புதிய பதிவுகள்
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 7:18 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm

» கருத்துப்படம் 18/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:16 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
குரங்குகளின் பாசப்போராட்டத்தால் கண் கலங்கிய பொது மக்கள்! Poll_c10குரங்குகளின் பாசப்போராட்டத்தால் கண் கலங்கிய பொது மக்கள்! Poll_m10குரங்குகளின் பாசப்போராட்டத்தால் கண் கலங்கிய பொது மக்கள்! Poll_c10 
65 Posts - 44%
ayyasamy ram
குரங்குகளின் பாசப்போராட்டத்தால் கண் கலங்கிய பொது மக்கள்! Poll_c10குரங்குகளின் பாசப்போராட்டத்தால் கண் கலங்கிய பொது மக்கள்! Poll_m10குரங்குகளின் பாசப்போராட்டத்தால் கண் கலங்கிய பொது மக்கள்! Poll_c10 
56 Posts - 38%
சண்முகம்.ப
குரங்குகளின் பாசப்போராட்டத்தால் கண் கலங்கிய பொது மக்கள்! Poll_c10குரங்குகளின் பாசப்போராட்டத்தால் கண் கலங்கிய பொது மக்கள்! Poll_m10குரங்குகளின் பாசப்போராட்டத்தால் கண் கலங்கிய பொது மக்கள்! Poll_c10 
8 Posts - 5%
T.N.Balasubramanian
குரங்குகளின் பாசப்போராட்டத்தால் கண் கலங்கிய பொது மக்கள்! Poll_c10குரங்குகளின் பாசப்போராட்டத்தால் கண் கலங்கிய பொது மக்கள்! Poll_m10குரங்குகளின் பாசப்போராட்டத்தால் கண் கலங்கிய பொது மக்கள்! Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
குரங்குகளின் பாசப்போராட்டத்தால் கண் கலங்கிய பொது மக்கள்! Poll_c10குரங்குகளின் பாசப்போராட்டத்தால் கண் கலங்கிய பொது மக்கள்! Poll_m10குரங்குகளின் பாசப்போராட்டத்தால் கண் கலங்கிய பொது மக்கள்! Poll_c10 
5 Posts - 3%
ஜாஹீதாபானு
குரங்குகளின் பாசப்போராட்டத்தால் கண் கலங்கிய பொது மக்கள்! Poll_c10குரங்குகளின் பாசப்போராட்டத்தால் கண் கலங்கிய பொது மக்கள்! Poll_m10குரங்குகளின் பாசப்போராட்டத்தால் கண் கலங்கிய பொது மக்கள்! Poll_c10 
3 Posts - 2%
jairam
குரங்குகளின் பாசப்போராட்டத்தால் கண் கலங்கிய பொது மக்கள்! Poll_c10குரங்குகளின் பாசப்போராட்டத்தால் கண் கலங்கிய பொது மக்கள்! Poll_m10குரங்குகளின் பாசப்போராட்டத்தால் கண் கலங்கிய பொது மக்கள்! Poll_c10 
2 Posts - 1%
Poomagi
குரங்குகளின் பாசப்போராட்டத்தால் கண் கலங்கிய பொது மக்கள்! Poll_c10குரங்குகளின் பாசப்போராட்டத்தால் கண் கலங்கிய பொது மக்கள்! Poll_m10குரங்குகளின் பாசப்போராட்டத்தால் கண் கலங்கிய பொது மக்கள்! Poll_c10 
1 Post - 1%
சிவா
குரங்குகளின் பாசப்போராட்டத்தால் கண் கலங்கிய பொது மக்கள்! Poll_c10குரங்குகளின் பாசப்போராட்டத்தால் கண் கலங்கிய பொது மக்கள்! Poll_m10குரங்குகளின் பாசப்போராட்டத்தால் கண் கலங்கிய பொது மக்கள்! Poll_c10 
1 Post - 1%
Manimegala
குரங்குகளின் பாசப்போராட்டத்தால் கண் கலங்கிய பொது மக்கள்! Poll_c10குரங்குகளின் பாசப்போராட்டத்தால் கண் கலங்கிய பொது மக்கள்! Poll_m10குரங்குகளின் பாசப்போராட்டத்தால் கண் கலங்கிய பொது மக்கள்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
குரங்குகளின் பாசப்போராட்டத்தால் கண் கலங்கிய பொது மக்கள்! Poll_c10குரங்குகளின் பாசப்போராட்டத்தால் கண் கலங்கிய பொது மக்கள்! Poll_m10குரங்குகளின் பாசப்போராட்டத்தால் கண் கலங்கிய பொது மக்கள்! Poll_c10 
195 Posts - 50%
ayyasamy ram
குரங்குகளின் பாசப்போராட்டத்தால் கண் கலங்கிய பொது மக்கள்! Poll_c10குரங்குகளின் பாசப்போராட்டத்தால் கண் கலங்கிய பொது மக்கள்! Poll_m10குரங்குகளின் பாசப்போராட்டத்தால் கண் கலங்கிய பொது மக்கள்! Poll_c10 
139 Posts - 36%
mohamed nizamudeen
குரங்குகளின் பாசப்போராட்டத்தால் கண் கலங்கிய பொது மக்கள்! Poll_c10குரங்குகளின் பாசப்போராட்டத்தால் கண் கலங்கிய பொது மக்கள்! Poll_m10குரங்குகளின் பாசப்போராட்டத்தால் கண் கலங்கிய பொது மக்கள்! Poll_c10 
16 Posts - 4%
prajai
குரங்குகளின் பாசப்போராட்டத்தால் கண் கலங்கிய பொது மக்கள்! Poll_c10குரங்குகளின் பாசப்போராட்டத்தால் கண் கலங்கிய பொது மக்கள்! Poll_m10குரங்குகளின் பாசப்போராட்டத்தால் கண் கலங்கிய பொது மக்கள்! Poll_c10 
9 Posts - 2%
சண்முகம்.ப
குரங்குகளின் பாசப்போராட்டத்தால் கண் கலங்கிய பொது மக்கள்! Poll_c10குரங்குகளின் பாசப்போராட்டத்தால் கண் கலங்கிய பொது மக்கள்! Poll_m10குரங்குகளின் பாசப்போராட்டத்தால் கண் கலங்கிய பொது மக்கள்! Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
குரங்குகளின் பாசப்போராட்டத்தால் கண் கலங்கிய பொது மக்கள்! Poll_c10குரங்குகளின் பாசப்போராட்டத்தால் கண் கலங்கிய பொது மக்கள்! Poll_m10குரங்குகளின் பாசப்போராட்டத்தால் கண் கலங்கிய பொது மக்கள்! Poll_c10 
7 Posts - 2%
Jenila
குரங்குகளின் பாசப்போராட்டத்தால் கண் கலங்கிய பொது மக்கள்! Poll_c10குரங்குகளின் பாசப்போராட்டத்தால் கண் கலங்கிய பொது மக்கள்! Poll_m10குரங்குகளின் பாசப்போராட்டத்தால் கண் கலங்கிய பொது மக்கள்! Poll_c10 
4 Posts - 1%
jairam
குரங்குகளின் பாசப்போராட்டத்தால் கண் கலங்கிய பொது மக்கள்! Poll_c10குரங்குகளின் பாசப்போராட்டத்தால் கண் கலங்கிய பொது மக்கள்! Poll_m10குரங்குகளின் பாசப்போராட்டத்தால் கண் கலங்கிய பொது மக்கள்! Poll_c10 
4 Posts - 1%
Rutu
குரங்குகளின் பாசப்போராட்டத்தால் கண் கலங்கிய பொது மக்கள்! Poll_c10குரங்குகளின் பாசப்போராட்டத்தால் கண் கலங்கிய பொது மக்கள்! Poll_m10குரங்குகளின் பாசப்போராட்டத்தால் கண் கலங்கிய பொது மக்கள்! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
குரங்குகளின் பாசப்போராட்டத்தால் கண் கலங்கிய பொது மக்கள்! Poll_c10குரங்குகளின் பாசப்போராட்டத்தால் கண் கலங்கிய பொது மக்கள்! Poll_m10குரங்குகளின் பாசப்போராட்டத்தால் கண் கலங்கிய பொது மக்கள்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குரங்குகளின் பாசப்போராட்டத்தால் கண் கலங்கிய பொது மக்கள்!


   
   
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Jan 31, 2018 3:47 pm

குரங்குகளின் பாசப்போராட்டத்தால் கண் கலங்கிய பொது மக்கள்! 5a70329c6c968-IBCTAMIL
திருவள்ளூர் சி.வி நாயுடு சாலையில் உள்ள மின் கம்பங்களில் 2 சிறிய குரங்குகளுடன் தாய் குரங்கு தாவி குதித்து விளையாடிக் கொண்டிருந்த போது தாய் குரங்கின் மீது மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்ட குரங்கு தரையில் விழுந்து உயிரிழந்துள்ளது.
இதனை அறியாத குட்டி குரங்குகள் உயிரிழந்துகிடந்த தாய் குரங்கை எழுப்ப முயற்சித்துள்ளன.
எவ்வளவு முயற்சித்தும் தாய் குரங்கை எழுப்ப முடியாத நிலையில் தாய் குரங்கின் உடலை சுற்றி சுற்றி வந்து கத்தியதுடன் பொது மக்களையும் அருகில் வரவிடாமல் வெருட்டியுள்ளன.
இந்த பாசப்போராட்டத்தினை பார்த்த பொது மக்கள் கண் கலங்கினர். நீண்ட நேரத்திற்கு பின்னர் குட்டி குரங்குகள் அங்கிருந்து சென்ற நிலையில் குரங்குகள் செல்லும் வரை காத்திருந்த நகராட்சி ஊழியர்கள் குட்டி குரங்குகள் சென்ற பின்னர் தாய் குரங்கின் உடலை அவ் இடத்தைவிட்டு அகற்றினர்.
குரங்குகளின் பாசப்போராட்டத்தால் கண் கலங்கிய பொது மக்கள்! 5a70329c94262-IBCTAMIL
நன்றி
ஐபிசி தமிழ்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34975
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jan 31, 2018 4:43 pm

இது மாதிரி ஒரு நிகழ்ச்சி, பரோடாவில், நான் வசித்த காலனியில்
எந்தன் வீட்டெதிரே நடந்தது. அந்த குரங்கு குட்டி மின் கம்பியில்
மின் தாக்குதலுக்கு ஆளாகி உயிர் இழந்து அதன் தாய் அந்த குழந்தை
இந்தபுரம் அந்தப்புரம் என இரு தோளிலும் மாறி மாறி போட்டுக்கொண்டு
ஒருவரையும் அருகே அண்டவிடாமல் 2 மணி நேரம் போராடியது எங்கள் மனதை
உருக்கியது இப்பவும் நினைத்தால் கண்ணீர் துளிர்க்கிறது.

ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82126
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jan 31, 2018 6:30 pm

மின்சாரம் தாக்கி இறந்த குரங்குக்கு பரிகாரமாக
அந்த இடத்தில் சிறிய அநுமன் கோயில் கட்டி வைப்பது
எங்க ஊர் பழக்கம்...!!
-
-------

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Jan 31, 2018 9:03 pm

T.N.Balasubramanian wrote:இது மாதிரி ஒரு நிகழ்ச்சி, பரோடாவில், நான் வசித்த காலனியில்
எந்தன் வீட்டெதிரே நடந்தது. அந்த குரங்கு குட்டி மின் கம்பியில்
மின் தாக்குதலுக்கு ஆளாகி உயிர் இழந்து அதன் தாய் அந்த குழந்தை
இந்தபுரம் அந்தப்புரம் என இரு தோளிலும் மாறி மாறி போட்டுக்கொண்டு
ஒருவரையும் அருகே அண்டவிடாமல் 2 மணி நேரம் போராடியது எங்கள் மனதை
உருக்கியது இப்பவும் நினைத்தால் கண்ணீர் துளிர்க்கிறது.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1258393
படிக்கும் போதே வேதனையாக
உள்ளது.
இதை நேரில் பார்த்தது
இதை விட கொடுமையான விஷயம்
நன்றி ஐயா

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Jan 31, 2018 9:05 pm

ayyasamy ram wrote:மின்சாரம் தாக்கி இறந்த குரங்குக்கு பரிகாரமாக
அந்த இடத்தில் சிறிய அநுமன் கோயில் கட்டி வைப்பது
எங்க ஊர் பழக்கம்...!!
-
-------
மேற்கோள் செய்த பதிவு: 1258402
அப்படி நல்லதொரு விசயம்
நடக்குமா?
நன்றி ஐயா

anikuttan
anikuttan
பண்பாளர்

பதிவுகள் : 202
இணைந்தது : 09/09/2012

Postanikuttan Thu Feb 01, 2018 7:25 am

உங்கள் பதிப்பை படிக்கும்போதே மனது வருத்தமாக தான் இருக்கிறது. அதை நேரில் பார்க்கும் போது எப்படி இருக்கும் .

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Feb 01, 2018 10:43 am

anikuttan wrote:உங்கள் பதிப்பை படிக்கும்போதே மனது வருத்தமாக தான் இருக்கிறது. அதை நேரில் பார்க்கும் போது எப்படி இருக்கும் .
மேற்கோள் செய்த பதிவு: 1258453
நன்றி
நண்பரே

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34975
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Feb 01, 2018 9:10 pm

anikuttan wrote:உங்கள் பதிப்பை படிக்கும்போதே மனது வருத்தமாக தான் இருக்கிறது. அதை நேரில் பார்க்கும் போது எப்படி இருக்கும் .
மேற்கோள் செய்த பதிவு: 1258453

2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தன் குட்டியை தோளில் போட்டுக் கொண்டு அது எங்கோ
சென்றுவிட்டது. அது குட்டியை விட்டுவிட்டு போயிருந்தால், ayyasami ram அவர்கள் கூறியபடி,
காலனியில் கோயில் எழுப்பியிருப்போம்.
ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக