புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:30 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Yesterday at 11:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 pm

» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed May 01, 2024 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed May 01, 2024 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed May 01, 2024 6:47 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Wed May 01, 2024 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
குரங்குகளின் பாசப்போராட்டத்தால் கண் கலங்கிய பொது மக்கள்! Poll_c10குரங்குகளின் பாசப்போராட்டத்தால் கண் கலங்கிய பொது மக்கள்! Poll_m10குரங்குகளின் பாசப்போராட்டத்தால் கண் கலங்கிய பொது மக்கள்! Poll_c10 
36 Posts - 57%
ayyasamy ram
குரங்குகளின் பாசப்போராட்டத்தால் கண் கலங்கிய பொது மக்கள்! Poll_c10குரங்குகளின் பாசப்போராட்டத்தால் கண் கலங்கிய பொது மக்கள்! Poll_m10குரங்குகளின் பாசப்போராட்டத்தால் கண் கலங்கிய பொது மக்கள்! Poll_c10 
13 Posts - 21%
mohamed nizamudeen
குரங்குகளின் பாசப்போராட்டத்தால் கண் கலங்கிய பொது மக்கள்! Poll_c10குரங்குகளின் பாசப்போராட்டத்தால் கண் கலங்கிய பொது மக்கள்! Poll_m10குரங்குகளின் பாசப்போராட்டத்தால் கண் கலங்கிய பொது மக்கள்! Poll_c10 
3 Posts - 5%
viyasan
குரங்குகளின் பாசப்போராட்டத்தால் கண் கலங்கிய பொது மக்கள்! Poll_c10குரங்குகளின் பாசப்போராட்டத்தால் கண் கலங்கிய பொது மக்கள்! Poll_m10குரங்குகளின் பாசப்போராட்டத்தால் கண் கலங்கிய பொது மக்கள்! Poll_c10 
2 Posts - 3%
prajai
குரங்குகளின் பாசப்போராட்டத்தால் கண் கலங்கிய பொது மக்கள்! Poll_c10குரங்குகளின் பாசப்போராட்டத்தால் கண் கலங்கிய பொது மக்கள்! Poll_m10குரங்குகளின் பாசப்போராட்டத்தால் கண் கலங்கிய பொது மக்கள்! Poll_c10 
2 Posts - 3%
Baarushree
குரங்குகளின் பாசப்போராட்டத்தால் கண் கலங்கிய பொது மக்கள்! Poll_c10குரங்குகளின் பாசப்போராட்டத்தால் கண் கலங்கிய பொது மக்கள்! Poll_m10குரங்குகளின் பாசப்போராட்டத்தால் கண் கலங்கிய பொது மக்கள்! Poll_c10 
2 Posts - 3%
ரா.ரமேஷ்குமார்
குரங்குகளின் பாசப்போராட்டத்தால் கண் கலங்கிய பொது மக்கள்! Poll_c10குரங்குகளின் பாசப்போராட்டத்தால் கண் கலங்கிய பொது மக்கள்! Poll_m10குரங்குகளின் பாசப்போராட்டத்தால் கண் கலங்கிய பொது மக்கள்! Poll_c10 
2 Posts - 3%
manikavi
குரங்குகளின் பாசப்போராட்டத்தால் கண் கலங்கிய பொது மக்கள்! Poll_c10குரங்குகளின் பாசப்போராட்டத்தால் கண் கலங்கிய பொது மக்கள்! Poll_m10குரங்குகளின் பாசப்போராட்டத்தால் கண் கலங்கிய பொது மக்கள்! Poll_c10 
1 Post - 2%
Rutu
குரங்குகளின் பாசப்போராட்டத்தால் கண் கலங்கிய பொது மக்கள்! Poll_c10குரங்குகளின் பாசப்போராட்டத்தால் கண் கலங்கிய பொது மக்கள்! Poll_m10குரங்குகளின் பாசப்போராட்டத்தால் கண் கலங்கிய பொது மக்கள்! Poll_c10 
1 Post - 2%
சிவா
குரங்குகளின் பாசப்போராட்டத்தால் கண் கலங்கிய பொது மக்கள்! Poll_c10குரங்குகளின் பாசப்போராட்டத்தால் கண் கலங்கிய பொது மக்கள்! Poll_m10குரங்குகளின் பாசப்போராட்டத்தால் கண் கலங்கிய பொது மக்கள்! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
குரங்குகளின் பாசப்போராட்டத்தால் கண் கலங்கிய பொது மக்கள்! Poll_c10குரங்குகளின் பாசப்போராட்டத்தால் கண் கலங்கிய பொது மக்கள்! Poll_m10குரங்குகளின் பாசப்போராட்டத்தால் கண் கலங்கிய பொது மக்கள்! Poll_c10 
16 Posts - 70%
ரா.ரமேஷ்குமார்
குரங்குகளின் பாசப்போராட்டத்தால் கண் கலங்கிய பொது மக்கள்! Poll_c10குரங்குகளின் பாசப்போராட்டத்தால் கண் கலங்கிய பொது மக்கள்! Poll_m10குரங்குகளின் பாசப்போராட்டத்தால் கண் கலங்கிய பொது மக்கள்! Poll_c10 
2 Posts - 9%
mohamed nizamudeen
குரங்குகளின் பாசப்போராட்டத்தால் கண் கலங்கிய பொது மக்கள்! Poll_c10குரங்குகளின் பாசப்போராட்டத்தால் கண் கலங்கிய பொது மக்கள்! Poll_m10குரங்குகளின் பாசப்போராட்டத்தால் கண் கலங்கிய பொது மக்கள்! Poll_c10 
2 Posts - 9%
manikavi
குரங்குகளின் பாசப்போராட்டத்தால் கண் கலங்கிய பொது மக்கள்! Poll_c10குரங்குகளின் பாசப்போராட்டத்தால் கண் கலங்கிய பொது மக்கள்! Poll_m10குரங்குகளின் பாசப்போராட்டத்தால் கண் கலங்கிய பொது மக்கள்! Poll_c10 
1 Post - 4%
viyasan
குரங்குகளின் பாசப்போராட்டத்தால் கண் கலங்கிய பொது மக்கள்! Poll_c10குரங்குகளின் பாசப்போராட்டத்தால் கண் கலங்கிய பொது மக்கள்! Poll_m10குரங்குகளின் பாசப்போராட்டத்தால் கண் கலங்கிய பொது மக்கள்! Poll_c10 
1 Post - 4%
Rutu
குரங்குகளின் பாசப்போராட்டத்தால் கண் கலங்கிய பொது மக்கள்! Poll_c10குரங்குகளின் பாசப்போராட்டத்தால் கண் கலங்கிய பொது மக்கள்! Poll_m10குரங்குகளின் பாசப்போராட்டத்தால் கண் கலங்கிய பொது மக்கள்! Poll_c10 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குரங்குகளின் பாசப்போராட்டத்தால் கண் கலங்கிய பொது மக்கள்!


   
   
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Jan 31, 2018 3:47 pm

குரங்குகளின் பாசப்போராட்டத்தால் கண் கலங்கிய பொது மக்கள்! 5a70329c6c968-IBCTAMIL
திருவள்ளூர் சி.வி நாயுடு சாலையில் உள்ள மின் கம்பங்களில் 2 சிறிய குரங்குகளுடன் தாய் குரங்கு தாவி குதித்து விளையாடிக் கொண்டிருந்த போது தாய் குரங்கின் மீது மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்ட குரங்கு தரையில் விழுந்து உயிரிழந்துள்ளது.
இதனை அறியாத குட்டி குரங்குகள் உயிரிழந்துகிடந்த தாய் குரங்கை எழுப்ப முயற்சித்துள்ளன.
எவ்வளவு முயற்சித்தும் தாய் குரங்கை எழுப்ப முடியாத நிலையில் தாய் குரங்கின் உடலை சுற்றி சுற்றி வந்து கத்தியதுடன் பொது மக்களையும் அருகில் வரவிடாமல் வெருட்டியுள்ளன.
இந்த பாசப்போராட்டத்தினை பார்த்த பொது மக்கள் கண் கலங்கினர். நீண்ட நேரத்திற்கு பின்னர் குட்டி குரங்குகள் அங்கிருந்து சென்ற நிலையில் குரங்குகள் செல்லும் வரை காத்திருந்த நகராட்சி ஊழியர்கள் குட்டி குரங்குகள் சென்ற பின்னர் தாய் குரங்கின் உடலை அவ் இடத்தைவிட்டு அகற்றினர்.
குரங்குகளின் பாசப்போராட்டத்தால் கண் கலங்கிய பொது மக்கள்! 5a70329c94262-IBCTAMIL
நன்றி
ஐபிசி தமிழ்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jan 31, 2018 4:43 pm

இது மாதிரி ஒரு நிகழ்ச்சி, பரோடாவில், நான் வசித்த காலனியில்
எந்தன் வீட்டெதிரே நடந்தது. அந்த குரங்கு குட்டி மின் கம்பியில்
மின் தாக்குதலுக்கு ஆளாகி உயிர் இழந்து அதன் தாய் அந்த குழந்தை
இந்தபுரம் அந்தப்புரம் என இரு தோளிலும் மாறி மாறி போட்டுக்கொண்டு
ஒருவரையும் அருகே அண்டவிடாமல் 2 மணி நேரம் போராடியது எங்கள் மனதை
உருக்கியது இப்பவும் நினைத்தால் கண்ணீர் துளிர்க்கிறது.

ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81987
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jan 31, 2018 6:30 pm

மின்சாரம் தாக்கி இறந்த குரங்குக்கு பரிகாரமாக
அந்த இடத்தில் சிறிய அநுமன் கோயில் கட்டி வைப்பது
எங்க ஊர் பழக்கம்...!!
-
-------

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Jan 31, 2018 9:03 pm

T.N.Balasubramanian wrote:இது மாதிரி ஒரு நிகழ்ச்சி, பரோடாவில், நான் வசித்த காலனியில்
எந்தன் வீட்டெதிரே நடந்தது. அந்த குரங்கு குட்டி மின் கம்பியில்
மின் தாக்குதலுக்கு ஆளாகி உயிர் இழந்து அதன் தாய் அந்த குழந்தை
இந்தபுரம் அந்தப்புரம் என இரு தோளிலும் மாறி மாறி போட்டுக்கொண்டு
ஒருவரையும் அருகே அண்டவிடாமல் 2 மணி நேரம் போராடியது எங்கள் மனதை
உருக்கியது இப்பவும் நினைத்தால் கண்ணீர் துளிர்க்கிறது.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1258393
படிக்கும் போதே வேதனையாக
உள்ளது.
இதை நேரில் பார்த்தது
இதை விட கொடுமையான விஷயம்
நன்றி ஐயா

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Jan 31, 2018 9:05 pm

ayyasamy ram wrote:மின்சாரம் தாக்கி இறந்த குரங்குக்கு பரிகாரமாக
அந்த இடத்தில் சிறிய அநுமன் கோயில் கட்டி வைப்பது
எங்க ஊர் பழக்கம்...!!
-
-------
மேற்கோள் செய்த பதிவு: 1258402
அப்படி நல்லதொரு விசயம்
நடக்குமா?
நன்றி ஐயா

anikuttan
anikuttan
பண்பாளர்

பதிவுகள் : 202
இணைந்தது : 09/09/2012

Postanikuttan Thu Feb 01, 2018 7:25 am

உங்கள் பதிப்பை படிக்கும்போதே மனது வருத்தமாக தான் இருக்கிறது. அதை நேரில் பார்க்கும் போது எப்படி இருக்கும் .

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Feb 01, 2018 10:43 am

anikuttan wrote:உங்கள் பதிப்பை படிக்கும்போதே மனது வருத்தமாக தான் இருக்கிறது. அதை நேரில் பார்க்கும் போது எப்படி இருக்கும் .
மேற்கோள் செய்த பதிவு: 1258453
நன்றி
நண்பரே

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Feb 01, 2018 9:10 pm

anikuttan wrote:உங்கள் பதிப்பை படிக்கும்போதே மனது வருத்தமாக தான் இருக்கிறது. அதை நேரில் பார்க்கும் போது எப்படி இருக்கும் .
மேற்கோள் செய்த பதிவு: 1258453

2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தன் குட்டியை தோளில் போட்டுக் கொண்டு அது எங்கோ
சென்றுவிட்டது. அது குட்டியை விட்டுவிட்டு போயிருந்தால், ayyasami ram அவர்கள் கூறியபடி,
காலனியில் கோயில் எழுப்பியிருப்போம்.
ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக