புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» கருத்துப்படம் 22/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:08 pm

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மரத்தின் மேல் மரம் Poll_c10மரத்தின் மேல் மரம் Poll_m10மரத்தின் மேல் மரம் Poll_c10 
47 Posts - 46%
ayyasamy ram
மரத்தின் மேல் மரம் Poll_c10மரத்தின் மேல் மரம் Poll_m10மரத்தின் மேல் மரம் Poll_c10 
47 Posts - 46%
T.N.Balasubramanian
மரத்தின் மேல் மரம் Poll_c10மரத்தின் மேல் மரம் Poll_m10மரத்தின் மேல் மரம் Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
மரத்தின் மேல் மரம் Poll_c10மரத்தின் மேல் மரம் Poll_m10மரத்தின் மேல் மரம் Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
மரத்தின் மேல் மரம் Poll_c10மரத்தின் மேல் மரம் Poll_m10மரத்தின் மேல் மரம் Poll_c10 
1 Post - 1%
Guna.D
மரத்தின் மேல் மரம் Poll_c10மரத்தின் மேல் மரம் Poll_m10மரத்தின் மேல் மரம் Poll_c10 
1 Post - 1%
Shivanya
மரத்தின் மேல் மரம் Poll_c10மரத்தின் மேல் மரம் Poll_m10மரத்தின் மேல் மரம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மரத்தின் மேல் மரம் Poll_c10மரத்தின் மேல் மரம் Poll_m10மரத்தின் மேல் மரம் Poll_c10 
248 Posts - 49%
ayyasamy ram
மரத்தின் மேல் மரம் Poll_c10மரத்தின் மேல் மரம் Poll_m10மரத்தின் மேல் மரம் Poll_c10 
189 Posts - 38%
mohamed nizamudeen
மரத்தின் மேல் மரம் Poll_c10மரத்தின் மேல் மரம் Poll_m10மரத்தின் மேல் மரம் Poll_c10 
19 Posts - 4%
T.N.Balasubramanian
மரத்தின் மேல் மரம் Poll_c10மரத்தின் மேல் மரம் Poll_m10மரத்தின் மேல் மரம் Poll_c10 
12 Posts - 2%
prajai
மரத்தின் மேல் மரம் Poll_c10மரத்தின் மேல் மரம் Poll_m10மரத்தின் மேல் மரம் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
மரத்தின் மேல் மரம் Poll_c10மரத்தின் மேல் மரம் Poll_m10மரத்தின் மேல் மரம் Poll_c10 
9 Posts - 2%
Jenila
மரத்தின் மேல் மரம் Poll_c10மரத்தின் மேல் மரம் Poll_m10மரத்தின் மேல் மரம் Poll_c10 
4 Posts - 1%
jairam
மரத்தின் மேல் மரம் Poll_c10மரத்தின் மேல் மரம் Poll_m10மரத்தின் மேல் மரம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மரத்தின் மேல் மரம் Poll_c10மரத்தின் மேல் மரம் Poll_m10மரத்தின் மேல் மரம் Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
மரத்தின் மேல் மரம் Poll_c10மரத்தின் மேல் மரம் Poll_m10மரத்தின் மேல் மரம் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரத்தின் மேல் மரம்


   
   
avatar
Guest
Guest

PostGuest Sat Aug 08, 2020 11:53 am

மரத்தின் மேல் வளர்க்கப்படும் தேவதாரு மரங்கள்.இவை 130 முதல் 200 அடி வரை வளருகிறது.

மரத்தின் மேல் மரம் Kitayama-daisugi-1

தரையில் வளரும் அதே தேவதாரு மரங்கள்.

மரத்தின் மேல் மரம் Kitayama-cedar-forest-japan-1

(Japan Times)

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat Aug 08, 2020 12:16 pm

மரத்திற்கும் மரம் வளர்க்க தெரியும்



ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82176
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Aug 08, 2020 7:41 pm

மரத்தின் மேல் மரம் 103459460 மரத்தின் மேல் மரம் 3838410834
-
மரத்தின் மேல் மரம் RhOs02mnRpaqa7ywwcgR+18620134_464895673842131_7706493277799964345_n

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Aug 08, 2020 8:10 pm

சக்தி18 wrote:மரத்தின் மேல் வளர்க்கப்படும் தேவதாரு மரங்கள்.இவை 130 முதல் 200 அடி வரை வளருகிறது.

மரத்தின் மேல் மரம் Kitayama-daisugi-1

தரையில் வளரும் அதே தேவதாரு மரங்கள்.

மரத்தின் மேல் மரம் Kitayama-cedar-forest-japan-1

(Japan Times)

எதற்காக இப்படி.... காட்டு வளத்தைப் பெருக்குவதற்காகவா ?...மேலே வளரும் மரங்களின் வேர்கள்????... ஒன்னும் புரியல
.
.
.
ஆனால் பார்க்க மிக அழகாக உள்ளது புன்னகை...பகிர்வுக்கு நன்றி சக்தி ! அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
Guest
Guest

PostGuest Sat Aug 08, 2020 9:14 pm

14 ஆம் நூற்றாண்டில் சமுராய்களுக்கு அதிக மரம் தேவைப்பட்டது.மரத்தால் வீடு கட்டுவத்ற்கு,தளபாடங்கள் போன்றவற்றுக்கு தேவையான மரங்களை வெட்டுவதால் காடுகள் அழியக் கூடாது என்ற நோக்குடன் ஜப்பான் கியோட்டா காடுகளில் இந்த தொழில் நுட்பம் கண்டு பிடிக்கப்பட்டது. நம் நாட்டில் மாமரம் போன்றவற்றில் ஒட்டுவது போல் தேவதாரு மரங்களை மரங்களின் மேல் ஒட்டி சேர்த்தார்கள்.இப்படி செய்வதை daisugi (Pollarding - pruning system ) என்கிறார்கள்.

Kitayama cedar என்னும் தேவதாரு மரங்கள் தாய் மரங்கள் 100 வருடங்களுக்கு மேல் வாழ்கின்றன. மரத்தின் மேல் வளர்க்கப்படும் மரங்கள் ஒவ்வொரு 20 ஆண்டுகளுக்கு ஒருமுறை வெட்டப்பட்டு புதிய மரங்கள் ஒட்டப்படுகின்றன.

இப்போது இந்த முறையை காடுகள் அழியாமல் பாதுகாக்க பயன்படுத்துகிறார்கள்.

இதேபோல்….இந்தியாவில் 51 மாம்பழங்களை ஒரே மரத்தில் பயிரிட்டார் ரவி என்பவர்.இதை மிஞ்சும் வகையில் 300 க்கு மேற்பட்ட மாம்பழங்களை ஒரே மரத்தில் விளைவித்து ஒரு பெரிய மாம்பழத் தோட்டத்தையே உருவாக்கினார் உத்தர பிரதேசத்தை சேர்ந்த ஹாஜி கலீம் உல்லா கான்.இதற்காகவே அவருக்கு மாம்பழ மனிதர் என்ற அடைமொழியுடன் 2008 இல் பத்மசிறி விருது வழங்கப்பட்டது.

மரத்தின் மேல் மரம் 1*U781ejlEhtwbD3YObrWL3g

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Aug 08, 2020 9:22 pm

சக்தி18 wrote:14 ஆம் நூற்றாண்டில் சமுராய்களுக்கு அதிக மரம் தேவைப்பட்டது.மரத்தால் வீடு கட்டுவத்ற்கு,தளபாடங்கள் போன்றவற்றுக்கு தேவையான மரங்களை வெட்டுவதால் காடுகள் அழியக் கூடாது என்ற நோக்குடன் ஜப்பான் கியோட்டா காடுகளில் இந்த தொழில் நுட்பம் கண்டு பிடிக்கப்பட்டது. நம் நாட்டில் மாமரம் போன்றவற்றில் ஒட்டுவது போல் தேவதாரு மரங்களை மரங்களின் மேல் ஒட்டி சேர்த்தார்கள்.இப்படி செய்வதை daisugi (Pollarding - pruning system ) என்கிறார்கள்.

Kitayama cedar என்னும் தேவதாரு மரங்கள் தாய் மரங்கள் 100 வருடங்களுக்கு மேல் வாழ்கின்றன. மரத்தின் மேல் வளர்க்கப்படும் மரங்கள் ஒவ்வொரு 20 ஆண்டுகளுக்கு ஒருமுறை வெட்டப்பட்டு புதிய மரங்கள் ஒட்டப்படுகின்றன.

இப்போது இந்த முறையை காடுகள் அழியாமல் பாதுகாக்க பயன்படுத்துகிறார்கள்.

இதேபோல்….இந்தியாவில் 51 மாம்பழங்களை ஒரே மரத்தில் பயிரிட்டார் ரவி என்பவர்.இதை மிஞ்சும் வகையில் 300 க்கு மேற்பட்ட மாம்பழங்களை ஒரே மரத்தில் விளைவித்து ஒரு பெரிய மாம்பழத் தோட்டத்தையே உருவாக்கினார் உத்தர பிரதேசத்தை சேர்ந்த ஹாஜி கலீம் உல்லா கான்.இதற்காகவே அவருக்கு மாம்பழ மனிதர் என்ற அடைமொழியுடன் 2008 இல் பத்மசிறி விருது வழங்கப்பட்டது.

மரத்தின் மேல் மரம் 1*U781ejlEhtwbD3YObrWL3g
மேற்கோள் செய்த பதிவு: 1327131
ம்ம்..புரிந்துவிட்டது சக்தி... கான் பற்றிய செய்தி நான் படித்துள்ளேன் ...விளக்கத்துக்கு மிக்க நன்றி ! சூப்பருங்க




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக