புதிய பதிவுகள்
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm

» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:25 pm

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:24 pm

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:23 pm

» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm

» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:20 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 5:17 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:10 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 3:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm

» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 2:40 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 11:26 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நற்றமிழ் அறிவோம் -?மடப்பள்ளியா -மடைப்பள்ளியா Poll_c10நற்றமிழ் அறிவோம் -?மடப்பள்ளியா -மடைப்பள்ளியா Poll_m10நற்றமிழ் அறிவோம் -?மடப்பள்ளியா -மடைப்பள்ளியா Poll_c10 
53 Posts - 59%
Dr.S.Soundarapandian
நற்றமிழ் அறிவோம் -?மடப்பள்ளியா -மடைப்பள்ளியா Poll_c10நற்றமிழ் அறிவோம் -?மடப்பள்ளியா -மடைப்பள்ளியா Poll_m10நற்றமிழ் அறிவோம் -?மடப்பள்ளியா -மடைப்பள்ளியா Poll_c10 
13 Posts - 14%
ayyasamy ram
நற்றமிழ் அறிவோம் -?மடப்பள்ளியா -மடைப்பள்ளியா Poll_c10நற்றமிழ் அறிவோம் -?மடப்பள்ளியா -மடைப்பள்ளியா Poll_m10நற்றமிழ் அறிவோம் -?மடப்பள்ளியா -மடைப்பள்ளியா Poll_c10 
13 Posts - 14%
mohamed nizamudeen
நற்றமிழ் அறிவோம் -?மடப்பள்ளியா -மடைப்பள்ளியா Poll_c10நற்றமிழ் அறிவோம் -?மடப்பள்ளியா -மடைப்பள்ளியா Poll_m10நற்றமிழ் அறிவோம் -?மடப்பள்ளியா -மடைப்பள்ளியா Poll_c10 
3 Posts - 3%
prajai
நற்றமிழ் அறிவோம் -?மடப்பள்ளியா -மடைப்பள்ளியா Poll_c10நற்றமிழ் அறிவோம் -?மடப்பள்ளியா -மடைப்பள்ளியா Poll_m10நற்றமிழ் அறிவோம் -?மடப்பள்ளியா -மடைப்பள்ளியா Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
நற்றமிழ் அறிவோம் -?மடப்பள்ளியா -மடைப்பள்ளியா Poll_c10நற்றமிழ் அறிவோம் -?மடப்பள்ளியா -மடைப்பள்ளியா Poll_m10நற்றமிழ் அறிவோம் -?மடப்பள்ளியா -மடைப்பள்ளியா Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
நற்றமிழ் அறிவோம் -?மடப்பள்ளியா -மடைப்பள்ளியா Poll_c10நற்றமிழ் அறிவோம் -?மடப்பள்ளியா -மடைப்பள்ளியா Poll_m10நற்றமிழ் அறிவோம் -?மடப்பள்ளியா -மடைப்பள்ளியா Poll_c10 
1 Post - 1%
Rutu
நற்றமிழ் அறிவோம் -?மடப்பள்ளியா -மடைப்பள்ளியா Poll_c10நற்றமிழ் அறிவோம் -?மடப்பள்ளியா -மடைப்பள்ளியா Poll_m10நற்றமிழ் அறிவோம் -?மடப்பள்ளியா -மடைப்பள்ளியா Poll_c10 
1 Post - 1%
Pradepa
நற்றமிழ் அறிவோம் -?மடப்பள்ளியா -மடைப்பள்ளியா Poll_c10நற்றமிழ் அறிவோம் -?மடப்பள்ளியா -மடைப்பள்ளியா Poll_m10நற்றமிழ் அறிவோம் -?மடப்பள்ளியா -மடைப்பள்ளியா Poll_c10 
1 Post - 1%
natayanan@gmail.com
நற்றமிழ் அறிவோம் -?மடப்பள்ளியா -மடைப்பள்ளியா Poll_c10நற்றமிழ் அறிவோம் -?மடப்பள்ளியா -மடைப்பள்ளியா Poll_m10நற்றமிழ் அறிவோம் -?மடப்பள்ளியா -மடைப்பள்ளியா Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நற்றமிழ் அறிவோம் -?மடப்பள்ளியா -மடைப்பள்ளியா Poll_c10நற்றமிழ் அறிவோம் -?மடப்பள்ளியா -மடைப்பள்ளியா Poll_m10நற்றமிழ் அறிவோம் -?மடப்பள்ளியா -மடைப்பள்ளியா Poll_c10 
410 Posts - 39%
ayyasamy ram
நற்றமிழ் அறிவோம் -?மடப்பள்ளியா -மடைப்பள்ளியா Poll_c10நற்றமிழ் அறிவோம் -?மடப்பள்ளியா -மடைப்பள்ளியா Poll_m10நற்றமிழ் அறிவோம் -?மடப்பள்ளியா -மடைப்பள்ளியா Poll_c10 
306 Posts - 29%
Dr.S.Soundarapandian
நற்றமிழ் அறிவோம் -?மடப்பள்ளியா -மடைப்பள்ளியா Poll_c10நற்றமிழ் அறிவோம் -?மடப்பள்ளியா -மடைப்பள்ளியா Poll_m10நற்றமிழ் அறிவோம் -?மடப்பள்ளியா -மடைப்பள்ளியா Poll_c10 
231 Posts - 22%
sugumaran
நற்றமிழ் அறிவோம் -?மடப்பள்ளியா -மடைப்பள்ளியா Poll_c10நற்றமிழ் அறிவோம் -?மடப்பள்ளியா -மடைப்பள்ளியா Poll_m10நற்றமிழ் அறிவோம் -?மடப்பள்ளியா -மடைப்பள்ளியா Poll_c10 
28 Posts - 3%
mohamed nizamudeen
நற்றமிழ் அறிவோம் -?மடப்பள்ளியா -மடைப்பள்ளியா Poll_c10நற்றமிழ் அறிவோம் -?மடப்பள்ளியா -மடைப்பள்ளியா Poll_m10நற்றமிழ் அறிவோம் -?மடப்பள்ளியா -மடைப்பள்ளியா Poll_c10 
27 Posts - 3%
krishnaamma
நற்றமிழ் அறிவோம் -?மடப்பள்ளியா -மடைப்பள்ளியா Poll_c10நற்றமிழ் அறிவோம் -?மடப்பள்ளியா -மடைப்பள்ளியா Poll_m10நற்றமிழ் அறிவோம் -?மடப்பள்ளியா -மடைப்பள்ளியா Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
நற்றமிழ் அறிவோம் -?மடப்பள்ளியா -மடைப்பள்ளியா Poll_c10நற்றமிழ் அறிவோம் -?மடப்பள்ளியா -மடைப்பள்ளியா Poll_m10நற்றமிழ் அறிவோம் -?மடப்பள்ளியா -மடைப்பள்ளியா Poll_c10 
18 Posts - 2%
prajai
நற்றமிழ் அறிவோம் -?மடப்பள்ளியா -மடைப்பள்ளியா Poll_c10நற்றமிழ் அறிவோம் -?மடப்பள்ளியா -மடைப்பள்ளியா Poll_m10நற்றமிழ் அறிவோம் -?மடப்பள்ளியா -மடைப்பள்ளியா Poll_c10 
8 Posts - 1%
Abiraj_26
நற்றமிழ் அறிவோம் -?மடப்பள்ளியா -மடைப்பள்ளியா Poll_c10நற்றமிழ் அறிவோம் -?மடப்பள்ளியா -மடைப்பள்ளியா Poll_m10நற்றமிழ் அறிவோம் -?மடப்பள்ளியா -மடைப்பள்ளியா Poll_c10 
5 Posts - 0%
Rutu
நற்றமிழ் அறிவோம் -?மடப்பள்ளியா -மடைப்பள்ளியா Poll_c10நற்றமிழ் அறிவோம் -?மடப்பள்ளியா -மடைப்பள்ளியா Poll_m10நற்றமிழ் அறிவோம் -?மடப்பள்ளியா -மடைப்பள்ளியா Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நற்றமிழ் அறிவோம் -?மடப்பள்ளியா -மடைப்பள்ளியா


   
   
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Aug 09, 2020 10:13 am

மடைப்பள்ளியா அல்லது மடப்பள்ளியா ?

எல்லா கோவில்களிலும் மடைப்பள்ளி உண்டு . அங்கு இறைவனின் பூசைக்குரிய உணவை சமைப்பார்கள் . சில கோவில்களில் " மடப்பள்ளி " என்று எழுதி வைத்திருக்கிறார்கள் . இது தவறு .

" மடம் " என்ற சொல்லுக்கு அறியாமை என்று பொருள் .
" மடை " என்னும் சொல்லுக்குப் பல பொருளுண்டு . " அடுமடையன் " என்றால் சமையல்காரன் என்று பொருள் . மடை என்னும் சொல்லுக்கு " சோறு " என்றும் , தெய்வத்திற்கு பலியிடும் உணவு என்றும் பொருளுண்டு . ஆகவே " மடைப்பள்ளி " என்று எழுதுவதே சரியானது .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34959
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Aug 09, 2020 10:49 am

நல்ல தகவல்களை நன்முறையில் பகிர்ந்து அளிக்கின்றீர்.MJ 

இதுவரை தந்தவைகள் எல்லாவற்றையும் இணைத்து ஒரே பதிவில் கொண்டுவரலாமா?

அதில் மேலும் நீங்கள் தொடரலாம் .

மற்றவர்கள் படிப்பதற்கு சுலபமாக இருக்கும்.

அவை தமிழை நன்முறையில் அறிய ஓர் ஊன்று கோலாக இருக்கும்.

உங்கள் சம்மதம் அறிந்து செயல் படலாம்.

அதற்கான தலைப்பையும் நீங்கள் தேர்வு செய்துவிடுங்கள்.  புன்னகை புன்னகை

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Aug 09, 2020 1:14 pm

தங்களின் யோசனைக்கு நன்றி ஐயா !

" நற்றமிழ் அறிவோம் " என்னும் தலைப்பின் கீழே எல்லாவற்றையும் ஒருங்கிணைத்துவிடுங்கள் . தொடர்ந்து இத்தலைப்பின் கீழே எழுதுகிறேன் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Aug 09, 2020 6:45 pm

M.Jagadeesan wrote:மடைப்பள்ளியா அல்லது மடப்பள்ளியா ?

எல்லா கோவில்களிலும் மடைப்பள்ளி உண்டு . அங்கு இறைவனின் பூசைக்குரிய உணவை சமைப்பார்கள் . சில கோவில்களில் " மடப்பள்ளி " என்று எழுதி வைத்திருக்கிறார்கள் . இது தவறு .

" மடம் " என்ற சொல்லுக்கு அறியாமை என்று பொருள் .
" மடை " என்னும் சொல்லுக்குப் பல பொருளுண்டு . " அடுமடையன் " என்றால் சமையல்காரன் என்று பொருள் . மடை என்னும் சொல்லுக்கு " சோறு " என்றும் , தெய்வத்திற்கு பலியிடும் உணவு என்றும் பொருளுண்டு . ஆகவே " மடைப்பள்ளி " என்று எழுதுவதே சரியானது .
மேற்கோள் செய்த பதிவு: 1327241

நல்ல விளக்கத்துக்கு மிக்க நன்றி ஐயா ! :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34959
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Aug 09, 2020 8:52 pm

மடையன் என்கிறோம் 
அல்லது 
மடப்பயலே என்று கூறுகிறோம்.

அதன் அர்த்தம் என்ன?

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34959
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Aug 09, 2020 8:55 pm

M.Jagadeesan wrote:தங்களின் யோசனைக்கு நன்றி ஐயா !

" நற்றமிழ் அறிவோம் " என்னும் தலைப்பின் கீழே எல்லாவற்றையும் ஒருங்கிணைத்துவிடுங்கள் . தொடர்ந்து இத்தலைப்பின் கீழே எழுதுகிறேன் .
மேற்கோள் செய்த பதிவு: 1327263



தனித்தனியாக பிரித்துவிட்டேன்.
உங்கள் பதிவுகளுக்கு தலைப்பை 
"நற்றமிழ் அறிவோம்--(தேர்ந்தெடுத்த தலைப்பு)
என்று கொடுக்கவும்.




படித்து பயன் பெறுவோம்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Aug 10, 2020 11:32 am

T.N.Balasubramanian wrote:மடையன் என்கிறோம் 
அல்லது 
மடப்பயலே என்று கூறுகிறோம்.

அதன் அர்த்தம் என்ன?

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1327328

மடை என்ற சொல்லுக்கு " சமைத்தல் " என்றொரு பொருளுண்டு . நீரைத் தடுக்கின்ற தடுப்பும் " மடை " என்று சொல்லப்படும் .

" மடை திறந்த வெள்ளம் போலப் பேசினான் " என்று சொல்லக் கேட்டிருக்கிறோம் .

" மடம் " என்ற சொல்லுக்கு அறியாமை ,பேதைமை , என்று பொருளுண்டு . முனிவர்கள் வாழுமிடத்தை மடம் என்று சொல்வதுண்டு . சங்கர மடம் என்று சொல்வது போல . " மடயன் " என்ற சொல்லால் ஒருவனைத் திட்டும்போது அதற்கு " அறியாமை நிரம்பியவன் " என்று பொருளாகும் .




இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34959
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Aug 10, 2020 4:28 pm

"மட" --விளக்கத்திற்கு நன்றி ஜெகதீசன் அவர்களே.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 10, 2020 7:57 pm

M.Jagadeesan wrote:
T.N.Balasubramanian wrote:மடையன் என்கிறோம் 
அல்லது 
மடப்பயலே என்று கூறுகிறோம்.

அதன் அர்த்தம் என்ன?

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1327328

மடை என்ற சொல்லுக்கு " சமைத்தல் " என்றொரு பொருளுண்டு . நீரைத் தடுக்கின்ற தடுப்பும் " மடை " என்று சொல்லப்படும் .

" மடை திறந்த வெள்ளம் போலப் பேசினான் " என்று சொல்லக் கேட்டிருக்கிறோம் .

" மடம் " என்ற சொல்லுக்கு அறியாமை ,பேதைமை , என்று பொருளுண்டு . முனிவர்கள் வாழுமிடத்தை மடம் என்று சொல்வதுண்டு . சங்கர மடம் என்று சொல்வது போல . " மடயன் " என்ற சொல்லால் ஒருவனைத் திட்டும்போது அதற்கு " அறியாமை நிரம்பியவன் " என்று பொருளாகும் .
மேற்கோள் செய்த பதிவு: 1327384

நல்ல விளக்கம் ஐயா..நன்றி ! புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக