புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 6:35 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Today at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Today at 5:57 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by T.N.Balasubramanian Today at 5:40 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Today at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Today at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பலூனைப் போலத்தான் வாழ்க்கை! தத்துவம் சொல்லும் கதை! Poll_c10பலூனைப் போலத்தான் வாழ்க்கை! தத்துவம் சொல்லும் கதை! Poll_m10பலூனைப் போலத்தான் வாழ்க்கை! தத்துவம் சொல்லும் கதை! Poll_c10 
65 Posts - 42%
ayyasamy ram
பலூனைப் போலத்தான் வாழ்க்கை! தத்துவம் சொல்லும் கதை! Poll_c10பலூனைப் போலத்தான் வாழ்க்கை! தத்துவம் சொல்லும் கதை! Poll_m10பலூனைப் போலத்தான் வாழ்க்கை! தத்துவம் சொல்லும் கதை! Poll_c10 
59 Posts - 38%
சண்முகம்.ப
பலூனைப் போலத்தான் வாழ்க்கை! தத்துவம் சொல்லும் கதை! Poll_c10பலூனைப் போலத்தான் வாழ்க்கை! தத்துவம் சொல்லும் கதை! Poll_m10பலூனைப் போலத்தான் வாழ்க்கை! தத்துவம் சொல்லும் கதை! Poll_c10 
8 Posts - 5%
T.N.Balasubramanian
பலூனைப் போலத்தான் வாழ்க்கை! தத்துவம் சொல்லும் கதை! Poll_c10பலூனைப் போலத்தான் வாழ்க்கை! தத்துவம் சொல்லும் கதை! Poll_m10பலூனைப் போலத்தான் வாழ்க்கை! தத்துவம் சொல்லும் கதை! Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
பலூனைப் போலத்தான் வாழ்க்கை! தத்துவம் சொல்லும் கதை! Poll_c10பலூனைப் போலத்தான் வாழ்க்கை! தத்துவம் சொல்லும் கதை! Poll_m10பலூனைப் போலத்தான் வாழ்க்கை! தத்துவம் சொல்லும் கதை! Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
பலூனைப் போலத்தான் வாழ்க்கை! தத்துவம் சொல்லும் கதை! Poll_c10பலூனைப் போலத்தான் வாழ்க்கை! தத்துவம் சொல்லும் கதை! Poll_m10பலூனைப் போலத்தான் வாழ்க்கை! தத்துவம் சொல்லும் கதை! Poll_c10 
3 Posts - 2%
jairam
பலூனைப் போலத்தான் வாழ்க்கை! தத்துவம் சொல்லும் கதை! Poll_c10பலூனைப் போலத்தான் வாழ்க்கை! தத்துவம் சொல்லும் கதை! Poll_m10பலூனைப் போலத்தான் வாழ்க்கை! தத்துவம் சொல்லும் கதை! Poll_c10 
2 Posts - 1%
Poomagi
பலூனைப் போலத்தான் வாழ்க்கை! தத்துவம் சொல்லும் கதை! Poll_c10பலூனைப் போலத்தான் வாழ்க்கை! தத்துவம் சொல்லும் கதை! Poll_m10பலூனைப் போலத்தான் வாழ்க்கை! தத்துவம் சொல்லும் கதை! Poll_c10 
1 Post - 1%
சிவா
பலூனைப் போலத்தான் வாழ்க்கை! தத்துவம் சொல்லும் கதை! Poll_c10பலூனைப் போலத்தான் வாழ்க்கை! தத்துவம் சொல்லும் கதை! Poll_m10பலூனைப் போலத்தான் வாழ்க்கை! தத்துவம் சொல்லும் கதை! Poll_c10 
1 Post - 1%
Manimegala
பலூனைப் போலத்தான் வாழ்க்கை! தத்துவம் சொல்லும் கதை! Poll_c10பலூனைப் போலத்தான் வாழ்க்கை! தத்துவம் சொல்லும் கதை! Poll_m10பலூனைப் போலத்தான் வாழ்க்கை! தத்துவம் சொல்லும் கதை! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பலூனைப் போலத்தான் வாழ்க்கை! தத்துவம் சொல்லும் கதை! Poll_c10பலூனைப் போலத்தான் வாழ்க்கை! தத்துவம் சொல்லும் கதை! Poll_m10பலூனைப் போலத்தான் வாழ்க்கை! தத்துவம் சொல்லும் கதை! Poll_c10 
195 Posts - 50%
ayyasamy ram
பலூனைப் போலத்தான் வாழ்க்கை! தத்துவம் சொல்லும் கதை! Poll_c10பலூனைப் போலத்தான் வாழ்க்கை! தத்துவம் சொல்லும் கதை! Poll_m10பலூனைப் போலத்தான் வாழ்க்கை! தத்துவம் சொல்லும் கதை! Poll_c10 
142 Posts - 36%
mohamed nizamudeen
பலூனைப் போலத்தான் வாழ்க்கை! தத்துவம் சொல்லும் கதை! Poll_c10பலூனைப் போலத்தான் வாழ்க்கை! தத்துவம் சொல்லும் கதை! Poll_m10பலூனைப் போலத்தான் வாழ்க்கை! தத்துவம் சொல்லும் கதை! Poll_c10 
17 Posts - 4%
prajai
பலூனைப் போலத்தான் வாழ்க்கை! தத்துவம் சொல்லும் கதை! Poll_c10பலூனைப் போலத்தான் வாழ்க்கை! தத்துவம் சொல்லும் கதை! Poll_m10பலூனைப் போலத்தான் வாழ்க்கை! தத்துவம் சொல்லும் கதை! Poll_c10 
9 Posts - 2%
சண்முகம்.ப
பலூனைப் போலத்தான் வாழ்க்கை! தத்துவம் சொல்லும் கதை! Poll_c10பலூனைப் போலத்தான் வாழ்க்கை! தத்துவம் சொல்லும் கதை! Poll_m10பலூனைப் போலத்தான் வாழ்க்கை! தத்துவம் சொல்லும் கதை! Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
பலூனைப் போலத்தான் வாழ்க்கை! தத்துவம் சொல்லும் கதை! Poll_c10பலூனைப் போலத்தான் வாழ்க்கை! தத்துவம் சொல்லும் கதை! Poll_m10பலூனைப் போலத்தான் வாழ்க்கை! தத்துவம் சொல்லும் கதை! Poll_c10 
8 Posts - 2%
jairam
பலூனைப் போலத்தான் வாழ்க்கை! தத்துவம் சொல்லும் கதை! Poll_c10பலூனைப் போலத்தான் வாழ்க்கை! தத்துவம் சொல்லும் கதை! Poll_m10பலூனைப் போலத்தான் வாழ்க்கை! தத்துவம் சொல்லும் கதை! Poll_c10 
4 Posts - 1%
Jenila
பலூனைப் போலத்தான் வாழ்க்கை! தத்துவம் சொல்லும் கதை! Poll_c10பலூனைப் போலத்தான் வாழ்க்கை! தத்துவம் சொல்லும் கதை! Poll_m10பலூனைப் போலத்தான் வாழ்க்கை! தத்துவம் சொல்லும் கதை! Poll_c10 
4 Posts - 1%
Rutu
பலூனைப் போலத்தான் வாழ்க்கை! தத்துவம் சொல்லும் கதை! Poll_c10பலூனைப் போலத்தான் வாழ்க்கை! தத்துவம் சொல்லும் கதை! Poll_m10பலூனைப் போலத்தான் வாழ்க்கை! தத்துவம் சொல்லும் கதை! Poll_c10 
3 Posts - 1%
Guna.D
பலூனைப் போலத்தான் வாழ்க்கை! தத்துவம் சொல்லும் கதை! Poll_c10பலூனைப் போலத்தான் வாழ்க்கை! தத்துவம் சொல்லும் கதை! Poll_m10பலூனைப் போலத்தான் வாழ்க்கை! தத்துவம் சொல்லும் கதை! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பலூனைப் போலத்தான் வாழ்க்கை! தத்துவம் சொல்லும் கதை!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82129
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Dec 16, 2019 6:37 am

பலூனைப் போலத்தான் வாழ்க்கை! தத்துவம் சொல்லும் கதை! UNNAI_ARINTHAL_18106_20097

நம்மிடம் மாற்றத்தை உருவாக்குவது ஆசிரியர்தானே தவிர, வகுப்பறை அல்ல’ என்று சொல்லியிருக்கிறார் ஆங்கில எழுத்தாளரும் கவிஞருமான மைக்கேல் மோர்புர்கோ (Michael Morpurgo).

பள்ளி நாள்களை நாம் அசைபோடும்போதே நமக்குள் அழுத்தமாக வந்துவிழும் உருவம் நமக்குப் பிடித்த ஆசிரியராகத்தான் இருப்பார். ஆசிரியர் நமக்கு நல்ல முறையில் சொல்லிக் கொடுத்த ஒரு பாடம் வாழ்நாளெல்லாம் நம் நினைவுக்கு வரும். எல்லோருக்குமே பள்ளி நாள்களும், அங்கே கற்றுக்கொண்ட மறக்க முடியாத பாடங்களும் நிச்சயம் நினைவில் நிற்கும்.

ஒரு வகுப்பறையில் மாணவர்களுக்குப் பிடித்த ஆசிரியை ஒருவர் நடத்திய இரு பாடங்கள், அவை உணர்த்தும் வாழ்க்கைத் தத்துவங்களை விவரிக்கிறது இந்தக் கதை.

அது ஒரு பள்ளிக்கூடத்தின் பத்தாம் வகுப்புப் படிக்கும் மாணவர்கள் நிறைந்திருந்த அறை. நாளின் முதல் வகுப்பு. மாணவர்கள் வகுப்பு ஆசிரியை வருவதற்காகக் காத்திருந்தார்கள். அன்றைக்கு ஏனோ அவர் வருவதற்கு தாமதம் ஆகிக்கொண்டிருந்தது. ஆசிரியர் இல்லாத வகுப்பறை அதகளம்தானே…

அதுதான் அங்கும் நடந்துகொண்டிருந்தது. மாணவர்கள், உரத்தக் குரலில் பேசி, சிரித்துக்கொண்டும், சத்தம் போட்டுக்கொண்டும், சிலர் பொருள்களை வீசியபடியும் இருந்தார்கள். ஆசிரியை வந்தார். வகுப்பு கப்சிப்பென அடங்கிப்போனது.

அந்த ஆசிரியை மிக மென்மையானவர். அதிர்ந்த குரலில் பேச மாட்டார். மாணவர்களை அரவணைத்துச் செல்வார். வெறும் பாடங்களோடு நிறுத்திக்கொள்ளாமல் வாழ்க்கைக்குத் தேவையான பல விஷயங்களை எளிமையாக உணர்த்துவதில் வல்லவர். உள்ளே வந்தவர், வகுப்பறையை ஒரு நோட்டம்விட்டார். பிறகு, போர்டில் எழுத ஆரம்பித்தார்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82129
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Dec 16, 2019 6:37 am

பலூனைப் போலத்தான் வாழ்க்கை! தத்துவம் சொல்லும் கதை! Closs_room_20230

1 x 5 = 3

2 x 5 = 10

3 x 5 = 15

4 x 5 = 20

5 x 5 = 25

6 x 5 = 30

7 x 5 = 35

8 x 5 = 40

9 x 5 = 45

10 x 5 = 50

இந்த வாய்ப்பாட்டை எழுதி முடித்துவிட்டு, மாணவர்களைப் பார்த்தார். பல மாணவர்களின் முகத்தில் சிரிப்பு ஒட்டிக்கொண்டிருந்தது. அவர்களில் ஒரு மாணவனைக் கூப்பிட்டார். “உங்களுக்கெல்லாம் ஏன் சிரிப்பு வருது…’’

“அது வந்து…’’

“பயப்படாம சொல்லு…’’

“இல்லை டீச்சர்… இது ரொம்ப எளிமையான வாய்ப்பாடு. நீங்களே மத்த எல்லாத்தையும் சரியா எழுதியிருக்கீங்க… ஆனா, `1 x 5 = 3’னு எழுதியிருக்கீங்களே… தப்பு இல்லையா?’’

“தப்புதான். காரணத்தோடதான் அப்பிடி எழுதினேன். நாம ஆயிரம் விஷயத்தை சரியா செஞ்சிருப்போம். அதையெல்லாம் இந்த உலகம் கவனிச்சாலும் மறந்துடும். ஏதோ ஒண்ணைத் தப்பா செஞ்சிருப்போம். அதை ஞாபகத்துலவெச்சிருந்து கேள்வி கேட்கும். அதனால முடிஞ்சவரைக்கும் தப்பு செய்யாம இருக்கப் பாருங்க.’’

***

இன்னொருநாள்… அதே வகுப்பறை. ஆசிரியை மாணவர்கள் எல்லோருக்கும் ஆளுக்கொரு பலூன் கொடுத்தார். ஒரு மார்க்கர் பேனாவால், ஒவ்வொரு பலூனிலும் அவரவருடைய பெயரை எழுதச் சொன்னார். மாணவர்கள் அப்படியே செய்தார்கள். எல்லா பலூன்களையும் சேகரித்து, பள்ளி உதவியாளரை அழைத்து வேறோர் அறையில் கொண்டுபோய் போடச் சொன்னார் ஆசிரியை.

சிறிது நேரம் கழித்து ஆசிரியை சொன்னார்… “இப்போ எல்லாரும் பலூன் இருக்குற ரூமுக்குப் போங்க. உங்க பேரை எழுதிவெச்சீங்கள்ல… அந்த பலூனைப் பார்த்து எடுத்துட்டு வாங்க… அஞ்சு நிமிஷம்தான் டைம்.’’

மாணவர்கள் அந்த அறைக்கு ஓடினார்கள். ஆனால், அந்த 50 மாணவர்களில் ஒருவரால்கூட தங்களுடைய பலூனை 5 நிமிடத்துக்குள் கண்டுபிடிக்க முடியவில்லை. பதிலாக, கூச்சலும் குழப்பமும்தான் எழுந்தன. ஆசிரியை விசில் ஊத, எல்லோரும் வகுப்பறைக்குத் திரும்பினார்கள்.

“சரி… இப்போ மறுபடியும் அந்த ரூமுக்குப் போங்க. யாருக்கு எந்த பலூன் கிடைக்குதோ, அதுக்கு உரிய மாணவனைக் கூப்பிட்டுக் குடுங்க. 5 நிமிஷம் டைம்…’’ என்றார் ஆசிரியை.

மாணவர்கள் மறுபடியும் ஓடினார்கள். கையில் ஒரு பலூனை எடுத்ததும் ஒருவன், `சுரேஷ்…’ என்று கத்தினான். சுரேஷ் வந்து பலூனை வாங்கிக்கொண்டான். இன்னொருவன். `பிரகாஷ்’ என்றான். பிரகாஷ் வந்து வாங்கிக்கொண்டான். நான்கு நிமிடங்களுக்குள் அவரவர் பலூன் அவரவர் கைகளில் இருந்தது. எல்லோரும் வகுப்பறைக்குத் திரும்பினார்கள்.



ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82129
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Dec 16, 2019 6:38 am

பலூனைப் போலத்தான் வாழ்க்கை! தத்துவம் சொல்லும் கதை! Claroom_1_20466

ஆசிரியர் சொன்னார்…
“இந்த பலூனைப் போலத்தான் நம்ம வாழ்க்கையிலயும் நடக்குது.
நாம் ஒவ்வொருத்தரும் மகிழ்ச்சியை சுத்தி எங்கெங்கேயோ
தேடுறோம். அது எங்கே இருக்குன்னுதான் யாருக்கும் தெரியறதில்லை.

நம்முடைய மகிழ்ச்சி அடுத்தவரிடம்தான் இருக்குது.
மத்தவங்களோட மகிழ்ச்சி நம்மகிட்ட இருக்குது. மத்தவங்களுக்கு
நீங்க சந்தோஷத்தைக் குடுத்தீங்கன்னா, உங்களோட சந்தோஷமும்
உங்களுக்கு மத்தவங்ககிட்டருந்து கிடைச்சே தீரும்.’’

விகடன்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக