புதிய பதிவுகள்
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Today at 5:21 am

» கருத்துப்படம் 29/03/2024
by mohamed nizamudeen Today at 3:22 am

» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm

» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:25 pm

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:24 pm

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:23 pm

» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm

» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:20 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 5:17 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:10 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 3:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 11:26 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மரத்தின் மேல் மரம் Poll_c10மரத்தின் மேல் மரம் Poll_m10மரத்தின் மேல் மரம் Poll_c10 
53 Posts - 58%
ayyasamy ram
மரத்தின் மேல் மரம் Poll_c10மரத்தின் மேல் மரம் Poll_m10மரத்தின் மேல் மரம் Poll_c10 
13 Posts - 14%
Dr.S.Soundarapandian
மரத்தின் மேல் மரம் Poll_c10மரத்தின் மேல் மரம் Poll_m10மரத்தின் மேல் மரம் Poll_c10 
13 Posts - 14%
mohamed nizamudeen
மரத்தின் மேல் மரம் Poll_c10மரத்தின் மேல் மரம் Poll_m10மரத்தின் மேல் மரம் Poll_c10 
4 Posts - 4%
Abiraj_26
மரத்தின் மேல் மரம் Poll_c10மரத்தின் மேல் மரம் Poll_m10மரத்தின் மேல் மரம் Poll_c10 
2 Posts - 2%
prajai
மரத்தின் மேல் மரம் Poll_c10மரத்தின் மேல் மரம் Poll_m10மரத்தின் மேல் மரம் Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
மரத்தின் மேல் மரம் Poll_c10மரத்தின் மேல் மரம் Poll_m10மரத்தின் மேல் மரம் Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
மரத்தின் மேல் மரம் Poll_c10மரத்தின் மேல் மரம் Poll_m10மரத்தின் மேல் மரம் Poll_c10 
1 Post - 1%
Rutu
மரத்தின் மேல் மரம் Poll_c10மரத்தின் மேல் மரம் Poll_m10மரத்தின் மேல் மரம் Poll_c10 
1 Post - 1%
bala_t
மரத்தின் மேல் மரம் Poll_c10மரத்தின் மேல் மரம் Poll_m10மரத்தின் மேல் மரம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மரத்தின் மேல் மரம் Poll_c10மரத்தின் மேல் மரம் Poll_m10மரத்தின் மேல் மரம் Poll_c10 
410 Posts - 39%
ayyasamy ram
மரத்தின் மேல் மரம் Poll_c10மரத்தின் மேல் மரம் Poll_m10மரத்தின் மேல் மரம் Poll_c10 
306 Posts - 29%
Dr.S.Soundarapandian
மரத்தின் மேல் மரம் Poll_c10மரத்தின் மேல் மரம் Poll_m10மரத்தின் மேல் மரம் Poll_c10 
231 Posts - 22%
mohamed nizamudeen
மரத்தின் மேல் மரம் Poll_c10மரத்தின் மேல் மரம் Poll_m10மரத்தின் மேல் மரம் Poll_c10 
28 Posts - 3%
sugumaran
மரத்தின் மேல் மரம் Poll_c10மரத்தின் மேல் மரம் Poll_m10மரத்தின் மேல் மரம் Poll_c10 
28 Posts - 3%
krishnaamma
மரத்தின் மேல் மரம் Poll_c10மரத்தின் மேல் மரம் Poll_m10மரத்தின் மேல் மரம் Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
மரத்தின் மேல் மரம் Poll_c10மரத்தின் மேல் மரம் Poll_m10மரத்தின் மேல் மரம் Poll_c10 
18 Posts - 2%
prajai
மரத்தின் மேல் மரம் Poll_c10மரத்தின் மேல் மரம் Poll_m10மரத்தின் மேல் மரம் Poll_c10 
8 Posts - 1%
Rutu
மரத்தின் மேல் மரம் Poll_c10மரத்தின் மேல் மரம் Poll_m10மரத்தின் மேல் மரம் Poll_c10 
5 Posts - 0%
Abiraj_26
மரத்தின் மேல் மரம் Poll_c10மரத்தின் மேல் மரம் Poll_m10மரத்தின் மேல் மரம் Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரத்தின் மேல் மரம்


   
   
avatar
Guest
Guest

PostGuest Sat Aug 08, 2020 11:53 am

மரத்தின் மேல் வளர்க்கப்படும் தேவதாரு மரங்கள்.இவை 130 முதல் 200 அடி வரை வளருகிறது.

மரத்தின் மேல் மரம் Kitayama-daisugi-1

தரையில் வளரும் அதே தேவதாரு மரங்கள்.

மரத்தின் மேல் மரம் Kitayama-cedar-forest-japan-1

(Japan Times)

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat Aug 08, 2020 12:16 pm

மரத்திற்கும் மரம் வளர்க்க தெரியும்



ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81643
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Aug 08, 2020 7:41 pm

மரத்தின் மேல் மரம் 103459460 மரத்தின் மேல் மரம் 3838410834
-
மரத்தின் மேல் மரம் RhOs02mnRpaqa7ywwcgR+18620134_464895673842131_7706493277799964345_n

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Aug 08, 2020 8:10 pm

சக்தி18 wrote:மரத்தின் மேல் வளர்க்கப்படும் தேவதாரு மரங்கள்.இவை 130 முதல் 200 அடி வரை வளருகிறது.

மரத்தின் மேல் மரம் Kitayama-daisugi-1

தரையில் வளரும் அதே தேவதாரு மரங்கள்.

மரத்தின் மேல் மரம் Kitayama-cedar-forest-japan-1

(Japan Times)

எதற்காக இப்படி.... காட்டு வளத்தைப் பெருக்குவதற்காகவா ?...மேலே வளரும் மரங்களின் வேர்கள்????... ஒன்னும் புரியல
.
.
.
ஆனால் பார்க்க மிக அழகாக உள்ளது புன்னகை...பகிர்வுக்கு நன்றி சக்தி ! அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
Guest
Guest

PostGuest Sat Aug 08, 2020 9:14 pm

14 ஆம் நூற்றாண்டில் சமுராய்களுக்கு அதிக மரம் தேவைப்பட்டது.மரத்தால் வீடு கட்டுவத்ற்கு,தளபாடங்கள் போன்றவற்றுக்கு தேவையான மரங்களை வெட்டுவதால் காடுகள் அழியக் கூடாது என்ற நோக்குடன் ஜப்பான் கியோட்டா காடுகளில் இந்த தொழில் நுட்பம் கண்டு பிடிக்கப்பட்டது. நம் நாட்டில் மாமரம் போன்றவற்றில் ஒட்டுவது போல் தேவதாரு மரங்களை மரங்களின் மேல் ஒட்டி சேர்த்தார்கள்.இப்படி செய்வதை daisugi (Pollarding - pruning system ) என்கிறார்கள்.

Kitayama cedar என்னும் தேவதாரு மரங்கள் தாய் மரங்கள் 100 வருடங்களுக்கு மேல் வாழ்கின்றன. மரத்தின் மேல் வளர்க்கப்படும் மரங்கள் ஒவ்வொரு 20 ஆண்டுகளுக்கு ஒருமுறை வெட்டப்பட்டு புதிய மரங்கள் ஒட்டப்படுகின்றன.

இப்போது இந்த முறையை காடுகள் அழியாமல் பாதுகாக்க பயன்படுத்துகிறார்கள்.

இதேபோல்….இந்தியாவில் 51 மாம்பழங்களை ஒரே மரத்தில் பயிரிட்டார் ரவி என்பவர்.இதை மிஞ்சும் வகையில் 300 க்கு மேற்பட்ட மாம்பழங்களை ஒரே மரத்தில் விளைவித்து ஒரு பெரிய மாம்பழத் தோட்டத்தையே உருவாக்கினார் உத்தர பிரதேசத்தை சேர்ந்த ஹாஜி கலீம் உல்லா கான்.இதற்காகவே அவருக்கு மாம்பழ மனிதர் என்ற அடைமொழியுடன் 2008 இல் பத்மசிறி விருது வழங்கப்பட்டது.

மரத்தின் மேல் மரம் 1*U781ejlEhtwbD3YObrWL3g

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Aug 08, 2020 9:22 pm

சக்தி18 wrote:14 ஆம் நூற்றாண்டில் சமுராய்களுக்கு அதிக மரம் தேவைப்பட்டது.மரத்தால் வீடு கட்டுவத்ற்கு,தளபாடங்கள் போன்றவற்றுக்கு தேவையான மரங்களை வெட்டுவதால் காடுகள் அழியக் கூடாது என்ற நோக்குடன் ஜப்பான் கியோட்டா காடுகளில் இந்த தொழில் நுட்பம் கண்டு பிடிக்கப்பட்டது. நம் நாட்டில் மாமரம் போன்றவற்றில் ஒட்டுவது போல் தேவதாரு மரங்களை மரங்களின் மேல் ஒட்டி சேர்த்தார்கள்.இப்படி செய்வதை daisugi (Pollarding - pruning system ) என்கிறார்கள்.

Kitayama cedar என்னும் தேவதாரு மரங்கள் தாய் மரங்கள் 100 வருடங்களுக்கு மேல் வாழ்கின்றன. மரத்தின் மேல் வளர்க்கப்படும் மரங்கள் ஒவ்வொரு 20 ஆண்டுகளுக்கு ஒருமுறை வெட்டப்பட்டு புதிய மரங்கள் ஒட்டப்படுகின்றன.

இப்போது இந்த முறையை காடுகள் அழியாமல் பாதுகாக்க பயன்படுத்துகிறார்கள்.

இதேபோல்….இந்தியாவில் 51 மாம்பழங்களை ஒரே மரத்தில் பயிரிட்டார் ரவி என்பவர்.இதை மிஞ்சும் வகையில் 300 க்கு மேற்பட்ட மாம்பழங்களை ஒரே மரத்தில் விளைவித்து ஒரு பெரிய மாம்பழத் தோட்டத்தையே உருவாக்கினார் உத்தர பிரதேசத்தை சேர்ந்த ஹாஜி கலீம் உல்லா கான்.இதற்காகவே அவருக்கு மாம்பழ மனிதர் என்ற அடைமொழியுடன் 2008 இல் பத்மசிறி விருது வழங்கப்பட்டது.

மரத்தின் மேல் மரம் 1*U781ejlEhtwbD3YObrWL3g
மேற்கோள் செய்த பதிவு: 1327131
ம்ம்..புரிந்துவிட்டது சக்தி... கான் பற்றிய செய்தி நான் படித்துள்ளேன் ...விளக்கத்துக்கு மிக்க நன்றி ! சூப்பருங்க




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக