப்பள்ளியா -மடைப்பள்ளியா Poll_m10நற்றமிழ் அறிவோம் -?மடப்பள்ளியா -மடைப்பள்ளியா Poll_c10 
11 Posts - 25%
cordiac
நற்றமிழ் அறிவோம் -?மடப்பள்ளியா -மடைப்பள்ளியா Poll_c10நற்றமிழ் அறிவோம் -?மடப்பள்ளியா -மடைப்பள்ளியா Poll_m10நற்றமிழ் அறிவோம் -?மடப்பள்ளியா -மடைப்பள்ளியா Poll_c10 
1 Post - 2%
Geethmuru
நற்றமிழ் அறிவோம் -?மடப்பள்ளியா -மடைப்பள்ளியா Poll_c10நற்றமிழ் அறிவோம் -?மடப்பள்ளியா -மடைப்பள்ளியா Poll_m10நற்றமிழ் அறிவோம் -?மடப்பள்ளியா -மடைப்பள்ளியா Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நற்றமிழ் அறிவோம் -?மடப்பள்ளியா -மடைப்பள்ளியா Poll_c10நற்றமிழ் அறிவோம் -?மடப்பள்ளியா -மடைப்பள்ளியா Poll_m10நற்றமிழ் அறிவோம் -?மடப்பள்ளியா -மடைப்பள்ளியா Poll_c10 
158 Posts - 57%
heezulia
நற்றமிழ் அறிவோம் -?மடப்பள்ளியா -மடைப்பள்ளியா Poll_c10நற்றமிழ் அறிவோம் -?மடப்பள்ளியா -மடைப்பள்ளியா Poll_m10நற்றமிழ் அறிவோம் -?மடப்பள்ளியா -மடைப்பள்ளியா Poll_c10 
94 Posts - 34%
T.N.Balasubramanian
நற்றமிழ் அறிவோம் -?மடப்பள்ளியா -மடைப்பள்ளியா Poll_c10நற்றமிழ் அறிவோம் -?மடப்பள்ளியா -மடைப்பள்ளியா Poll_m10நற்றமிழ் அறிவோம் -?மடப்பள்ளியா -மடைப்பள்ளியா Poll_c10 
11 Posts - 4%
mohamed nizamudeen
நற்றமிழ் அறிவோம் -?மடப்பள்ளியா -மடைப்பள்ளியா Poll_c10நற்றமிழ் அறிவோம் -?மடப்பள்ளியா -மடைப்பள்ளியா Poll_m10நற்றமிழ் அறிவோம் -?மடப்பள்ளியா -மடைப்பள்ளியா Poll_c10 
9 Posts - 3%
prajai
நற்றமிழ் அறிவோம் -?மடப்பள்ளியா -மடைப்பள்ளியா Poll_c10நற்றமிழ் அறிவோம் -?மடப்பள்ளியா -மடைப்பள்ளியா Poll_m10நற்றமிழ் அறிவோம் -?மடப்பள்ளியா -மடைப்பள்ளியா Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
நற்றமிழ் அறிவோம் -?மடப்பள்ளியா -மடைப்பள்ளியா Poll_c10நற்றமிழ் அறிவோம் -?மடப்பள்ளியா -மடைப்பள்ளியா Poll_m10நற்றமிழ் அறிவோம் -?மடப்பள்ளியா -மடைப்பள்ளியா Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
நற்றமிழ் அறிவோம் -?மடப்பள்ளியா -மடைப்பள்ளியா Poll_c10நற்றமிழ் அறிவோம் -?மடப்பள்ளியா -மடைப்பள்ளியா Poll_m10நற்றமிழ் அறிவோம் -?மடப்பள்ளியா -மடைப்பள்ளியா Poll_c10 
1 Post - 0%
Ammu Swarnalatha
நற்றமிழ் அறிவோம் -?மடப்பள்ளியா -மடைப்பள்ளியா Poll_c10நற்றமிழ் அறிவோம் -?மடப்பள்ளியா -மடைப்பள்ளியா Poll_m10நற்றமிழ் அறிவோம் -?மடப்பள்ளியா -மடைப்பள்ளியா Poll_c10 
1 Post - 0%
cordiac
நற்றமிழ் அறிவோம் -?மடப்பள்ளியா -மடைப்பள்ளியா Poll_c10நற்றமிழ் அறிவோம் -?மடப்பள்ளியா -மடைப்பள்ளியா Poll_m10நற்றமிழ் அறிவோம் -?மடப்பள்ளியா -மடைப்பள்ளியா Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நற்றமிழ் அறிவோம் -?மடப்பள்ளியா -மடைப்பள்ளியா


   
   
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Aug 09, 2020 10:13 am

மடைப்பள்ளியா அல்லது மடப்பள்ளியா ?

எல்லா கோவில்களிலும் மடைப்பள்ளி உண்டு . அங்கு இறைவனின் பூசைக்குரிய உணவை சமைப்பார்கள் . சில கோவில்களில் " மடப்பள்ளி " என்று எழுதி வைத்திருக்கிறார்கள் . இது தவறு .

" மடம் " என்ற சொல்லுக்கு அறியாமை என்று பொருள் .
" மடை " என்னும் சொல்லுக்குப் பல பொருளுண்டு . " அடுமடையன் " என்றால் சமையல்காரன் என்று பொருள் . மடை என்னும் சொல்லுக்கு " சோறு " என்றும் , தெய்வத்திற்கு பலியிடும் உணவு என்றும் பொருளுண்டு . ஆகவே " மடைப்பள்ளி " என்று எழுதுவதே சரியானது .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34996
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Aug 09, 2020 10:49 am

நல்ல தகவல்களை நன்முறையில் பகிர்ந்து அளிக்கின்றீர்.MJ 

இதுவரை தந்தவைகள் எல்லாவற்றையும் இணைத்து ஒரே பதிவில் கொண்டுவரலாமா?

அதில் மேலும் நீங்கள் தொடரலாம் .

மற்றவர்கள் படிப்பதற்கு சுலபமாக இருக்கும்.

அவை தமிழை நன்முறையில் அறிய ஓர் ஊன்று கோலாக இருக்கும்.

உங்கள் சம்மதம் அறிந்து செயல் படலாம்.

அதற்கான தலைப்பையும் நீங்கள் தேர்வு செய்துவிடுங்கள்.  புன்னகை புன்னகை

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Aug 09, 2020 1:14 pm

தங்களின் யோசனைக்கு நன்றி ஐயா !

" நற்றமிழ் அறிவோம் " என்னும் தலைப்பின் கீழே எல்லாவற்றையும் ஒருங்கிணைத்துவிடுங்கள் . தொடர்ந்து இத்தலைப்பின் கீழே எழுதுகிறேன் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Aug 09, 2020 6:45 pm

M.Jagadeesan wrote:மடைப்பள்ளியா அல்லது மடப்பள்ளியா ?

எல்லா கோவில்களிலும் மடைப்பள்ளி உண்டு . அங்கு இறைவனின் பூசைக்குரிய உணவை சமைப்பார்கள் . சில கோவில்களில் " மடப்பள்ளி " என்று எழுதி வைத்திருக்கிறார்கள் . இது தவறு .

" மடம் " என்ற சொல்லுக்கு அறியாமை என்று பொருள் .
" மடை " என்னும் சொல்லுக்குப் பல பொருளுண்டு . " அடுமடையன் " என்றால் சமையல்காரன் என்று பொருள் . மடை என்னும் சொல்லுக்கு " சோறு " என்றும் , தெய்வத்திற்கு பலியிடும் உணவு என்றும் பொருளுண்டு . ஆகவே " மடைப்பள்ளி " என்று எழுதுவதே சரியானது .
மேற்கோள் செய்த பதிவு: 1327241

நல்ல விளக்கத்துக்கு மிக்க நன்றி ஐயா ! :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34996
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Aug 09, 2020 8:52 pm

மடையன் என்கிறோம் 
அல்லது 
மடப்பயலே என்று கூறுகிறோம்.

அதன் அர்த்தம் என்ன?

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34996
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Aug 09, 2020 8:55 pm

M.Jagadeesan wrote:தங்களின் யோசனைக்கு நன்றி ஐயா !

" நற்றமிழ் அறிவோம் " என்னும் தலைப்பின் கீழே எல்லாவற்றையும் ஒருங்கிணைத்துவிடுங்கள் . தொடர்ந்து இத்தலைப்பின் கீழே எழுதுகிறேன் .
மேற்கோள் செய்த பதிவு: 1327263



தனித்தனியாக பிரித்துவிட்டேன்.
உங்கள் பதிவுகளுக்கு தலைப்பை 
"நற்றமிழ் அறிவோம்--(தேர்ந்தெடுத்த தலைப்பு)
என்று கொடுக்கவும்.




படித்து பயன் பெறுவோம்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Aug 10, 2020 11:32 am

T.N.Balasubramanian wrote:மடையன் என்கிறோம் 
அல்லது 
மடப்பயலே என்று கூறுகிறோம்.

அதன் அர்த்தம் என்ன?

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1327328

மடை என்ற சொல்லுக்கு " சமைத்தல் " என்றொரு பொருளுண்டு . நீரைத் தடுக்கின்ற தடுப்பும் " மடை " என்று சொல்லப்படும் .

" மடை திறந்த வெள்ளம் போலப் பேசினான் " என்று சொல்லக் கேட்டிருக்கிறோம் .

" மடம் " என்ற சொல்லுக்கு அறியாமை ,பேதைமை , என்று பொருளுண்டு . முனிவர்கள் வாழுமிடத்தை மடம் என்று சொல்வதுண்டு . சங்கர மடம் என்று சொல்வது போல . " மடயன் " என்ற சொல்லால் ஒருவனைத் திட்டும்போது அதற்கு " அறியாமை நிரம்பியவன் " என்று பொருளாகும் .




இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34996
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Aug 10, 2020 4:28 pm

"மட" --விளக்கத்திற்கு நன்றி ஜெகதீசன் அவர்களே.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 10, 2020 7:57 pm

M.Jagadeesan wrote:
T.N.Balasubramanian wrote:மடையன் என்கிறோம் 
அல்லது 
மடப்பயலே என்று கூறுகிறோம்.

அதன் அர்த்தம் என்ன?

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1327328

மடை என்ற சொல்லுக்கு " சமைத்தல் " என்றொரு பொருளுண்டு . நீரைத் தடுக்கின்ற தடுப்பும் " மடை " என்று சொல்லப்படும் .

" மடை திறந்த வெள்ளம் போலப் பேசினான் " என்று சொல்லக் கேட்டிருக்கிறோம் .

" மடம் " என்ற சொல்லுக்கு அறியாமை ,பேதைமை , என்று பொருளுண்டு . முனிவர்கள் வாழுமிடத்தை மடம் என்று சொல்வதுண்டு . சங்கர மடம் என்று சொல்வது போல . " மடயன் " என்ற சொல்லால் ஒருவனைத் திட்டும்போது அதற்கு " அறியாமை நிரம்பியவன் " என்று பொருளாகும் .
மேற்கோள் செய்த பதிவு: 1327384

நல்ல விளக்கம் ஐயா..நன்றி ! புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக